Roman script
Singer : Sadhana Sargam Music by : A.R. Rahman Female Part Mana moganaa..aaaa Mana moganaa..aaa..aa En uyir kannaa..aaahaa… Kaarmugil vanna vaaraiyoo.. Kodhaiyin kuralai kelaaiyoo.. Female Part Vidaipetru vaaraai Kaasi.. madhura Vidai solla vaaraai Vaazhkkai pudhiraa Female Part Neeyindri suyam varamaa Kaarmugil vannaa vaaraaiyoo Kannaa… kodhaiyin kuralai kelaaiyoo Female Part Dhuvaaraganae irulum oliyum Iruvizhi arughae thuraththidudhae Irudhayaththil thunaiyaaga Nee irukka maattaayaa.. Female Part Iru vazhigal sandhikkum idathil Kaalgal rendum kulambidudhae En paadhai solvaayaa Female Part Devakiyin nadhalaalaa Dhisai edhu solvaayaa.. Female Part Brindhaavana nandhakumaaraa Sagiyin vendudhal arivaayaa Neengaamal varuvaayaa Nagam pola pirivaayaa Female Part Navanidhaa murali manogaraa Nangaiyin manadhai purivaaya Purakkanithae selvaayaa Female Part Ensogangal theerpaayaa Nee raagangal theerppaayaa Female Part Mana moganaa..aaaa Mana moganaa..aaa..aa Mana moganaa..aaaa Mana moganaa..aaa..aa En uyir kannaa..aaahaa… Kaarmugil vanna vaaraiyoo.. Kodhaiyin kuralai kelaaiyoo.. Female Part Purushothamanae un udhattil Pullaanguzhalaai thavalvenaa Un suvaasa kaatraagi Uyir petru vaazhvenaa Female Part Paarththibanae un paarvaiyilae Paarkadal amudham peruvenaa Pasi thagam marapenna Gokula thootathilae Gopiyar aavenaa… Female Part Vaazhkkai ennum Kadalil thinamum Valiyin melae alai adikka Idhayam ennum padagu adhil Thadumaari modhidudhae Female Part Thooyavanae thuduppugal pottu Karaiyinil ettrividuvaaiyaa Nadukkadalil viduvaayaa Vaseegaraa mannavanae En vedhanai theeraayoo
தமிழ்
பாடகி : சாதனா சர்கம் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : மன மோகனா... ஆஆ மன மோகனா... ஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ பெண் : விடை பெற்று வாராய் காசி மதுர விடை சொல்ல வாராய் வாழ்க்கை புதிரா பெண் : நீயின்றி சுயம் வரமா கார்முகில் வண்ணா வாராயோ கண்ணா கோதையின் குரலை கேளாயோ பெண் : துவாரகனே இருளும் ஒளியும் இரு விழி அருகே துரத்திடுதே இருதயத்தில் துணையாக நீ இருக்க மாட்டாயா பெண் : இரு வழிகள் சந்திக்கும் இடத்தில் கால்கள் ரெண்டும் குழம்பிடுதே என் பாதை சொல்வாயா பெண் : தேவகியின் நாதலாலா திசை ஏது சொல்வாயா பெண் : பிருந்தாவன நந்தகுமாரா சகியின் வேண்டுதல் அறிவாயா நீங்காமல் வருவாயா நகம் போல பிரிவாயா பெண் : நவனீதா முரளி மனோகரா நங்கையின் மனதை புரிவாயா புறக்கணித்தே செல்வாயா பெண் : என்சோகங்கள் தீர்ப்பாயா நீ ராகங்கள் தீர்ப்பாயா பெண் : மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ மன மோகனா ஆஆ மன மோகனா ஆஆ ஆ என் உயிர் கண்ணா ஆஹா கார்முகில் வண்ண வாராயோ கோதையின் குரலை கேளாயோ பெண் : புருஷோத்தமனே உன் உதட்டில் புல்லாங்குழலாய் தவழ்வேனா உன் சுவாச காற்றாகி உயிர் பெற்று வாழ்வேனா பெண் : பார்த்திபனே உன் பார்வையிலே பார் கடல் அமுதம் பெறுவேனா பசி தாகம் மறப்பேனா கோகுல தோட்டத்திலே கோபியர் ஆவேனா பெண் : வாழ்க்கை என்னும் கடலில் தினமும் வலையின் மேலே அலை அடிக்க இதயம் என்னும் படகு அதில் தடுமாறி மோதிடுதே பெண் : தூயவனே துடுப்புகள் போட்டு கரையினில் ஏற்றி விடுவாயா நடு கடலில் விடுவாயா வசீகரா மன்னவனே என் வேதனை தீராயோ
Song information
Singer: Sadhana Sargam
Music by: A.R. Rahman
Release information: From Jodhaa Akbar (2008) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Sadhana Sargam
- Film / album: Jodhaa Akbar
- Composer: A.R. Rahman