Roman script

Singers : Hariharan and Anuradha Sriram

Music by : Deva

Male Part

Malarodu piranthavalaa

Nilavodu valarnthavalaa

Uyirodu kalanthavalaa

Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa….

Female Part

Manathodu ullavaraa

Naan thedum nallavaraa

Enai aalum mannavaraa

Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa…

Male Part

Venpaniyae megaththudan oorvalamaa

Kangalilae kadhalargal porkkalamaa….aa….

Female Part

Manathodu ullavaraa

Naan thedum nallavaraa

Enai aalum mannavaraa

Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa….

Female Part

Un theendalil uyir varai vaerkkiraen

En iravinai neelamaai ketkiraen

Male : Un naanaththai jaasagam ketkiraen

Pon anthiyaai vaanaththil saekkiraen

Female Part

Iravugal thorum vizhi nilavil kanavugal pookkum

Thalavanai thedum idhu oru thalaiyanaiyaagum

Male : Megamae megamae oru vaanavil thoorigai

Paarththathum viyakkiraen paal nilaa oviyam

Female Part

Manathodu ullavaraa

Naan thedum nallavaraa

Enai aalum mannavaraa

Ivarthaanaa ivarthaanaa ivarthaanaa….

Male Part

Un madiyinil oru ganam saaigiraen

Naan marupadi mazhalaiyaai aagiraen

Female : Vennsaamaram imaigalaal veesuvaen

En kangalaal kadhalai pesuvaen

Male Part

Santhana silaiyaa seithathu manamatha kalaiyaa

Saelaiyil alaiyaa veesi varum thendralin nilaiyaa

Female : Kadhalae kadhale pudhu kavithaiyaa thaaimadi

Vaai mozhi ketkaiyil poongaaviyam pirakkuthae

Male Part

Malarodu piranthavalaa

Nilavodu valarnthavalaa

Uyirodu kalanthavalaa

Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa…

Female Part

Thaavaniyae pulveli paai maramaa

Kadhalilae thoodhaaga poe varuvaa…aa…

Male Part

Malarodu piranthavalaa

Nilavodu valarnthavalaa

Uyirodu kalanthavalaa

Ivalthaanaa ivalthaanaa ivalthaanaa….

தமிழ்

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : மலரோடு பிறந்தவளா

நிலவோடு வளர்ந்தவளா

உயிரோடு கலந்தவளா

இவள்தானா இவள்தானா இவள்தானா....

பெண் : மனதோடு உள்ளவரா

நான் தேடும் நல்லவரா

எனை ஆளும் மன்னவரா

இவர்தானா இவர்தானா இவர்தானா....

ஆண் : வெண்பனியே மேகத்துடன் ஊர்வலமா

கண்களிலே காதலர்கள் போர்க்களமா....ஆ.....

பெண் : மனதோடு உள்ளவரா

நான் தேடும் நல்லவரா

எனை ஆளும் மன்னவரா

இவர்தானா இவர்தானா இவர்தானா.....

பெண் : உன் தீண்டலில் உயிர் வரை வேர்க்கிறேன்

என் இரவினை நீளமாய் கேட்கிறேன்

ஆண் : உன் நாணத்தை ஜாசகம் கேட்கிறேன்

பொன் அந்தியாய் வானத்தில் சேர்க்கிறேன்

பெண் : இரவுகள் தோறும் விழி நிலவில் கனவுகள் பூக்கும்

தலைவனை தேடும் இது ஒரு தலையணையாகும்

ஆண் : மேகமே மேகமே ஒரு வானவில் தூரிகை

பார்த்ததும் வியக்கிறேன் பால் நிலா ஓவியம்

பெண் : மனதோடு உள்ளவரா

நான் தேடும் நல்லவரா

எனை ஆளும் மன்னவரா

இவர்தானா இவர்தானா இவர்தானா....

ஆண் : உன் மடியினில் ஒரு கணம் சாய்கிறேன்

நான் மறுபடி மழலையாய் ஆகிறேன்

பெண் : வெண்சாமரம் இமைகளால் வீசுவேன்

என் கண்களால் காதலை பேசுவேன்

ஆண் : சந்தன சிலையா செய்தது மன்மத கலையா

சேலையில் அலையா வீசி வரும் தென்றலின் நிலையா

பெண் : காதலே காதலே புது கவிதையா தாய்மடி

வாய் மொழி கேட்கையில் பூங்காவியம் பிறக்குதே

ஆண் : மலரோடு பிறந்தவளா

நிலவோடு வளர்ந்தவளா

உயிரோடு கலந்தவளா

இவள்தானா இவள்தானா இவள்தானா....

பெண் : தாவணியே புல்வெளி பாய் மரமா

காதலிலே தூதாக போய் வருவா...ஆ....

ஆண் : மலரோடு பிறந்தவளா

நிலவோடு வளர்ந்தவளா

உயிரோடு கலந்தவளா

இவள்தானா இவள்தானா இவள்தானா...

Song information

Singers: Hariharan and Anuradha Sriram

Music by: Deva

Release information: From Iniyavale (1998) · Lyricist: Seeman

Explore this song