Roman script

Singers : Hariharan and Mahalakshmi Iyer

Music by : Vidyasagar

Female Part

Aahhhaaaa…ahhaaaa…

Aaahhaaaa..aaahaaahaaaaa..aaaaaa..aaaa..

Male Part

Malaikatru vandhu thamizh pesuthae

Malaisaaral vandhu isai paaduthae

Malarodu vandu ooraiyaduthae

Ennodu neeyum pesadi

Female Part

Malaikatru vandhu thamizh pesinaal

Malaisaral vandhu isai paadinal

Malarodu vandu ooraiyadinaal

Unnodu naanum pesuven

Female Part

Pullodu irravil pani thungumae

Sollodu kaviyin porul thungumae

Kallodu marainthu silai thungumae

Thungathu namathu deebamae

Thungathu namathu deebamae…

Male Part

Kadalkonda nellam karainthalumae

Odal konda jeevan ointhalumae

Mudiyathu anndam mudinthalumae

Mudiyathu namuthu banthamae

Mudiyathu namuthu banthamae

Female Part

Malaikatru vandhu thamizh pesumaa

Malaisaral vandhu isai paadumaa

Male : Malarodu vandu ooraiyaduthae

Ennodu neeyum pesadi

Male Part

Idaiodu rendu karam serkiren

Ennenna vendru sari parkiren

Idhal thaenai mella russi parkiren

Iddaivelai illai.. thodaruven

Iddaivelai illai.. thodaruven

Female Part

Kannalan theenda madi saigiren

Kannoram kadhal pasi parkiren

En koonthal pookal parimaarinen

Inni enna seiivathu ariyennn

Inni enna hmmmmm……..

Male Part

Malaikatru vandhu thamizh pesuthae

Malaisaaral vandhu isai paaduthae

Malarodu vandu ooraiyaduthae

Ennodu neeyum pesadi

Female Part

Aaaaaaaaaaahhhh..aaaaaaahhhhh.

Aaaaahaaa …aaaaahaaaa.aaaahhhh…

தமிழ்

பாடகி : மகாலக்ஷ்மி ஐயர்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா ஹா

ஆஆ ஆஆ

ஆண் : மழைக்காற்று

வந்து தமிழ் பேசுதே

மலைச்சாரல் வந்து

இசை பாடுதே மலரோடு

வண்டு உரையாடுதே

என்னோடு நீயும் பேசடி

பெண் : மழைக்காற்று

வந்து தமிழ் பேசினால்

மலைச்சாரல் வந்து

இசை பாடினால் மலரோடு

வண்டு உரையாடினால்

உன்னோடு நானும் பேசுவேன்

பெண் : புல்லோடு

இரவில் பனி தூங்குமே

சொல்லோடு கவியின்

பொருள் தூங்குமே

கல்லோடு மறைந்து

சிலை தூங்குமே தூங்காது

நமது தீபமே தூங்காது

நமது தீபமே

ஆண் : கடல் கொண்ட

நீளம் கரைந்தாலுமே

உடல் கொண்ட ஜீவன்

ஓய்ந்தாலுமே முடியாது

அண்டம் முடிந்தாலுமே

முடியாது நமது பந்தமே

முடியாது நமது பந்தமே

பெண் : மழைக்காற்று

வந்து தமிழ் பேசுமா

மலைச்சாரல் வந்து

இசை பாடுமா

ஆண் : மலரோடு

வண்டு உரையாடுதே

என்னோடு நீயும் பேசடி

ஆண் : இடையோடு

ரெண்டு கரம் சேர்க்கிறேன்

என்னென்ன வென்று சரி

பார்க்கிறேன் இதழ் தேனை

மெல்ல ருசி பார்க்கிறேன்

இடைவேளை இல்லை

தொடருவேன் இடைவேளை

இல்லை தொடருவேன்

பெண் : கண்ணாளன்

தீண்ட மடி சாய்கிறேன்

கண்ணோரம் காதல் பசி

பார்க்கிறேன் என் கூந்தல்

பூக்கள் பரிமாறினேன் இனி

என்ன செய்வது அறியேன்

இனி என்ன ஹ்ம்ம்

ஆண் : மழைக்காற்று

வந்து தமிழ் பேசுதே

மலைச்சாரல் வந்து

இசை பாடுதே மலரோடு

வண்டு உரையாடுதே

என்னோடு நீயும் பேசடி

பெண் : ஆஆஆஆ.......

ஆஹா ஆஹா

ஆஆஆ

Song information

Singers: Hariharan and Mahalakshmi Iyer

Music by: Vidyasagar

Release information: From Vedham (2001) · Lyricist: Vairamuthu

Explore this song