Roman script
Singers : Tippu and Swarnalatha
Music by : Yuvan Shankar Raja
Male Part
………………………………
Male Part
{ Manasae ila manasae
Malarum poo manasae
Manathil ninaipathellam
Nadakum naal idhuvae } (2)
Male Part
Oru sorkathilae idhu
Uruvaana uravaa
Illai sorkathayae ingu
Uruvaakum uravaa
Male Part
Aanandham alai modhum
Kannil ennaalum
{ Kondaatam kummaalam
Mannil eppodhum } (2) hey
Male Part
Endrum santhosam
Engum santhosam
Vaanam varaikum adada
Engal santhosam
Male Part
Oru vayasu aanathu
Pol inbam iruku
{ Oru kodi kaalam
Vaazha aasai enaku } (2) hey
Male Part
Oru naal pookalumthaan
Thazhukena punnagaikum
Sirikum manithanukae
Sigaram kaathirukum
Male Part
Poo mudhal pul varaikum
Ovvondrum rasithidalaam
Kuyilin kootukullae konja
Naal vasithidalaam
Male Part
Vaanavillai kandaal
Nee vizhi imaikaadhae
Adhu moonu nimisham thaan
Adhai izhanthuvidaadhae
Male Part
Vaanam varai ettum
Engal vaazhthu sathamthaan
Kaalam kai thattum ini
Kaadhal nitham thaan hey
Male Part
Vaanam varai ettum
Engal vaazhthu sathamthaan
Female Part
Aasai vandhaachae
Aasai vandhaachae
Nenju kullae thaan pudhu pudhu
Aasai vandhaachae
Female Part
Yedhedho kanavugal
Thaan kannil vandhaachae
Idhupol vaazhnthida thaan
Aasai vandhaachae
Male Part
Vaazhvil oru muraithaan
Thirumana kolam varum
Adada andru mudhal
Aanandha kaalam varum
Male Part
Ovvoru idhayathilum
Thirumana nyaabagangal
Aayul kaalam varai
Irukum aanandhangal
Male Part
Uravugal thaan endrum
Ungal kooda varumae
Andha uravugal thaan vandhaal
Andha vaazhkai sugamae
Male Part
Ulagathin
Ulagathin selvanthan aana oruvan
Oru latcham sonthangal sertha manithan
Female Part
{ Kaadhal nenjamae
Kaadhal nenjamae
Indru sernthidum azhagiya
Kaadhal nenjamae
Female Part
Nooraandu sernthiruka
Vaazhthum nenjamae
Vaazhvellam santhosam
Vandhu konjumae } (2)
Male Part
………………………………….தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா
பாடகர் : திப்பு
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ..........................
ஆண் : { மனசே இள
மனசே மலரும் பூ
மனசே மனதில்
நினைப்பதெல்லாம்
நடக்கும் நாள் இதுவே } (2)
ஆண் : ஒரு சொர்க்கத்திலே
இது உருவான உறவா
இல்லை சொர்க்கத்தையே
இங்கு உருவாக்கும் உறவா
ஆண் : ஆனந்தம் அலை
மோதும் கண்ணில் எந்நாளும்
{ கொண்டாட்டம் கும்மாளம்
மண்ணில் எப்போதும் } (2) ஹே
ஆண் : என்றும் சந்தோஷம்
எங்கும் சந்தோஷம் வானம்
வரைக்கும் அடடா எங்கள்
சந்தோஷம்
ஆண் : ஒரு வயசு ஆனது
போல் இன்பம் இருக்கு
{ ஒரு கோடி காலம் வாழ
ஆசை எனக்கு } (2) ஹே
ஆண் : ஒரு நாள் பூக்களும்
தான் தலுக்கென புன்னகைக்கும்
சிரிக்கும் மனிதனுக்கே சிகரம்
காத்திருக்கும்
ஆண் : பூ முதல் புல்
வரைக்கும் ஒவ்வொன்றும்
ரசித்திடலாம் குயிலின்
கூட்டுக்குள்ளே கொஞ்ச
நாள் வசித்திடலாம்
ஆண் : வானவில்லை
கண்டால் நீ விழி
இமைக்காதே அது
மூணு நிமிஷம் தான்
அதை இழந்து விடாதே
ஆண் : வானம் வரை
எட்டும் எங்கள் வாழ்த்து
சத்தம் தான் காலம் கை
தட்டும் இனி காதல் நித்தம்
தான் ஹே
ஆண் : வானம் வரை
எட்டும் எங்கள் வாழ்த்து
சத்தம் தான்
பெண் : ஆசை வந்தாச்சே
ஆசை வந்தாச்சே நெஞ்சுக்குள்ளே
தான் புது புது ஆசை வந்தாச்சே
பெண் : ஏதேதோ கனவுகள்
தான் கண்ணில் வந்தாச்சே
இது போல வாழ்ந்திட தான்
ஆசை வந்தாச்சே
ஆண் : வாழ்வில் ஒரு
முறைதான் திருமண
கோலம் வரும் அடடா
அன்று முதல் ஆனந்த
காலம் வரும்
ஆண் : ஒவ்வொரு
இதயத்திலும் திருமண
ஞாபகங்கள் ஆயுள் காலம்
வரை இருக்கும் ஆனந்தங்கள்
ஆண் : உறவுகள் தான்
என்றும் உங்கள் கூட
வருமே அந்த உறவுகள்
தான் வந்தால் அந்த
வாழ்க்கை சுகமே
ஆண் : உலகத்தின் …
உலகத்தின் செல்வந்தன்
ஆன ஒருவன் ஒரு லட்சம்
சொந்தங்கள் சேர்த்த மனிதன்
பெண் : { காதல் நெஞ்சமே
காதல் நெஞ்சமே இன்று
சேர்ந்திடும் அழகிய காதல்
நெஞ்சமே
பெண் : நூறாண்டு
சேர்ந்திருக்க வாழ்த்தும்
நெஞ்சமே வாழ்வெல்லாம்
சந்தோஷம் வந்து கொஞ்சுமே } (2)
ஆண் : .............................Song information
Singers: Tippu and Swarnalatha
Music by: Yuvan Shankar Raja
Release information: From Pudhiya Geethai (2003)
Explore this song
- Singer: Tippu and Swarnalatha
- Film / album: Pudhiya Geethai
- Composer: Yuvan Shankar Raja