Roman script
Singers : S. Janaki, P. Susheela and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Madhu…oo…oo…oo…oo…oo…. Oru kaalai vaiththaal adhu maadhu Sugam idhu illaiyendraal adhu yaedhu Female Part Madhu oru kaalai vaiththaal adhu maathu Sugam idhu illaiyendraal adhu yaedhu Madhu oru kaalai vaiththaal adhu maathu Sugam idhu illaiyendraal adhu yaedhu Female Part Selaadum iru kangal sivaperi nindraada Selaadum iru kangal sivaperi nindraada Senthoora ezhil maeni un kadhal kondaada Senthoora ezhil maeni un kadhal kondaada Female Part Noolaadum idai unthan kaiyodu vanthaada Neeyaada vaaraayo aadaatha panthaada Female Part Ottu maangani aadaiyil aada Ullamengilum thaen madhuvoda Pattu pol udal aan thunai thaeda Pakkam vanthaval naanunnai kooda Female Part Madhu oru kaalai vaiththaal adhu maathu Sugam idhu illaiyendraal adhu yaedhu Female Part Saamanthi poovennai nenjodu soodungal Saamanthi poovennai nenjodu soodungal Sangeetha sugam kaana naan veenai meettungal Sangeetha sugam kaana naan veenai meettungal Female Part Eppothum endrenum en kannai paarungal Naalthorum unakkundu kalyaana yogangal
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி, பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : மது.....ஊ...ஊ...ஊ...ஊ...ஊ.... ஒரு காலை வைத்தால் அது மாது சுகம் இது இல்லையென்றால் அது ஏது பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது சுகம் இது இல்லையென்றால் அது ஏது மது ஒரு காலை வைத்தால் அது மாது சுகம் இது இல்லையென்றால் அது ஏது பெண் : சேலாடும் இரு கண்கள் சிவப்பேறி நின்றாட சேலாடும் இரு கண்கள் சிவப்பேறி நின்றாட செந்தூர எழில் மேனி உன் காதல் கொண்டாட செந்தூர எழில் மேனி உன் காதல் கொண்டாட பெண் : நூலாடும் இடை உந்தன் கையோடு வந்தாட நீயாட வாராயோ ஆடாத பந்தாட..... பெண் : ஒட்டு மாங்கனி ஆடையில் ஆட உள்ளமெங்கிலும் தேன் மதுவோட பட்டு போல் உடல் ஆண் துணை தேட பக்கம் வந்தவள் நானுன்னை கூட பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது சுகம் இது இல்லையென்றால் அது ஏது பெண் : சாமந்தி பூவென்னை நெஞ்சோடு சூடுங்கள் சாமந்தி பூவென்னை நெஞ்சோடு சூடுங்கள் சங்கீத சுகம் காண நான் வீணை மீட்டுங்கள் சங்கீத சுகம் காண நான் வீணை மீட்டுங்கள் பெண் : எப்போதும் என்றேனும் என் கண்ணை பாருங்கள் நாள்தோறும் உனக்குண்டு கல்யாண யோகங்கள் பெண் : அந்தி மந்திரம் பார்வையில் சொல்ல அச்சம் வெட்கமும் போனது மெல்ல முந்திக் கொண்டவர் கைகளில் அள்ள மோக வாகனம் வான் வழி செல்ல பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது சுகம் இது இல்லையென்றால் அது ஏது பெண் : கேட்காமல் தர வேண்டும் அதுதானே பண்பாடு கேட்காமல் தர வேண்டும் அதுதானே பண்பாடு கேட்டாலும் கொடுக்காத மனமுமென்ன உன்னோடு கேட்டாலும் கொடுக்காத மனமுமென்ன உன்னோடு பெண் : பார்க்காமல் பழகாமல் உறவாட கூடாதோ பாலுண்டு பழமுண்டு பசியாறலாகாதோ பெண் : இல்லை என்றில்லை சொன்னவர் இல்லை அள்ளி தந்ததால் தாழ்ந்தவர் இல்லை என்னை யாருமே தொட்டவரில்லை எந்தன் கைகளில் பட்டதும் இல்லை........ பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது சுகம் இது இல்லையென்றால் அது ஏது
Song information
Singers: S. Janaki, P. Susheela and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Kungumam Kathai Solgirathu (1978) · Singer: S. Janaki, P. Susheela and L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki
- Singer: P. Susheela and L. R. Eswari
- Film / album: Kungumam Kathai Solgirathu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali