Roman script

Singer : M. K. Thyagaraja Bhagavathar

Music by : C. R. Subburaman

Male Part

Maanida jenmam meendum

Vandhidumo ulageer

Uyar maanida jenmam meendum

Vandhidumo ulageer

Uyar maanida jenmam meendum

Vandhidumo…oo…oo…oo…

Male Part

Gnjaana vairaagyam

Gnjaana vairaagyam

Thavam jeeva kaarunyam

Unmai gnjaana vairaagyam

Thavam jeeva kaarunyam

Unmaiyaana bakthi pagutharivudan

Igapara sugam tharum karunaiyaam

Male Part

Maanida jenmam meendum

Vandhidumo ulageer…ee…ee…

Male Part

Karuvaraiyinul kidandhu veliyil

Varum thuyar ninaindhaalum

Karuvaraiyinul kidandhu veliyil

Varum thuyar ninaindhaalum

Male Part

Kudal kalangudhae

Ingedhiril maranam

Enum vembuliyum seerudhae

Kalangudhae ingedhiril maranam

Enum vembuliyum seerudhae

Male Part

Iruvinai vasamaam

Ivvudaloru neerkkumizhi

Iruvinai vasamaam

Ivvudaloru neerkkumizhi

Idhanidai uyar

Neriyadaiya mei

Iraivan arulin vaetkkai

Idhanidai uyar

Neriyadaiya mei

Iraivan arulin vaetkkai

Male Part

Udaiyaraagi idaiyaraadha

Thiruvadi ninaivudanae

Udaiyaraagi idaiyaraadha

Thiruvadi ninaivudanae

Kadimadhil pandari puramadhai

Orumurai kandu panindhu prabo

Paandu ranga jeya vittalai

Endru panindhida

Male Part

Maanida jenmam meendum

Vandhidumo ulageer

Uyar maanida jenmam meendum

Vandhidumo…oo…oo…oo…

தமிழ்

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்புராமன்

ஆண் : மானிட ஜென்மம் மீண்டும்

வந்திடுமோ உலகீர்

உயர் மானிட ஜென்மம் மீண்டும்

வந்திடுமோ உலகீர்

உயர் மானிட ஜென்மம் மீண்டும்

வந்திடுமோ...ஓ...ஓ...ஓ...

ஆண் : ஞான வைராக்யம்

ஞான வைராக்யம்

தவம் ஜீவகாருண்யம்

உண்மை ஞான வைராக்யம்

தவம் ஜீவகாருண்யம்

உண்மையான பக்தி பகுத்தறிவுடன்

இகபர சுகம் தரும் கருணையாம்

ஆண் : மானிட ஜென்மம் மீண்டும்

வந்திடுமோ உலகீர்.....ஈ....ஈ.....

ஆண் : கருவறையினுள் கிடந்து வெளியில்

வரும் துயர் நினைந்தாலும்

கருவறையினுள் கிடந்து வெளியில்

வரும் துயர் நினைந்தாலும்

ஆண் : குடல் கலங்குதே

இங்கெதிரில் மரணம்

எனும் வெம்புலியும் சீறுதே

கலங்குதே இங்கெதிரில் மரணம்

எனும் வெம்புலியும் சீறுதே

ஆண் : இருவினை வசமாம்

இவ்வுடலொரு நீர்க்குமிழி

இருவினை வசமாம்

இவ்வுடலொரு நீர்க்குமிழி

இதனிடை உயர்

நெறியடைய மெய்

இறைவன் அருளின் வேட்கை

இதனிடை உயர்

நெறியடைய மெய்

இறைவன் அருளின் வேட்கை

ஆண் : உடையராகி இடையறாத

திருவடி நினைவுடனே

உடையராகி இடையறாத

திருவடி நினைவுடனே

கடிமதில் பண்டரி புரமதை

ஒருமுறை கண்டு பணிந்து ப்ரபோ

பாண்டுரங்க ஜெய விட்டலை

என்று பணிந்திட

ஆண் : மானிட ஜென்மம் மீண்டும்

வந்திடுமோ உலகீர் உயர்

மானிட ஜென்மம் மீண்டும்

வந்திடுமோ...ஓ...ஓ...ஓ...

Song information

Singer: M. K. Thyagaraja Bhagavathar

Music by: C. R. Subburaman

Release information: From Raja Mukthi (1948) · Lyricist: Papanasam Sivan

Explore this song