Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

………………..

Female Part

Malai rani munthaanai sariya sariya

Mann maathaa vannamadu viriya viriya

Ilangaatru maarbagathai thazhuva thazhuva

Ennugindren kavithai ondru ezhutha ezhutha

Female Part

Malai rani munthaanai sariya sariya

Mann maathaa vannamadu viriya viriya

Ilangaatru maarbagathai thazhuva thazhuva

Ennugindren kavithai ondru ezhutha ezhutha

Female Part

Kadhal vitta moochu ondru

Perugi perugi kaattraagi

Kadhaliyin kanneerthaan

Urugi urugi neeraagi

Female Part

Megam ennum thozhi vanthu

Kaniya kaniya mozhi pesi

Megam ennum thozhi vanthu

Kaniya kaniya mozhi pesi

Thaayai vittu odi sellum

Pennai pola nazhuvi

Female Part

Medai vittu aadi thullum

Menmaithaano aruvi

Medai vittu aadi thullum

Menmaithaano aruvi

Female Part

Malai rani munthaanai sariya sariya

Male : Lalala lalala

Female : Mann maathaa vannamadu viriya viriya

Male : Lalala lalala

Female : Ilangaatru maarbagathai thazhuva thazhuva

Male : Lalala lalala

Female : Ennugindren kavithai ondru ezhutha ezhutha

Female Part

Poo vizhuntha maathiriyae

Mayangi mayangi vizh vendum

Pottu vaiththa kulamagal pol

Thayangi thayangi vara vendum

Female Part

Nee nadakkum vazhiyinilae

Thavazhnthu thavazhnthu selvaayo

Nee nadakkum vazhiyinilae

Thavazhnthu thavazhnthu selvaayo

Female Part

Engae vanthaai engae selvaai

Intha pennae thozhi

Entha penmau unnai polae

Inbam kondaen vaazhi

Female Part

Malai rani munthaanai sariya sariya

Male : Lalala lalala

Female : Mann maathaa vannamadu viriya viriya

Male : Lalala lalala

Female : Ilangaatru maarbagathai thazhuva thazhuva

Male : Lalala lalala

Female : Ennugindren kavithai ondru ezhutha ezhutha

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ......................

பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய

மண் மாதா வண்ணமடி விரிய விரிய

இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ

எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத.....

பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய

மண் மாதா வண்ணமடி விரிய விரிய

இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ

எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத.....

பெண் : காதல் விட்ட மூச்சு ஒன்று

பெருகி பெருகி காற்றாகி

காதலியின் கண்ணீர் தான்

உருகி உருகி நீராகி

பெண் : மேகம் என்னும் தோழி வந்து

கனிய கனிய மொழி பேசி

மேகம் என்னும் தோழி வந்து

கனிய கனிய மொழி பேசி

தாயை விட்டு ஓடி செல்லும்

பெண்ணை போல நழுவி

பெண் : மேடை விட்டு ஆடி துள்ளும்

மென்மை தானோ அருவி,

மேடை விட்டு ஆடி துள்ளும்

மென்மை தானோ அருவி.....

பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய

ஆண் : லலல லலல

பெண் : மண் மாதா வண்ணமடி விரிய விரிய

ஆண் : லலல லலல

பெண் : இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ

ஆண் : லலல லலல

பெண் : எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத.....

பெண் : பூ விழுந்த மாதிரியே

மயங்கி மயங்கி விழ வேண்டும்

பொட்டு வைத்த குலமகள் போல்

தயங்கி தயங்கி வர வேண்டும்

பெண் : நீ நடக்கும் வழியினிலே

தவழ்ந்து தவழ்ந்து செல்வாயோ

நீ நடக்கும் வழியினிலே

தவழ்ந்து தவழ்ந்து செல்வாயோ

பெண் : எங்கே வந்தாய் எங்கே செல்வாய்

இந்த பெண்ணே தோழி

எந்தன் பெண்மை உன்னை போலே

இன்பம் கொண்டேன் வாழி...

பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய

ஆண் : லலல லலல

பெண் : மண் மாதா வண்ணமடி விரிய விரிய

ஆண் : லலல லலல

பெண் : இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ

ஆண் : லலல லலல

பெண் : எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத.....

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Ore Vanam Ore Boomi (1979) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song