Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Vidyasagar

Male Part

Malarae…. mounamaa

Mounamae… vedhamaa

Female : Malargal… pesumaa

Pesinaal ooyumaa anbae..

Male Part

Malarae…. mounamaa

Mounamae… vedhamaa

Male Part

Aahhhh.aaahhhhhaaa…..aaaaaaaaa…

Male Part

Paadhi jeevan kondu dhegam vaazhndhu vandhadho..haan

Female : Meedhi jeevan unnai partha podhu vandhadhoo..ooo

Male Part

Edho sugam ulloorudhae

Female : Enoo manam thallaadudhae

Male Part

Edho sugam ulloorudhae

Female : Enoo manam thallaadudhae

Male : Viralgal thodavaa.. Female : Virundhai peravaa

Male : Maarboodu kangal moodavaa..

Male Part

Malarae…. mounamaa ..aaa

Female : Malargal… pesumaa

Female Part

Kanavu kandu endhan kangal moodi kidandhen

Male : Kaatrai pola vandhu kangal mella thirandhen

Female Part

Kaatrae enai killaadhiru

Male : Poovae ennai thallaadhiru

Female Part

: Kaatrae enai killaadhiru

Male : Poovae ennai thallaadhiru

Female Part

Uravil uravae…Male : Uyirin uyirae

Female : Pudhu vaazhkai thandha vallalae

Male Part

Malarae…. mounamaa…ahh

Mounamae… vedhamaa

Female : Malargal… pesumaaaa.aa

Pesinaal ooyumaa anbae..

Male Part

Malarae….Female : Hmm….

Male : Mounamaa…Female : Hmm….

Male : Mounamae…Female : Hmm….

Male : Vedhamaa…Female : Aahhhh…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : மலரே

மௌனமா மௌனமே

வேதமா

பெண் : மலர்கள்

பேசுமா பேசினால்

ஓயுமா அன்பே

ஆண் : மலரே

மௌனமா மௌனமே

வேதமா

ஆண் : .............................

ஆண் : பாதி ஜீவன்

கொண்டு தேகம்

வாழ்ந்து வந்ததோ

ஹான்

பெண் : மீதி ஜீவன்

உன்னைப் பார்த்த

போது வந்ததோ

ஆண் : ஏதோ சுகம்

உள்ளூறுதே

பெண் : ஏனோ மனம்

தள்ளாடுதே

ஆண் : ஏதோ சுகம்

உள்ளூறுதே

பெண் : ஏனோ மனம்

தள்ளாடுதே

ஆண் : விரல்கள்

தொடவா

பெண் : விருந்தை

பெறவா

ஆண் : மார்போடு

கண்கள் மூடவா

ஆண் : மலரே மௌனமா

பெண் : மலர்கள் பேசுமா

பெண் : கனவு கண்டு

எந்தன் கண்கள் மூடிக்

கிடந்தேன்

ஆண் : காற்றைப் போல

வந்து கண்கள் மெல்லத்

திறந்தேன்

பெண் : காற்றே

என்னைக் கில்லாதிரு

ஆண் : பூவே என்னைத்

தள்ளாதிரு

பெண் : காற்றே

என்னைக் கில்லாதிரு

ஆண் : பூவே என்னைத்

தள்ளாதிரு

பெண் : உறவே உறவே

ஆண் : உயிரின் உயிரே

பெண் : புது வாழ்க்கை

தந்த வள்ளலே

ஆண் : மலரே

மௌனமா...ஆ

மௌனமே வேதமா

பெண் : மலர்கள்

பேசுமா... பேசினால்

ஓயுமா அன்பே

ஆண் : மலரே

பெண் : ஹ்ம்ம்

ஆண் : மௌனமா

பெண் : ஹ்ம்ம்

ஆண் : மௌனமே

பெண் : ஹ்ம்ம்

ஆண் : வேதமா

பெண் : ஆஆ

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Vidyasagar

Release information: From Karnaa (1995) · Lyricist: Vairamuthu

Explore this song