Roman script

Singer : S. Janaki

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female Part

Aa….aah….

Mamputtiya tholula vachchi

Mamputtiya tholula vachchi

Madai thorakka pora machan

Madaiya thoranthu viduunga machaanae

Mayilu vanthu neeraadattum…

Female Part

Mamputtiya tholula vachchi

Mamputtiya tholula vachchi

Madai thorakka pora machan

Madaiya thoranthu viduunga machaanae

Mayilu vanthu neeraadattum

Female Part

Erai koodai kaipidichchi

Eraippu eraikka pora machchaan….aa….

En machchaan machchaan machchaan

Erai koodai kaipidichchi

Eraippu eraikka pora machchaan…

Eraippu nallaa eraichchu vidunga machchaanae

Varappa thaandi eerang kaakkattum

Female Part

Mannaa maranthenadaa

Mayilaadum paaraiyilae

Mannaa maranthenadaa

Mayilaadum paaraiyilae

Unnae maranthaenadaa

En sandaalaa

Unakkeyaththu kedanthaendaaa

Female Part

Veththilaiyai kaiyilae vechi

Verum paakka naakkula vechchi

Veththilaiyai kaiyilae vechi

Verum paakka naakkula vechchi

Sunnaambu saadai sollaiyae machchaanae

Suththura sangathi purinju pochchudaa…

Female Part

Arisi edukkanumnu

Arisi edukkanumnu

Adi modaavula kaeyevuttaen

Vedukkunnu pottuchchummaa kodukku thaelu

Velakkanaikkira neraththulae

Female Part

Kalappaiyai thookki kittu

Kaadu uzhappora machchaan….aa…

En machchaan machchaan machchaan

Kalappaiyai thookkikkittu

Kaadu uzhappora machchaan

Kaattai nallaa uzhuthudunga machchaanae

Potta vedhai pooraa molakkattum

Female Part

Mamputtiya tholula vachchi

Mamputtiya tholula vachchi

Madai thorakka pora machan

Madaiya thoranthu viduunga machaanae

Mayilu vanthu neeraadattum

Mayilu vanthu neeraadattum

Mayilu vanthu neeraadattum…..

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஆ...ஆஹ்.....

மம்புட்டிய தோளுல வச்சி

மம்புட்டிய தோளுல வச்சி

மடை தொறக்கப் போற மச்சான்

மடையெ தொறந்து விடுங்க மச்சானே

மயிலு வந்து நீராடட்டும்....

பெண் : மம்புட்டிய தோளுல வச்சி

மம்புட்டிய தோளுல வச்சி

மடை தொறக்கப் போற மச்சான்

மடையெ தொறந்து விடுங்க மச்சானே

மயிலு வந்து நீராடட்டும்....

பெண் : எறை கூடை கைப்புடிச்சி

எறைப்பு எறைக்க போற மச்சான்.....ஆ...

என் மச்சான் மச்சான் மச்சான்

எறை கூடை கைப்புடிச்சி

எறைப்பு எறைக்க போற மச்சான்

எறைப்பு நல்லா எறைச்சு விடுங்க மச்சானே

வரப்ப தாண்டி ஈரங் காக்கட்டும்

பெண் : மன்னா மறந்தேனடா

மயிலாடும் பாறையிலே

மன்னா மறந்தேனடா

மயிலாடும் பாறையிலே

உன்னே மறந்தேனடா

என் சண்டாளா

உனக்கெயத்து கெடந்தேனடா.....

பெண் : வெத்திலையை கையிலே வெச்சி

வெறும் பாக்க நாக்குல வெச்சி

வெத்திலையை கையிலே வெச்சி

வெறும் பாக்க நாக்குல வெச்சி

சுண்ணாம்பு சாடை சொல்லையே மச்சானே

சுத்துற சங்கதி புரிஞ்சி போச்சுடா

பெண் : அரிசி எடுக்கணும்னு

அரிசி எடுக்கணும்னு

அடி மொடாவுல கையெவுட்டேன்

வெடுக்குன்னு போட்டுச்சும்மா கொடுக்கு தேளு

வெளக்கணைக்கிற நேரத்துலே

பெண் : கலப்பையை தூக்கி கிட்டு

காடு உழப்போற மச்சான்....ஆ.....

என் மச்சான் மச்சான் மச்சான்

கலப்பையை தூக்கி கிட்டு

காடு உழப்போற மச்சான்....

காட்டை நல்லா உழுதுடுங்க மச்சானே

போட்ட வெதை பூரா மொளக்கட்டும்

பெண் : மம்புட்டிய தோளுல வச்சி

மம்புட்டிய தோளுல வச்சி

மடை தொறக்கப் போற மச்சான்

மடையெ தொறந்து விடுங்க மச்சானே

மயிலு வந்து நீராடட்டும்....

மயிலு வந்து நீராடட்டும்....

மயிலு வந்து நீராடட்டும்....

Song information

Singer: S. Janaki

Music by: Shankar Ganesh

Lyrics by: A. Maruthakasi

Release information: From Ullathil Kuzhanthaiyadi (1978) · Singer: S. Janaki · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh

Explore this song