Roman script

Singer : S. P. Sailaja

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

……………..

Female Part

Malliga poovula thendraldikkuthu

Thulluthu thulluthu penn manathu

Malliga poovula thendraldikkuthu

Thulluthu thulluthu penn manathu

Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

Female Part

Koottukkul nindru kondu megam paarththu

Kuyil ondru aasai kondu paadum paattu

Koottukkul nindru kondu megam paarththu

Kuyil ondru aasai kondu paadum paattu

Female Part

Kaaththukkul modhi kollum thennangeettru

Kannukku sellum oru kadhal ootru

Kaaththukkul modhi kollum thennangeettru

Kannukku sellum oru kadhal ootru

Female Part

Ada eththanai eththanai aasaigal

Nenjinil thanthaai appothu

Ada eththanai eththanai aasai

Ondru thirandathu aiyyaa ippothu

Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

Female Part

Malliga poovula thendraldikkuthu

Thulluthu thulluthu penn manathu

Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

Female Part

…………….

Female Part

Kannaththil kannam ondru serumpothu

Kanivaana inbam ondru thondrum paaru

Kannaththil kannam ondru serumpothu

Kanivaana inbam ondru thondrum paaru

Female Part

Ullaththil ullam mella koodumpothu

Ondraaga thondrumandri maattram yaedhu

Ullaththil ullam mella koodumpothu

Ondraaga thondrumandri maattram yaedhu

Female Part

Aahaa……sammatham thanthathu santhi piranthathu

Vanthaen unnodu

Ini sampantham enbathu aayiram aayiram

Endrum nammodu

Female Part

Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

Female Part

Malliga poovula thendraldikkuthu

Thulluthu thulluthu penn manathu

Kadhal arangeruthu kaalam thunaiyaanathu

தமிழ்

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ...........................

பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது

துள்ளுது துள்ளுது பெண் மனது

மல்லிகப் பூவுல தென்றலடிக்குது

துள்ளுது துள்ளுது பெண் மனது

காதல் அரங்கேறுது காலம் துணையானது

காதல் அரங்கேறுது காலம் துணையானது....

பெண் : கூட்டுக்குள் நின்று கொண்டு மேகம் பார்த்து

குயில் ஒன்று ஆசை கொண்டு பாடும் பாட்டு

கூட்டுக்குள் நின்று கொண்டு மேகம் பார்த்து

குயில் ஒன்று ஆசை கொண்டு பாடும் பாட்டு

பெண் : காத்துக்குள் மோதிக் கொள்ளும் தென்னங்கீற்று

கண்ணுக்கு செல்லும் ஒரு காதல் ஊற்று

காத்துக்குள் மோதிக் கொள்ளும் தென்னங்கீற்று

கண்ணுக்கு செல்லும் ஒரு காதல் ஊற்று

பெண் : அட எத்தனை எத்தனை ஆசைகள்

நெஞ்சினில் தந்தாய் அப்போது

அட அத்தனை ஆசையும்

ஒன்று திரண்டது ஐயா இப்போது

காதல் அரங்கேறுது......காலம் துணையானது....

பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது

துள்ளுது துள்ளுது பெண் மனது

காதல் அரங்கேறுது காலம் துணையானது

பெண் : .......................

பெண் : கன்னத்தில் கன்னம் ஒன்று சேரும்போது

கனிவான இன்பம் ஒன்று தோன்றும் பாரு

கன்னத்தில் கன்னம் ஒன்று சேரும்போது

கனிவான இன்பம் ஒன்று தோன்றும் பாரு

பெண் : உள்ளத்தில் உள்ளம் மெல்ல கூடும்போது

ஒன்றாக தோன்றுமன்றி மாற்றம் ஏது

உள்ளத்தில் உள்ளம் மெல்ல கூடும்போது

ஒன்றாக தோன்றுமன்றி மாற்றம் ஏது

பெண் : ஆஹா......சம்மதம் தந்தது சாந்தி பிறந்தது

வந்தேன் உன்னோடு

இனி சம்பந்தம் என்பது ஆயிரம் ஆயிரம்

என்றும் நம்மோடு.......

பெண் : காதல் அரங்கேறுது காலம் துணையானது......

பெண் : மல்லிகப் பூவுல தென்றலடிக்குது

துள்ளுது துள்ளுது பெண் மனது

காதல் அரங்கேறுது காலம் துணையானது

Song information

Singer: S. P. Sailaja

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Nadhi Ondru Karai Moondru (1981) · Singer: S. P. Sailaja · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song