Roman script

Singer : P. Bhanumathi and B. Vasantha

Music by : M. S. Viswanathan

Lyrics by : Aalangudi Somu

Female Part

Madhulai muththukkal malligai mottukkal

Madhulai muththukkal malligai mottukkal

Sinthi kidappathennavo…oo…oo..oo..oo..

Madhulai muththukkal malligai mottukkal

Sinthi kidappathennavo…oo…oo..oo..oo..

Intha maaligai vaalil aadidum selvangal

Vaadi kidappathennavo

Vaadi kidappathennavo

Female Part

Madhulai muththukkal malligai mottukkal

Female Part

Per sollaoru pillai palar thedalaam

Silar perum thollai ena pillai thanai saadalaam

Per sollaoru pillai palar thedalaam

Silar perum thollai ena pillai thanai saadalaam

Thaer konda dheivangal magavaagalaam

Adhu theriyaamal sila pergal vasai paadalaam

Female Part

Madhulai muththukkal malligai mottukkal

Female Part

…………………

Female Part

Raguraman avathaaram ivanaagalaam

Intha ilangandru lakshmanan vadivaagalaam

Raguraman avathaaram ivanaagalaam

Intha ilangandru lakshmanan vadivaagalaam

Pugalodu ivar saernthu arasaalalaam

Anntha porkaalam viraivaaga uruvaagalaam

Female Part

………………..

Female Part

Eliyorin maganaana perunjselvamae

Nee vilaiyaadum idamengum perinbamae

Oli veesum un kannil neeraagumaa

Oru naalum thaayullam idhai thaangumaa

Female Part

Madhulai muththukkal malligai mottukkal

Sinthi kidappathennavo…oo…oo..oo..oo..

Intha maaligai vaalil aadidum selvangal

Vaadi kidappathennavo

Vaadi kidappathennavo

Female Part

Madhulai muththukkal malligai mottukkal

Female Part

………………

தமிழ்

பாடகர்கள் : பி. பானுமதி மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்

மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்

சிந்திக் கிடப்பதென்னவோ ஓ...ஓ....ஓ....ஓ...

மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்

சிந்திக் கிடப்பதென்னவோ ஓ...ஓ....ஓ....ஓ...

இந்த மாளிகை வாலில் ஆடிடும் செல்வங்கள்

வாடிக் கிடப்பதென்னவோ

வாடிக் கிடப்பதென்னவோ

பெண் : மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்

பெண் : பேர் சொல்ல ஒரு பிள்ளை பலர் தேடலாம்

சிலர் பெரும் தொல்லை எனப் பிள்ளை தனை சாடலாம்

பேர் சொல்ல ஒரு பிள்ளை பலர் தேடலாம்

சிலர் பெரும் தொல்லை எனப் பிள்ளை தனை சாடலாம்

தேர் கொண்ட தெய்வங்கள் மகவாகலாம்

அது தெரியாமல் சில பேர்கள் வசை பாடலாம்

பெண் : மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்

பெண் : ஆரிராரிராரிராரிராரி ராராரிரோ உலூலுலாயி...

ஆரிராரிராரிராரிராரி ராராரிரோ.....

பெண் : ரகுராமன் அவதாரம் இவனாகலாம்

இந்த இளங்கன்று லக்ஷ்மணன் வடிவாகலாம்

ரகுராமன் அவதாரம் இவனாகலாம்

இந்த இளங்கன்று லக்ஷ்மணன் வடிவாகலாம்

புகழோடு இவர் சேர்ந்து அரசாளலாம்

அந்த பொற்காலம் விரைவாக உருவாகலாம்

பெண் : ஆரிராரிராரிராரிராரி ராராரிரோ உலூலுலாயி...

ஆரிராரிராரிராரிராரி ராராரிரோ.....

பெண் : எளியோரின் மகனான பெருஞ்செல்வமே

நீ விளையாடும் இடமெங்கும் பேரின்பமே

ஒளி வீசும் உன் கண்ணில் நீராகுமா

ஒரு நாளும் தாயுள்ளம் இதை தாங்குமா (மாதுளை)

பெண் : மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்

சிந்திக் கிடப்பதென்னவோ ஓ...ஓ....ஓ....ஓ...

இந்த மாளிகை வாலில் ஆடிடும் செல்வங்கள்

வாடிக் கிடப்பதென்னவோ

வாடிக் கிடப்பதென்னவோ

பெண் : மாதுளை முத்துக்கள் மல்லிகை மொட்டுக்கள்

பெண் : ஆரிரரிரோ ஆரிரரிரோ ஆரிரரிரோ ஆரிரரிரோ

Song information

Singer: P. Bhanumathi and B. Vasantha

Music by: M. S. Viswanathan

Lyrics by: Aalangudi Somu

Release information: From Thaai Piranthal (1974) · Singer: P. Bhanumathi and B. Vasantha · Lyricist: Aalangudi Somu · Music: M. S. Viswanathan

Explore this song