Roman script

Singers : Mano, Swarnalatha, S. P. Shailaja and Dinesh

Music by : S. A. Rajkumar

Female Part

Manam paadida ninaikkirathae vaarthai engae

Manam paadida ninaikkirathae vaarthai engae

Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae

Podhu maedaiyil vidukathaiyo paadungalaen

Female : Pudhu vaanaththil oli varuthae aadungalaen

Female Part

Manam paadida ninaikkirathae vaarthai engae

Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae

Male Part

Dhesangal ellaam pedhangal pesum

Vaanangala kooda thoorangal aagum

Naalai nam tholgal paaranal aagum

Female : Naam konda nesam naadengum vaazhum

Male : Aananthamae….

Female : Aarambamae….

Both : Sogangal yaeno…ho…hoh….

Female Part

Manam paadida ninaikkirathae vaarthai engae

Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae

Male Part

Vidigindra kaalai vilakkangal koorum

Female : Varungaalam nammai varavettru paadum

Male : Karaigindra megam pozhigindra neram

Female : Kanavugal ellaam nanavendru aagum

Males : Vedhangalai naam seigirom vaadhangal Yaeno

Female Part

Manam paadida ninaikkirathae vaarthai engae

Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae

All : ……………….

Female Part

Oru vaanil koodum paravaigal aanom

Male : Uravendra cholaikku malar kondu ponom

Female : Engengu vaazhnthom vanthingu saernthom

Male : Thunbangal endraal ennaendru ketppom

All : Indrallavo vidai kolkirom engengu saervom

Female Part

Manam paadida ninaikkirathae vaarthai engae

Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae

Podhu maedaiyil vidukathaiyo paadungalaen

Female : Pudhu vaanaththil oli varuthae aadungalaen

Female Part

Manam paadida ninaikkirathae vaarthai engae

Male : Adhu mounaththil irukkirathae vaa vaa ingae…

தமிழ்

பாடகர்கள் : மனோ, ஸ்வர்ணலதா, எஸ். பி. ஷைலஜா

மற்றும் தினேஷ்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே

மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே

பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன்

பெண் : புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன்

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே

ஆண் : தேசங்கள் எல்லாம் பேதங்கள் பேசும்

வானங்கள் கூட தூரங்கள் ஆகும்

நாளை நம் தோள்கள் பாரங்கள் ஆகும்

பெண் : நாம் கொண்ட நேசம் நாடெங்கும் வாழும்

ஆண் : ஆனந்தமே......

பெண் : ஆரம்பமே....

இருவர் : சோகங்கள் ஏனோ......ஹோ...ஹொஹ்..

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே

ஆண் : விடிகின்ற காலை விளக்கங்கள் கூறும்

பெண் : வருங்காலம் நம்மை வரவேற்று பாடும்

ஆண் : கரைகின்ற மேகம் பொழிகின்ற நேரம்

பெண் : கனவுகள் எல்லாம் நனவென்று ஆகும்

ஆண்கள் : வேதங்களை நாம் செய்கிறோம் வாதங்கள்

ஏனோ

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே

அனைவரும் : ..................................

பெண் : ஒரு வானில் கூடும் பறவைகள் ஆனோம்

ஆண் : உறவென்ற சோலைக்கு மலர் கொண்டு போனோம்

பெண் : எங்கெங்கு வாழ்ந்தோம் வந்திங்கு சேர்ந்தோம்

ஆண் : துன்பங்கள் என்றால் என்னென்று கேட்போம்

அனைவரும் : இன்றல்லவோ விடை கொள்கிறோம்

எங்கெங்கு சேர்வோம்

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே

பொது மேடையில் விடுகதையே பாடுங்களேன்

பெண் : புது வானத்தில் ஒளி வருதே ஆடுங்களேன்

பெண் : மனம் பாடிட நினைக்கிறதே வார்த்தை எங்கே

ஆண் : அது மௌனத்தில் இருக்கிறதே வா வா இங்கே...

Song information

Singers: Mano, Swarnalatha, S. P. Shailaja and Dinesh

Music by: S. A. Rajkumar

Release information: From Paravaigal Palavitham (1988) · Lyricist: S. A. Rajkumar

Explore this song