Roman script

Manadhil Puthuvitha Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by M. S. Rajeswari and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar.

Singer : M. S. Rajeswari

Music Director : R. Govarthanam

Lyricist : T. K. Sundara Vadhyar

Humming : ………………..

Female Part

Manadhil pudhu vidha inbam kaanudhe

Maaridadha nalam perugudhe

Enadhu uyir naan thaan anbai enniyae

Endhan sindhi migha magizhudhae

Female Part

Manadhil pudhu vidha inbam kaanudhe

Maaridadha nalam perugudhe

Enadhu uyir naan thaan anbai enniyae

Endhan sindhi migha magizhudhae

Female Part

Pengalil naan baakiya saali thaan

Perumaiyagave vaazhnthiduven

Pengalil naan baakiya saali thaan

Perumaiyagave vaazhnthiduven

Idhayangulira oru inimai perugum sugam

Enna vendru solven

Idhayangulira oru inimai perugum sugam

Enna vendru solven

Female Part

Thaaye thayanidhiye unthaal

Inaithaan kadhiye

Thaaye thayanidhiye unthaal

Inaithaan kadhiye

Oru thaalviladhu men melum endrum

Nall inbam thandharul neeyae

Female Part

Manoratham polae

Manavaalan vaaithathinaale

Manoratham polae

Manavaalan vaaithathinaale

Puvi meedhinil naan sugam pera

Enna punniyam seidhen

Puvi meedhinil naan sugam pera

Enna punniyam seidhen

Female Part

Pudhu yugam kanden

Suvai pongida aasaiyum konden

Pudhu yugam kanden

Suvai pongida aasaiyum konden

Inidhaaga anbu niraindha aanandhamae

Inidhaaga anbu niraindha aanandhamae

Female Part

Manadhil pudhu vidha inbam kaanudhe

Maaridadha nalam perugudhe

Enadhu uyir naan thaan anbai enniyae

Endhan sindhi migha magizhudhae

தமிழ்

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்

முனங்கல் : ............

பெண் : மனதில் புதுவித இன்பம் காணுதே

மாறிடாத நலம் பெருகுதே

எனதுயிர் நாந்தான் அன்பை எண்ணியே

எந்தன் சிந்தை மிக மகிழுதே

பெண் : மனதில் புதுவித இன்பம் காணுதே

மாறிடாத நலம் பெருகுதே

எனதுயிர் நாந்தான் அன்பை எண்ணியே

எந்தன் சிந்தை மிக மகிழுதே

பெண் : பெண்களில் நானே பாக்யசாலிதான்

பெருமையாகவே வாழ்ந்திடுவேன்

பெண்களில் நானே பாக்யசாலிதான்

பெருமையாகவே வாழ்ந்திடுவேன்

இதயங்குளிர ஒரு இனிமை பெருகும் சுகம்

என்னவென்று சொல்வேன்

இதயங்குளிர ஒரு இனிமை பெருகும் சுகம்

என்னவென்று சொல்வேன்

பெண் : தாயே தயாநிதியே உன்

தாள் இணைதான் கதியே

தாயே தயாநிதியே உன்

தாள் இணைதான் கதியே

ஒரு தாழ்விலாது மென்மேலும் என்றும்

நல் இன்பம் தந்தருள் நீயே..

பெண் : மனோரதம் போலே

மணவாளன் வாய்த்ததினாலே

மனோரதம் போலே

மணவாளன் வாய்த்ததினாலே

புவி மீதினில் நான் சுகம் பெற

என்ன புண்யம் செய்தேன்

புவி மீதினில் நான் சுகம் பெற

என்ன புண்யம் செய்தேன்

பெண் : புது யுகம் கண்டேன்

சுவை பொங்கிட ஆசையும் கொண்டேன்

புது யுகம் கண்டேன்

சுவை பொங்கிட ஆசையும் கொண்டேன்

இனிதாக அன்பு நிறைந்த ஆனந்தமே..

இனிதாக அன்பு நிறைந்த ஆனந்தமே..

பெண் : மனதில் புதுவித இன்பம் காணுதே

மாறிடாத நலம் பெருகுதே

எனதுயிர் நாந்தான் அன்பை எண்ணியே

எந்தன் சிந்தை மிக மகிழுதே

Song information

Singer: M. S. Rajeswari

Release information: From Jathagam (1953) · Singer: M. S. Rajeswari · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: R. Govarthanam

Explore this song