Roman script

Singers : T. M. Soundararajan and P. Suseela

Music by : M. S. Viswanathan

Female Part

Kuyilaaga naan irundhenna

Kuralaaga nee varavendum

Paataga naan irunthenna

Porulaaga nee vara vendum

Vara vendum…..

Female Part

Kuyilaaga naan irundhenna

Kuralaaga nee varavendum

Paataga naan irunthenna

Porulaaga nee vara vendum

Vara vendum…..

Male Part

Paatodu porul irunthenna

Arangayrum naal vara vendum…..

Unnodu azhagirunthenna

Ennodu nee vara vendum

Vara vendum…..

Male Part

Paatodu porul irunthenna

Arangayrum naal vara vendum…..

Unnodu azhagirunthenna

Ennodu nee vara vendum

Vara vendum…..

Female Part

Senthaazhai koonthalilay

Senthooram netriyilay

Sevaazhai pandhal theydi

Mangai varuvaal

Male Part

Kalyana melam kotta

Kann paarvai thaalam thatta

Penpaavai maalai soodum

Mannan varuvaan

Male Part

Paatodu porul irunthenna

Arangayrum naal vara vendum…..

Unnodu azhagirunthenna

Ennodu nee vara vendum

Vara vendum…..

Female Part

Kuyilaaga naan irundhenna

Kuralaaga nee varavendum

Paataga naan irunthenna

Porulaaga nee vara vendum

Vara vendum…..

Male Part

Ponmayni ther aasaya

En maeni thaangi vara

Ondrodu ondraai koodum

Kaalam allava

Female Part

Nill endru naanam solla

Sel endru aasai thalla

Nenjodu nenjam paadum

Paadal sollavo

Female Part

Kuyilaaga naan irundhenna

Kuralaaga nee varavendum

Paataga naan irunthenna

Porulaaga nee vara vendum

Vara vendum…..

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : குயிலாக நான் இருந்தென்ன

குரலாக நீ வரவேண்டும்

பாட்டாக நான் இருந்தென்ன

பொருளாக நீ வர வேண்டும்

வர வேண்டும்.....

பெண் : குயிலாக நான் இருந்தென்ன

குரலாக நீ வரவேண்டும்

பாட்டாக நான் இருந்தென்ன

பொருளாக நீ வர வேண்டும்

வர வேண்டும்......

ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன

அரங்கேறும் நாள் வர வேண்டும்

உன்னோடு அழகிருந்தென்ன

என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்

ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன

அரங்கேறும் நாள் வர வேண்டும்

உன்னோடு அழகிருந்தென்ன

என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்

பெண் : செந்தாழை கூந்தலிலே

செந்தூரம் நெற்றியிலே

செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்

ஆண் : கல்யாண மேளம் கொட்ட

கண்பார்வை தாளம் தட்ட

பெண் பாவை மாலை சூடும்

மன்னன் வருவான்

ஆண் : பாட்டோடு பொருள் இருந்தென்ன

அரங்கேறும் நாள் வர வேண்டும்

உன்னோடு அழகிருந்தென்ன

என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும்

பெண் : குயிலாக நான் இருந்தென்ன

குரலாக நீ வரவேண்டும்

பாட்டாக நான் இருந்தென்ன

பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்

ஆண் : பொன்மேனி தேர் அசைய

என் மேனி தாங்கிவர

ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா

பெண் : நில் என்று நாணம் சொல்ல

செல் என்று ஆசை தள்ள

நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ

பெண் : குயிலாக நான் இருந்தென்ன

குரலாக நீ வரவேண்டும்

பாட்டாக நான் இருந்தென்ன

பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்

Song information

Singers: T. M. Soundararajan and P. Suseela

Music by: M. S. Viswanathan

Release information: From Selva Magal (1967) · Lyricist: Vaali

Explore this song