Roman script

Singers : B. S. Sasireka and Jolly Abraham

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male Part

Mangai endraal vaanam kooda

Mayangum keezhae irangum

Unnai kandaal ullam

Ellaam kalangum aasai vilangum

Male Part

Mangai endraal vaanam kooda

Mayangum keezhae irangum

Unnai kandaal ullam

Ellaam kalangum aasai vilangum

Female Part

……………..

Male Part

Thaen sinthum mullaimottu paadal solla

Sevanthi poovum mella thaalam sintha

Deivam vanangum anbai vazhangum

Vaanaththil devan vanthu pookkal thoova

Male Part

Manjaththil vaasam nalla vaazhththum paada

Kangal thudikkum nenjam rusikkum

Male Part

Mangai endraal vaanam kooda

Mayangum keezhae irangum

Unnai kandaal ullam

Ellaam kalangum aasai vilangum

Female Part

……………..

Male Part

Inbangal nooruvagai solla solla

Ennangal thulluthammaa mella mella

Nenjai thiranthu mella thirumbu

Sittrinbam endru idhai yaaro sonnaar

Male Part

Perinbam endru idhai naanae solvaen

Chellakiliyae annakiliyae….

Male Part

Mangai endraal vaanam kooda

Mayangum keezhae irangum

Unnai kandaal ullam

Ellaam kalangum aasai vilangum

Both : ………………….

தமிழ்

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் ஜாலி ஆபிரகாம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மங்கை என்றால் வானம் கூட

மயங்கும் கீழே இறங்கும்

உன்னைக் கண்டால் உள்ளம்

எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

ஆண் : மங்கை என்றால் வானம் கூட

மயங்கும் கீழே இறங்கும்

உன்னைக் கண்டால் உள்ளம்

எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

பெண் : ......................

ஆண் : தேன் சிந்தும் முல்லைமொட்டு பாடல் சொல்ல

செவ்வந்திப் பூவும் மெல்ல தாளம் சிந்த

தெய்வம் வணங்கும் அன்பை வழங்கும்

வானத்தில் தேவன் வந்து பூக்கள் தூவ

ஆண் : மஞ்சத்தில் வாசம் நல்ல வாழ்த்தும் பாட

கண்கள் துடிக்கும் நெஞ்சம் ருசிக்கும்

ஆண் : மங்கை என்றால் வானம் கூட

மயங்கும் கீழே இறங்கும்

உன்னைக் கண்டால் உள்ளம்

எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

பெண் : ...........................

ஆண் : அன்பென்றால் உன்னையன்றி பெண்மையில்லை

பண்பென்றால் உன்னையன்றி மென்மையில்லை

என்ன சிரிப்பு...........என்ன துடிப்பு...........

பொன்னென்றால் தங்கம் என்று அர்த்தமில்லை

ஆண் : உன்னைத்தான் சொன்னேன் அன்றி வேறேயில்லை

தங்க ரதங்கள்........உந்தன் குணங்கள்..........

பெண் : ........................

ஆண் : இன்பங்கள் நூறுவகைச் சொல்லச் சொல்ல

எண்ணங்கள் துள்ளுதம்மா மெல்ல மெல்ல

நெஞ்சை திறந்து மெல்ல திரும்பு

சிற்றின்பம் என்று இதை யாரோ சொன்னார்

ஆண் : பேரின்பம் என்று இதை நானே சொல்வேன்

செல்லக்கிளியே அன்னக்கிளியே...........

ஆண் : மங்கை என்றால் வானம் கூட

மயங்கும் கீழே இறங்கும்

உன்னைக் கண்டால் உள்ளம்

எல்லாம் கலங்கும் ஆசை விளங்கும்

இருவர் : ..........................

Song information

Singers: B. S. Sasireka and Jolly Abraham

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Iraivan Kodutha Varam (1978) · Singer: B. S. Sasireka and Jolly Abraham · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song