Roman script
Singers : B. S. Sasireka and Jolly Abraham Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Mangai endraal vaanam kooda Mayangum keezhae irangum Unnai kandaal ullam Ellaam kalangum aasai vilangum Male Part Mangai endraal vaanam kooda Mayangum keezhae irangum Unnai kandaal ullam Ellaam kalangum aasai vilangum Female Part …………….. Male Part Thaen sinthum mullaimottu paadal solla Sevanthi poovum mella thaalam sintha Deivam vanangum anbai vazhangum Vaanaththil devan vanthu pookkal thoova Male Part Manjaththil vaasam nalla vaazhththum paada Kangal thudikkum nenjam rusikkum Male Part Mangai endraal vaanam kooda Mayangum keezhae irangum Unnai kandaal ullam Ellaam kalangum aasai vilangum Female Part …………….. Male Part Inbangal nooruvagai solla solla Ennangal thulluthammaa mella mella Nenjai thiranthu mella thirumbu Sittrinbam endru idhai yaaro sonnaar Male Part Perinbam endru idhai naanae solvaen Chellakiliyae annakiliyae…. Male Part Mangai endraal vaanam kooda Mayangum keezhae irangum Unnai kandaal ullam Ellaam kalangum aasai vilangum Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் ஜாலி ஆபிரகாம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : மங்கை என்றால் வானம் கூட மயங்கும் கீழே இறங்கும் உன்னைக் கண்டால் உள்ளம் எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும் ஆண் : மங்கை என்றால் வானம் கூட மயங்கும் கீழே இறங்கும் உன்னைக் கண்டால் உள்ளம் எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும் பெண் : ...................... ஆண் : தேன் சிந்தும் முல்லைமொட்டு பாடல் சொல்ல செவ்வந்திப் பூவும் மெல்ல தாளம் சிந்த தெய்வம் வணங்கும் அன்பை வழங்கும் வானத்தில் தேவன் வந்து பூக்கள் தூவ ஆண் : மஞ்சத்தில் வாசம் நல்ல வாழ்த்தும் பாட கண்கள் துடிக்கும் நெஞ்சம் ருசிக்கும் ஆண் : மங்கை என்றால் வானம் கூட மயங்கும் கீழே இறங்கும் உன்னைக் கண்டால் உள்ளம் எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும் பெண் : ........................... ஆண் : அன்பென்றால் உன்னையன்றி பெண்மையில்லை பண்பென்றால் உன்னையன்றி மென்மையில்லை என்ன சிரிப்பு...........என்ன துடிப்பு........... பொன்னென்றால் தங்கம் என்று அர்த்தமில்லை ஆண் : உன்னைத்தான் சொன்னேன் அன்றி வேறேயில்லை தங்க ரதங்கள்........உந்தன் குணங்கள்.......... பெண் : ........................ ஆண் : இன்பங்கள் நூறுவகைச் சொல்லச் சொல்ல எண்ணங்கள் துள்ளுதம்மா மெல்ல மெல்ல நெஞ்சை திறந்து மெல்ல திரும்பு சிற்றின்பம் என்று இதை யாரோ சொன்னார் ஆண் : பேரின்பம் என்று இதை நானே சொல்வேன் செல்லக்கிளியே அன்னக்கிளியே........... ஆண் : மங்கை என்றால் வானம் கூட மயங்கும் கீழே இறங்கும் உன்னைக் கண்டால் உள்ளம் எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும் இருவர் : ..........................
Song information
Singers: B. S. Sasireka and Jolly Abraham
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Iraivan Kodutha Varam (1978) · Singer: B. S. Sasireka and Jolly Abraham · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: B. S. Sasireka and Jolly Abraham
- Film / album: Iraivan Kodutha Varam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan