Roman script

Singer : S. Janaki

Music by : Shyam

Lyrics by : Kannadasan

Female Part

…………….

Chorus

Pookkal emakkum kadhal undu

Eekkal alaivom bodhai kondu

Megam enakkum payir mael mogam

Thendral enakkum uyir mael thaagam

Female Part

Maanthalirae….mayakkamenna

Unnai poonthendral theendiyatho

Ennaipol maanthalirae mayakkamenna

Unnai poonthendral theendiyatho

Ennaipol maanthalirae…

Female Part

Kamadevan kanaiyaagum poovae

Un manam kooda kadhal pesumo

Nee manakkindra mannan yaarammaa…aa….

Female Part

Megam mannil sinthumpothu

Theerum thaagamae

Aanum pennum koodumpothu

Thodarum sorkkamae….

Female Part

Megam mannil sinthumpothu

Theerum thaagamae

Aanum pennum koodumpothu

Thodarum sorkkamae….

Chorus

Pookkal emakkum kadhal undu

Eekkal alaivom bodhai kondu

Megam enakkum payir mael mogam

Thendral enakkum uyir mael thaagam

Female Part

Maanthalirae….mayakkamenna

Unnai poonthendral theendiyatho

Ennaipol maanthalirae

Chorus

……………

Female Part

Aadi eriyum anaiyaatha theeyum

Idhamaana venmai thondruthu

Nee sugamaaga ennai thaangidu

Female Part

Raagam paadum dheepam thannil

Kaanum jothiyaal

Neeyum naanum kaalam yaavum

Vaazhvom jodiyaai….

Female Part

Raagam paadum dheepam thannil

Kaanum jothiyaal

Neeyum naanum kaalam yaavum

Vaazhvom jodiyaai…..

Female Part

Maanthalirae….mayakkamenna

Unnai poonthendral theendiyatho

Ennaipol maanthalirae…..

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷியாம்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : .....................

குழு : பூக்கள் எமக்கும் காதல் உண்டு

ஈக்கள் அலைவோம் போதை கொண்டு

மேகம் எனக்கும் பயிர் மேல் மோகம்

தென்றல் எனக்கும் உயிர் மேல் தாகம்

பெண் : மாந்தளிரே.......மயக்கமென்ன

உன்னை பூந்தென்றல் தீண்டியதோ

என்னைப்போல் மாந்தளிரே மயக்கமென்ன

உன்னை பூந்தென்றல் தீண்டியதோ

என்னைப்போல் மாந்தளிரே.....

பெண் : காமதேவன் கணையாகும் பூவே

உன் மனம் கூட காதல் பேசுமா

நீ மணக்கின்ற மன்னன் யாரம்மா...ஆ....

பெண் : மேகம் மண்ணில் சிந்தும்போது

தீரும் தாகமே...

ஆணும் பெண்ணும் கூடும்போது

தொடரும் சொர்க்கமே....

பெண் : மேகம் மண்ணில் சிந்தும்போது

தீரும் தாகமே...

ஆணும் பெண்ணும் கூடும்போது

தொடரும் சொர்க்கமே....

குழு : பூக்கள் எமக்கும் காதல் உண்டு

ஈக்கள் அலைவோம் போதை கொண்டு

மேகம் எனக்கும் பயிர் மேல் மோகம்

தென்றல் எனக்கும் உயிர் மேல் தாகம்

பெண் : மாந்தளிரே.......மயக்கமென்ன

உன்னை பூந்தென்றல் தீண்டியதோ

என்னைப்போல் மாந்தளிரே.....

குழு : .......................

பெண் : ஆடி எரியும் அணையாத தீயும்

இதமான வெண்மை தோன்றுது

நீ சுகமாக என்னை தாங்கிடு

பெண் : ராகம் பாடும் தீபம் தன்னில்

காணும் ஜோதியால்

நீயும் நானும் காலம் யாவும்

வாழ்வோம் ஜோடியாய்.....

பெண் : ராகம் பாடும் தீபம் தன்னில்

காணும் ஜோதியால்

நீயும் நானும் காலம் யாவும்

வாழ்வோம் ஜோடியாய்.....

பெண் : மாந்தளிரே.......மயக்கமென்ன

உன்னை பூந்தென்றல் தீண்டியதோ

என்னைப்போல் மாந்தளிரே.....

Song information

Singer: S. Janaki

Music by: Shyam

Lyrics by: Kannadasan

Release information: From Devathai – (1979) (1979) · Singer: S. Janaki · Lyricist: Kannadasan · Music: Shyam

Explore this song