Roman script

Singer : Pradeep Kumar

Music by : Arrol Corelli

Lyrics by : Soundararajan

Female Part

Humming…..

Male Part

Madhuramaguthe

Enadhu vaanilai

Kaaranam yeanadi

Manadhil aadudhae

Mayakkum thamarai

Kaaranam yeanadi

Male Part

Madhuramaguthe

Enadhu vaanilai

Kaaranam yeanadi

Manadhil aadudhae

Mayakkum thamarai

Kaaranam yeanadi

Male Part

Osaigal indiriye

Vaarthaigal kettkuthe

Kaaranam ennadi

En kaadhilae solladi

Male Part

Vaasamai nenjilae

Sergirai meelgiraen

Kaaranam ennadi

En kaadhilae solladi

Male Part

Manadhil aadudhae

Mayakkum thamarai

Kaaranam yeanadi

Male Part

Madhuramaguthe

Enadhu vaanilai

Kaaranam yeanadi

Male Part

Kaatrilyerum iragai polavae

Onjalaadi naanum pogiraen

Kaigal neetti yeandhi kollavae

Kuzhandhiyaagiraen

Male Part

Verumai nirappum

Nodigal tharugiraai

Enakkul pudhiya

Veliccham paravudhae

Male Part

Inippai sumakkuum

Erumbai polavae

Enadhu naatkal nagarudhae

Male Part

Osaigal indiriye

Vaarthaigal kettkuthe

Kaaranam ennadi

En kaadhilae solladi

Male Part

Vaasamai nenjilae

Sergirai meelgiraen

Kaaranam ennadi

En kaadhilae solladi

Male Part

Madhuramaguthe

Enadhu vaanilai

Kaaranam yeanadi

Male Part

Manadhil aadudhae

Mayakkum thamarai

Kaaranam yeanadi

Whistle : ………………

தமிழ்

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி

பாடல் ஆசிரியர் : சௌந்தரராஜன்

 பெண் : ...........................

ஆண் : மதுரமாகுதே

எனது வானிலை

காரணம் ஏனடி

மனதில் ஆடுதே

மயக்கும் தாமரை

காரணம் ஏனடி

ஆண் : மதுரமாகுதே

எனது வானிலை

காரணம் ஏனடி

மனதில் ஆடுதே

மயக்கும் தாமரை

காரணம் ஏனடி

ஆண் : ஓசைகள் இன்றியே…

வார்த்தைகள் கேட்குதே

காரணம் என்னடி

என் காதிலே சொல்லடி

ஆண் : வாசமாய் நெஞ்சிலே

சேர்கிறாய் மீள்கிறேன்

காரணம் என்னடி

என் காதிலே சொல்லடி

ஆண் : மனதில் ஆடுதே

மயக்கும் தாமரை

காரணம் ஏனடி

ஆண் : மதுரமாகுதே

எனது வானிலை

காரணம் ஏனடி

ஆண் : காற்றிலேறும் இறகைப் போலவே

ஊஞ்சலாடி நானும் போகிறேன்

கைகள் நீட்டி ஏந்திக் கொள்ளவே

குழந்தையாகிறேன்

ஆண் : வெறுமை நிரப்பும்

நொடிகள் தருகிறாய்

எனக்குள் புதிய

வெளிச்சம் பரவுதே

ஆண் : இனிப்பைச் சுமக்கும்

எறும்பைப் போலவே

எனது நாட்கள் நகருதே

ஆண் : ஓசைகள் இன்றியே

வார்த்தைகள் கேட்குதே

காரணம் என்னடி

என் காதிலே சொல்லடி

ஆண் : வாசமாய் நெஞ்சிலே சேர்கிறாய்

மீள்கிறேன்

காரணம் என்னடி

என் காதிலே சொல்லடி

ஆண் : மதுரமாகுதே

எனது வானிலை

காரணம் ஏனடி

மனதில் ஆடுதே

மயக்கும் தாமரை

காரணம் ஏனடி

விசில் : ...............

Song information

Singer: Pradeep Kumar

Music by: Arrol Corelli

Lyrics by: Soundararajan

Release information: From Ippadikku Kadhal (2024) · Singer: Pradeep Kumar · Lyricist: Soundara Rajan · Music: Arrol Corelli

Explore this song