Roman script
Singer : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female Part Malaigalil megangal raagangal paadum Male : Mazhaithuli mann meethu vanthaaga vendum Female : Vaanmugil pondraval naan Male : Unnai vaangidum bhoomiyum naanthaan kannae Female Part Malaigalil megangal raagangal paadum Male : Mazhaithuli mann meethu vanthaaga vendum Male Part Ilang kadhal kili jodi edhirkaala isai paadi Inbathai santhikattum Female : Aaaaa…..eeraezhu ulagangal illaathaa bogangal Ennendru sinthikattum Male Part Odam idhu odum intha odaithanilae Female : Naanam vidai koorum antha velaithanilae Male : Odam idhu odum intha odaithanilae Female : Naanam vidai koorum antha velaithanilae Male : Valaikkaram valaikkayilae Valaikkaram valaikkayilae Female : Vaaliba naadagam kaanbom kannaa Male Part Malaigalil megangal raagangal paadum Female : Mazhaithuli mann meethu vanthaaga vendum Male Part Vaikaasi nilavae nee kai veesi nadai podu Sorkaththin pakkathilae Female : Aaaaa……maan vaiththa kannodu Mai vaiththa pen ennai Konjattum vetkaththilae Male Part Naalai manamaalai iru tholai thazhuvum Female : Mogam enum raagam iru thegam pazhagum Male : Naalai manamaalai iru tholai thazhuvum Female : Aaaa….mogam enum raagam iru thegam pazhagum Male : Mani vizhi mayangidumo Mani vizhi mayangidumo Female : Manthira poojaigal adhuthaan kannaa Female Part Malaigalil megangal raagangal paadum Male : Mazhaithuli mann meethu vanthaaga vendum Female : Vaanmugil pondraval naan Male : Unnai vaangidum bhoomiyum naanthaan kannae Both : Hehmmmhmm hmm mm
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி, சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும் ஆண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும் பெண் : வான்முகில் போன்றவள் நான் ஆண் : உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே பெண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும் ஆண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும் ஆண் : இளங்காதல் கிளி ஜோடி எதிர்கால இசை பாடி இன்பத்தை சந்திக்கட்டும்... பெண் : ஆஆஆ......ஈரேழு உலகங்கள் இல்லாத போகங்கள் என்னென்று சிந்திக்கட்டும் ஆண் : ஓடம் இது ஓடும் இந்த ஓடைதனிலே பெண் : நாணம் விடை கூறும் அந்த வேளைதனிலே ஆண் : ஓடம் இது ஓடும் இந்த ஓடைதனிலே பெண் : நாணம் விடை கூறும் அந்த வேளைதனிலே ஆண் : வளைக்கரம் வளைக்கையிலே......... வளைக்கரம் வளைக்கையிலே......... பெண் : வாலிப நாடகம் காண்போம் கண்ணா ஆண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும் பெண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும் ஆண் : வைகாசி நிலவே நீ கை வீசி நடை போடு சொர்க்கத்தின் பக்கத்திலே..... பெண் : ஆஆஆ.......மான் வைத்த கண்ணோடு மை வைத்த பெண் என்னை கொஞ்சட்டும் வெட்கத்திலே ஆண் : நாளை மணமாலை இரு தோளை தழுவும் பெண் : மோகம் எனும் ராகம் இரு தேகம் பழகும் ஆண் : நாளை மணமாலை இரு தோளை தழுவும் பெண் : ஆஆ.....மோகம் எனும் ராகம் இரு தேகம் பழகும் ஆண் : மணி விழி மயங்கிடுமோ........ மணி விழி மயங்கிடுமோ........ பெண் : மந்திர பூஜைகள் அதுதான் கண்ணா..... பெண் : மலைகளில் மேகங்கள் ராகங்கள் பாடும் ஆண் : மழைத்துளி மண் மீது வந்தாக வேண்டும் பெண் : வான்முகில் போன்றவள் நான் ஆண் : உன்னை வாங்கிடும் பூமியும் நான்தான் கண்ணே இருவர் : ஹீஹ்ம்ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்
Song information
Singer: T. M. Soundararajan and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Kanavan Manaivi (1976) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Kanavan Manaivi
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan