Roman script

Singers : S. Janaki, P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female Part

Madhu…oo…oo…oo…oo…oo….

Oru kaalai vaiththaal adhu maadhu

Sugam idhu illaiyendraal adhu yaedhu

Female Part

Madhu oru kaalai vaiththaal adhu maathu

Sugam idhu illaiyendraal adhu yaedhu

Madhu oru kaalai vaiththaal adhu maathu

Sugam idhu illaiyendraal adhu yaedhu

Female Part

Selaadum iru kangal sivaperi nindraada

Selaadum iru kangal sivaperi nindraada

Senthoora ezhil maeni un kadhal kondaada

Senthoora ezhil maeni un kadhal kondaada

Female Part

Noolaadum idai unthan kaiyodu vanthaada

Neeyaada vaaraayo aadaatha panthaada

Female Part

Ottu maangani aadaiyil aada

Ullamengilum thaen madhuvoda

Pattu pol udal aan thunai thaeda

Pakkam vanthaval naanunnai kooda

Female Part

Madhu oru kaalai vaiththaal adhu maathu

Sugam idhu illaiyendraal adhu yaedhu

Female Part

Saamanthi poovennai nenjodu soodungal

Saamanthi poovennai nenjodu soodungal

Sangeetha sugam kaana naan veenai meettungal

Sangeetha sugam kaana naan veenai meettungal

Female Part

Eppothum endrenum en kannai paarungal

Naalthorum unakkundu kalyaana yogangal

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி, பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மது.....ஊ...ஊ...ஊ...ஊ...ஊ....

ஒரு காலை வைத்தால் அது மாது

சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது

சுகம் இது இல்லையென்றால் அது ஏது

மது ஒரு காலை வைத்தால் அது மாது

சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் : சேலாடும் இரு கண்கள் சிவப்பேறி நின்றாட

சேலாடும் இரு கண்கள் சிவப்பேறி நின்றாட

செந்தூர எழில் மேனி உன் காதல் கொண்டாட

செந்தூர எழில் மேனி உன் காதல் கொண்டாட

பெண் : நூலாடும் இடை உந்தன் கையோடு வந்தாட

நீயாட வாராயோ ஆடாத பந்தாட.....

பெண் : ஒட்டு மாங்கனி ஆடையில் ஆட

உள்ளமெங்கிலும் தேன் மதுவோட

பட்டு போல் உடல் ஆண் துணை தேட

பக்கம் வந்தவள் நானுன்னை கூட

பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது

சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் : சாமந்தி பூவென்னை நெஞ்சோடு சூடுங்கள்

சாமந்தி பூவென்னை நெஞ்சோடு சூடுங்கள்

சங்கீத சுகம் காண நான் வீணை மீட்டுங்கள்

சங்கீத சுகம் காண நான் வீணை மீட்டுங்கள்

பெண் : எப்போதும் என்றேனும் என் கண்ணை பாருங்கள்

நாள்தோறும் உனக்குண்டு கல்யாண யோகங்கள்

பெண் : அந்தி மந்திரம் பார்வையில் சொல்ல

அச்சம் வெட்கமும் போனது மெல்ல

முந்திக் கொண்டவர் கைகளில் அள்ள

மோக வாகனம் வான் வழி செல்ல

பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது

சுகம் இது இல்லையென்றால் அது ஏது

பெண் : கேட்காமல் தர வேண்டும் அதுதானே பண்பாடு

கேட்காமல் தர வேண்டும் அதுதானே பண்பாடு

கேட்டாலும் கொடுக்காத மனமுமென்ன உன்னோடு

கேட்டாலும் கொடுக்காத மனமுமென்ன உன்னோடு

பெண் : பார்க்காமல் பழகாமல் உறவாட கூடாதோ

பாலுண்டு பழமுண்டு பசியாறலாகாதோ

பெண் : இல்லை என்றில்லை சொன்னவர் இல்லை

அள்ளி தந்ததால் தாழ்ந்தவர் இல்லை

என்னை யாருமே தொட்டவரில்லை

எந்தன் கைகளில் பட்டதும் இல்லை........

பெண் : மது ஒரு காலை வைத்தால் அது மாது

சுகம் இது இல்லையென்றால் அது ஏது

Song information

Singers: S. Janaki, P. Susheela and L. R. Eswari

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Kungumam Kathai Solgirathu (1978) · Singer: S. Janaki, P. Susheela and L. R. Eswari · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song