Roman script

Madi Saayavaa Song Lyrics is the track from Dhurandhar Tamil Film – 2026, Starring Ranveer Singh, Sanjay Dutt, Akshaye Khanna, R. Madhavan, Arjun Rampal, Sara Arjun and Others. This song was sung by Sathyaprakash. The music was composed by Shashwat Sachdev. Lyrics works penned by Ridhun Sagar.

Singer : Sathyaprakash

Music Director : Shashwat Sachdev

Lyricist : Ridhun Sagar

Male Part

Naan pizhai ini

Undhan vizhigale

Mei kadhir oli

Neeyum sirippadhu

En kodai adi

Enai paarammaa

Male Part

Namm idai veli

Adhai kuraithidu

En karam pidi

Undhan udhadugal en vasam ini

Mei dhaan ammaa

Male Part

Ketkaadhamma

Nee thadupinum

Undhan unmai thoondudhe

Maaradhamma

Un azhginai kandu

Nenjam yengudhe

Male Part

Madi saayavaa

Madi saayavaa

En devadhai

Madi saayavaa

Male Part

Madi saayavaa

Madi saayavaa

Urangaamale un

Madi saayavaa

Badhil sollamaa

Male Part

Naan pizhai ini

Undhan vizhigale

Mei kadhir oli

Neeyum sirippadhu

En kodai adi

Enai paarammaa

Male Part

Pala pookal aran serthu

Unai kakkavaa

Pala porgal edhir kondu

Unai saeravaa

En pechai kelu pogathammaa

Ini naan thaan un kudaiye

Bayam yen amma

Male Part

Pala kodi muthathaal

Unai theerkkavaa

Padhai padhaikkum moochinai

Pani aakkavaa

Nee sinungum osai

Mozhi aakkavaa

Adhu naal dhorum olikka

Vazhi sollavaa

Male Part

Namm idai veli

Adhai kuraithidu

En karam pidi

Undhan udhadugal en vasam ini

Mei dhaan ammaa

Male Part

Ketkaadhamma

Nee thadupinum

Undhan penmai thoondudhe

Maaradhamma

Un azhginai kandu

Nenjam yengudhe

Male Part

Madi saayavaa

Madi saayavaa

Urangaamale un

Madi saayavaa

Badhil sollamaa

Male Part

Naan pizhai ini

Undhan vizhigale

Mei kadhir oli

Neeyum sirippadhu

En kodai adi

Enai paarammaa

தமிழ்

பாடகர் : சத்யபிரகாஷ்

இசையமைப்பாளர் : ஷஷ்வத் சச்தேவ்

பாடலாசிரியர் : ரிதுன் சாகர்

ஆண் : நான் பிழை இனி

உந்தன் விழிகளே

மெய் கதிர் ஒளி

நீயும் சிரிப்பது

என் கொடை அடி

எனை பாரம்மா

ஆண் : நம் இடை வெளி

அதைக் குறைத்திடு

என் கரம் பிடி

உந்தன் உதடுகள் என் வசம் இனி

மெய்தான் அம்மா

ஆண் : கேட்காதம்மா

நீ தடுப்பினும்

உந்தன் பெண்மை தூண்டுதே

மாறாதம்மா

உன் அழகினை கண்டு

நெஞ்சம் ஏங்குதே

ஆண் : மடி சாயவா...ஆ....

மடி சாயவா....ஆ....

என் தேவதை

மடி சாயவா....ஆ....

ஆண் : மடி சாயவா...ஆ....

மடி சாயவா....ஆ....

உறங்காமலே உன்

மடி சாயவா.....ஆ.....

பதில் சொல்லம்மா

ஆண் : நான் பிழை இனி

உந்தன் விழிகளே

மெய் கதிர் ஒளி

நீயும் சிரிப்பது

என் கொடை அடி

எனை பாரம்மா

ஆண் : பல பூக்கள் அரண் சேர்த்து

உனை காக்கவா

பல போர்கல் எதிர் கொண்டு

உனைச் சேரவா

என் பேச்சை கேளு போகாதம்மா

இனி நான் தான் உன் குடையே

பயம் ஏன் அம்மா

ஆண் : பல கோடி முத்தத்தில்

உனை தீர்க்கவா

பதை பதைக்கும் மூச்சினை

பணி ஆக்கவா

நீ சினுங்கும் ஓசை

மொழி ஆக்கவா

அது நாள்தோறும் ஒலிக்க

வழி சொல்லவா

ஆண் : நம் இடை வெளி

அதை குறைத்திடு

என் கரம் பிடி

உந்தன் உதடுகள் என் வசம் இனி

மெய்தான் அம்மா

ஆண் : கேட்காதம்மா

நீ தடுப்பினும்

உந்தன் பெண்மை தூண்டுதே

மாறாதம்மா

உன் அழகினை கண்டு

நெஞ்சம் ஏங்குதே

ஆண் : மடி சாயவா.....ஆ....

மடி சாயவா....ஆ.....

என் தேவதை

மடி சாயவா.....

பதில் சொல்லமா

ஆண் : நான் பிழை இனி

உந்தன் விழிகளே

மெய் கதிர் ஒளி

நீயும் சிரிப்பது

என் கொடை அடி

எனை பாரம்மா

Song information

Singer: Sathyaprakash

Release information: From Dhurandhar (2026) · Singer: Sathyaprakash · Lyricist: Ridhun Sagar · Music: Shashwat Sachdev

Explore this song