Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female Part

Aa….aa…..aa….aa….aa….

Aaa….aaa….haa…..haa…..aa…..aa….aa….

Female Part

Malaratha malarellaam malaravae

Malaratha malarellaam malaravae

magizhatha manamellam magilazhavae…ae…ae…

Nilavodu thaaragaiyum vaazhththavae

Nilavodu thaaragaiyum vaazhththavae

Niththilam pol vanthuthiththaai mainthanae

Niththilam pol vanthuthiththaai mainthanae

Female Part

Malaratha malarellaam malaravae

Male Part

Kaniyoorum paalan mugam polave

Kaanugindra vennilavae unnaiyae

Kaanugindra vennilavae unnaiyae

Inithaaga ondru ketpean kooruvaai

Ivanai pola mazhalai pesa theriyumaa…aa…

Ivanai pola mazhalai pesa theriyumaa…aa…

Both : Malaratha malarellaam malaravae

Female Part

Inba manam veesugindra thendralae…ae…

Inba manam veesugindra thendralae…ae…

Ezhilodu pooththirukkum malargalae

Ezhilodu pooththirukkum malargalae

Anbaana thanthai ivar polavae

Agilaththil veru engum undumaa…aa….

Both : Malaratha malarellaam malaravae

Female Part

Annai pola anbu konda naayagi

Aaa….aa….aa….aa….aa….aa…aa….

Annai pola anbu konda naayagi

Adiyaal pol pani puriyum penmanai

Unnai pola vaiyagaththila undumaa…aa….

Ennai pola paakkiyasaali yaarammaa

Both : Malaratha malarellaam malaravae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : ஆஅ.....ஆஅ.....ஆ....ஆ.....

ஆஅ.....ஆஅ.....ஹா.....ஹா....ஆ....ஆ.....ஆ.....

பெண் : மலராத மலரெல்லாம் மலரவே

மலராத மலரெல்லாம் மலரவே

மகிழாத மனமெல்லாம் மகிழவே...ஏ....ஏ....

நிலவோடு தாரகையும் வாழ்த்தவே

நிலவோடு தாரகையும் வாழ்த்தவே

நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே

நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே

பெண் : மலராத மலரெல்லாம் மலரவே

ஆண் : கனியூறும் பாலன் முகம் போலவே

காணுகின்ற வெண்ணிலவே உன்னையே

காணுகின்ற வெண்ணிலவே உன்னையே

இனிதாக ஒன்று கேட்பேன் கூறுவாய்

இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா...ஆ.....

இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா...ஆ.....

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

பெண் : இன்ப மணம் வீசுகின்ற தென்றலே....ஏ....

இன்ப மணம் வீசுகின்ற தென்றலே...ஏ....

எழிலோடு பூத்திருக்கும் மலர்களே.....

எழிலோடு பூத்திருக்கும் மலர்களே.....

அன்பான தந்தை இவர் போலவே

அகிலத்தில் வேறு எங்கும் உண்டுமா.....ஆ.....

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

பெண் : அன்னை போல அன்பு கொண்ட நாயகி

ஆஅ.....ஆ.....ஆ......ஆ......ஆ......அ...ஆ.....

அன்னை போல அன்பு கொண்ட நாயகி

அடியாள் போல் பணி புரியும் பெண்மணி

உன்னைப் போல வையகத்தில் உண்டுமா...ஆ....

என்னைப் போல பாக்யசாலி யாரம்மா.....

இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Deivame Thunai (1959) · Lyricist: Ka. Mu. Sheriff

Explore this song