Roman script
Kuyil Koovi Thuyil Sad Song Lyrics is a track from Naanal Tamil Film– 1965, Starring R. Muthuraman, Major Sundararajan, Srikanth, C. K. Nagesh, K. Vijayan, K. R. Vijaya and Sowkar Janaki. This song was sung by R. Rajalakshmi and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Aalangudi Somu. Singer : R. Rajalakshmi Music Director : V. Kumar Lyricist : Aalangudi Somu Female Part Kuyil koovi thuyil ezhuppa Kodi arumbhu kan vizhikka Kuyil koovi thuyil ezhuppa Kodi arumbhu kan vizhikka Kadhiravan vandhum ingu oliyum illai Un karunaiyai peravum Enakkor vazhiyum illai Kuyil koovi thuyil ezhuppa Kodi arumbhu kan vizhikka Female Part Paruvam niraindha paravai kakkum Thiru pani ondrai enakkalithaaiye Paruvam niraindha paravai kakkum Thiru pani ondrai enakkalithaaiye Perum puyal soozhndha kudumbathai kakkum Thiramaiyai neeyae thandharulvaayae Female Part Kuyil koovi thuyil ezhuppa Kodi arumbhu kan vizhikka Female Part Valam niraithottam vilangugalaalae Azhindhidalaamoo idhu murai thaanoo Male Part Hahahahaa Female Part Valam niraithottam vilangugalaalae Azhindhidalaamoo idhu murai thaanoo Vaazhvenum oonjal udaindhu vidaamal Varam thara neeyae manam kanivaayae Female Part Kuyil koovi thuyil ezhuppa Kodi arumbhu kan vizhikka Kadhiravan vandhum ingu oliyum illai Un karunaiyai peravum Enakkor vazhiyum illai Kuyil koovi thuyil ezhuppa
தமிழ்
பாடகி : ஆர். ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : வி. குமார் பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : குயில் கூவி துயில் எழுப்ப கொடி அரும்பு கண் விழிக்க குயில் கூவி துயில் எழுப்ப கொடி அரும்பு கண் விழிக்க கதிரவன் வந்தும் இங்கு ஒளியும் இல்லை உன் கருணையை பெறவும் எனக்கோர் வழியும் இல்லை குயில் கூவி துயில் எழுப்ப கொடி அரும்பு கண் விழிக்க பெண் : பருவம் நிறைந்த பறவை காக்கும் திரு பணி ஒன்றை எனக்களித்தாயே பருவம் நிறைந்த பறவை காக்கும் திரு பணி ஒன்றை எனக்களித்தாயே பெரும் புயல் சூழ்ந்த குடும்பத்தை காக்கும் திறமையை நீயே தந்தருள்வாயே பெண் : குயில் கூவி துயில் எழுப்ப கொடி அரும்பு கண் விழிக்க பெண் : வளம் நிறை தோட்டம் விலங்குகளாலே அழிந்திடலாமோ இது முறை தானோ ஆண் : ஹாஹாஹாஹா பெண் : வளம் நிறை தோட்டம் விலங்குகளாலே அழிந்திடலாமோ இது முறை தானோ வாழ்வெனும் ஊஞ்சல் உடைந்து விடாமல் வரம் தர நீயே மனம் கணிவாயே பெண் : குயில் கூவி துயில் எழுப்ப கொடி அரும்பு கண் விழிக்க கதிரவன் வந்தும் இங்கு ஒளியும் இல்லை உன் கருணையை பெறவும் எனக்கோர் வழியும் இல்லை குயில் கூவி துயில் எழுப்ப....
Song information
Release information: From Naanal (1965) · Singer: R. Rajalakshmi · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar
Explore this song
- Film / album: Naanal