Roman script

Singer : Bombay Jayashree

Music by : Yuvan Shankar Raja

Female Part

Malargalae malargalae

Malara vendaam urangidungal

Avasaram edhuvumae

Indru illai poyi vidungal

Female Part

Thendral thozhanai

Azhaithu vandhu

Ini virundhu koduthu vitten

Andha seidhigal

Suvaithu kondu

Sirithu muraithu

Viruppam polae vaazhu

Female Part

Malargalae malargalae

Malara vendaam urangidungal

Avasaram edhuvumae

Indru illai poyi vidungal

Female Part

Aadaigal sumai thaandi

Athai muzhuthum

Neeki vittu kulithaen

Yaar yenum paarpaargal

Endru kavalai yedhum

Indri kazhithaen

Female Part

Kuzhanthai yena

Meendum maarum aasai

Ellorkum irukkirathae

Sirantha sila nodigal

Vaazhnthu vittu

En ullam solgirathae

Female Part

Azhaikkira kuralukku

Vandhuvidavae

Ada ingu pani pengal

Yaarumillaiyae

Indha viduthalai inai indru

Yethumillayae

Adada kanden enakkul aathivaasi

Female Part

Malargalae malargalae

Malara vendaam urangidungal

Avasaram edhuvumae

Indru illai poyi vidungal

Chorus

…………………………

Female Part

Neerodu oru kaadhal

Kadal alaiyil

Kaal nanaiya nadappen

Aagaayam enai paarka

Manal veliyil

Naal muzhuthum kidappen

Female Part

Pudhiya pala paravai

Kootam vaanil

Parandhu pogirathae

Siragu sila uthirthu

Neeyum vaa vaa

Endraethaan azhaikkirathae

Female Part

Mugathukku oppanaigal

Thaevai illayae

Mugam kaatum kannaadikku

Velai illayae

Asadugal vazhinthida aangal illayae

Kaalam neram kadantha nyaana nilai

Female Part

Malargalae malargalae

Malara vendaam urangidungal

Avasaram edhuvumae

Indru illai poyi vidungal

தமிழ்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : மலர்களே மலர்களே

மலர வேண்டாம் உறங்கிடுங்கள்

அவசரம் எதுவுமே

இன்று இல்லை ஓய்விடுங்கள்

பெண் : தென்றல் தோழனை அழைத்து வந்து

தினம் விருந்து கொடுத்து விட்டு

வம்பு செய்தீர்கள் சுவைத்து கொண்டு

சிரித்து முறைத்து விருப்பம் போல வாழு

பெண் : மலர்களே மலர்களே

மலர வேண்டாம் உறங்கிடுங்கள்

அவசரம் எதுவுமே

இன்று இல்லை ஓய்விடுங்கள்

பெண் : ஆடைகள் சுமை தாண்டி

அதை முழுதும் நீக்கி விட்டு குளித்தேன்

யார் ஏனும் பார்பார்கள்

என்று கவலை ஏதும் இன்றி கழித்தேன்

பெண் : குழந்தை என மீண்டும்

மாறும் ஆசை

எல்லோர்க்கும் இருக்கிறதே

சிறந்த சில நொடிகள்

வாழ்ந்து விட்டேன்

என் உள்ளம் சொல்கிறதே

பெண் : அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே

அட இங்கு பணி பெண்கள்

யாருமில்லையே

இந்த விடுதலைக்கு இணை

இன்று ஏதுமில்லயே

அடடா கண்டேன் எனக்குள் ஆதிவாசி

பெண் : மலர்களே மலர்களே

மலர வேண்டாம் உறங்கிடுங்கள்

அவசரம் எதுவுமே

இன்று இல்லை ஓய்விடுங்கள்

குழு : .............................

பெண் : நீரோடு ஒரு காதல்

கடல் அலையில்

கால் நனைய நடப்பேன்

ஆகாயம் என்னை பார்க்க

மணல் வெளியில்

நாள் முழுதும் கிடப்பேன்

பெண் : புதிய பல பறவை கூட்டம்

வானில் பறந்து போகிறதே

சிறகு சில உதிர்த்து நீயும் வா வா

என்றேதான் அழைக்கிறதே

பெண் : முகத்துக்கு ஒப்பனைகள்

தேவை இல்லையே

முகம் காட்டும் கண்ணாடிக்கு

வேலையில்லையே

அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே

காலம் நேரம் கடந்த ஞான நிலை

பெண் : மலர்களே மலர்களே

மலர வேண்டாம் உறங்கிடுங்கள்

அவசரம் எதுவுமே

இன்று இல்லை ஓய்விடுங்கள்

Song information

Singer: Bombay Jayashree

Music by: Yuvan Shankar Raja

Release information: From Pudhukottaiyilirundhu Saravanan (2004) · Lyricist: Thamarai

Explore this song