Roman script

Singer : U. R. Jeevarathinam

Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman

Female Part

Madhanaa….madhivadhanaa…..maamoganaa…aa

Aa….en sinthai yaengiyae amaithi neengiyae

Aa….en sinthai yaengiyae amaithi neengiyae

Vaaimai thanthai maarinaar vanjagam kondumae

Vaaimai thanthai maarinaar vanjagam kondumae

Female Part

Maaraa neerthaan endrumae ninainthae

Maaraa neerthaan endrumae ninainthae

Sothanai yaeno

Naadi vanthu nermaiyaai avanai enaiyaal

Naadi vanthu nermaiyaai avanai enaiyaal

Female Part

Paarinil iniyae

Yaaraaiyum ninaiyaen

Veerarae idhu tharunam

Saera manamillaiyaanaal

Mannaa uyirum vendaen….

தமிழ்

பாடகி : யூ. ஆர். ஜீவரத்தினம்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு

மற்றும் சி. ஆர். சுப்புராமன்

பெண் : மதனா.......மதிவதனா......மாமோகனா....ஆ...

ஆ...என் சிந்தை ஏங்கியே அமைதி நீங்கியே

ஆ...என் சிந்தை ஏங்கியே அமைதி நீங்கியே

வாய்மை தந்தை மாறினார் வஞ்சகம் கொண்டுமே

வாய்மை தந்தை மாறினார் வஞ்சகம் கொண்டுமே

பெண் : மாரா நீர்தான் என்றுமே நினைந்தே

மாரா நீர்தான் என்றுமே நினைந்தே

சோதனை ஏனோ.....

நாடி வந்து நேர்மையாய் அவனை எனையாள்

நாடி வந்து நேர்மையாய் அவனை எனையாள்

பெண் : பாரினில் இனியே

யாரையும் நினையேன்

வீரரே இது தருணம்

சேர மனமில்லையானால்

மன்னா உயிரும் வேண்டேன்.........

Song information

Singer: U. R. Jeevarathinam

Music by: S. M. Subbaiah Naidu and C. R. Subburaman

Release information: From Abhimanyu (1948 Film) (1948) · Lyricist: Boomi Balakadas

Explore this song