Roman script

Singer : Vani Jairam

Music by : K. V. Mahadevan

Female Part

Hoo ooo oo ooo ooo oo

Aaa….aaa…aaa….aaa…aaa…aa haa aaa

Female Part

Maasi maasa kadaisiyilae

Machaan vandhaaru

Panguni maasam paakku vachu

Panguni maasam paakku vachu

Parisam pottaaru

Female Part

Maasi maasa kadaisiyilae

Machaan vandhaaru

Panguni maasam paakku vachu

Parisam pottaaru

Female Part

{Aathu pakkam thoppu pakkam

Sandhikka sonnaaru

Adi akkam pakkam medhuvaa paathu

Enaiyum paathaaru}(2)

Female Part

Padham thottu koondhal mattum

Kannil alandhaaru

Oru pacha pullaiya polae alli

Nenjila vachaaru

Ammammaa… hoo oo oo oo oo… vachaaru

Aasaiyilae pudichaaru arthathoda sirichaaru

Female Part

Maasi maasa kadaisiyilae

Machaan vandhaaru

Panguni maasam paakku vachu

Parisam pottaaru

Female Part

{Katti thangam maeni ennai

Katti anaichaaru

Naan katti konda selaiyai

Mella thottu izhuthaaru} (2)

Female Part

Achappattu naanappattu

Nikkira velaiyilae

Avar aasa pattu onnae onnu

Thandhida sonnaaru

Ammammaa… hoo oo oo oo .. sonnaaru

Onnu mattumaa koduthaen

Ullathaiyae thaan koduthaen

Female Part

Maasi maasa kadaisiyilae

Machaan vandhaaru

Panguni maasam paakku vachu

Parisam pottaaru

Hooo ooo oo oo oo ooo oo oo

Aaa…aaa…aaa…aaa…haaa….aa….

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓ

ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆஅ....ஆ ஹா ஆஅ

பெண் : மாசி மாசக் கடைசியிலே

மச்சான் வந்தாரு

பங்குனி மாசம் பாக்கு வச்சு

பங்குனி மாசம் பாக்கு வச்சு

பரிசம் போட்டாரு

பெண் : மாசி மாசக் கடைசியிலே

மச்சான் வந்தாரு

பங்குனி மாசம் பாக்கு வச்சு

பரிசம் போட்டாரு

பெண் : {ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம்

சந்திக்க சொன்னாரு

அடி அக்கம் பக்கம் மெதுவா பாத்து

என்னையும் பாத்தாரு} (2)

பெண் : பாதம் தொட்டு கூந்தல் மட்டும்

கண்ணில் அளந்தாரு

ஒரு பச்ச புள்ளய போலே அள்ளி

நெஞ்சில வச்சாரு

அம்மமோ.......ஹோ ஓ ஓ ஓ ஓ......வச்சாரு ...

ஆசையிலே புடிச்சாரு

அர்த்தத்தோட சிரிச்சாரு

பெண் : மாசி மாசக் கடைசியிலே

மச்சான் வந்தாரு

பங்குனி மாசம் பாக்கு வச்சு

பரிசம் போட்டாரு

பெண் : {கட்டித் தங்கம் மேனி என்னை

கட்டி அணைச்சாரு

நான் கட்டி கொண்ட சேலைய

மெல்ல தொட்டு இழுத்தாரு} (2)

பெண் : அச்சப்பட்டு நாணப்பட்டு

நிக்கிற வேளையிலே

அவர் ஆசைப்பட்டு ஒன்னே ஒன்னு

தந்திட சொன்னாரு

அம்மமோ.....ஹோ ஓ ஓ ஓ......சொன்னாரு

ஒன்னு மட்டுமா கொடுத்தேன்

உள்ளதையேதான் கொடுத்தேன்

பெண் : மாசி மாசக் கடைசியிலே

மச்சான் வந்தாரு

பங்குனி மாசம் பாக்கு வச்சு

பரிசம் போட்டாரு

ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓ ஓ

ஆஅ......ஆஅ......ஆஅ.....ஆஅ....ஹா....ஆ......

Song information

Singer: Vani Jairam

Music by: K. V. Mahadevan

Release information: From Pallandu Vazhga (1975) · Lyricist: Pulamaipithan

Explore this song