Roman script

Kuyil Koovi Thuyil Sad Song Lyrics is a track from Naanal Tamil Film– 1965, Starring R. Muthuraman, Major Sundararajan, Srikanth, C. K. Nagesh, K. Vijayan, K. R. Vijaya and Sowkar Janaki. This song was sung by R. Rajalakshmi and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Aalangudi Somu.

Singer : R. Rajalakshmi

Music Director : V. Kumar

Lyricist : Aalangudi Somu

Female Part

Kuyil koovi thuyil ezhuppa

Kodi arumbhu kan vizhikka

Kuyil koovi thuyil ezhuppa

Kodi arumbhu kan vizhikka

Kadhiravan vandhum ingu oliyum illai

Un karunaiyai peravum

Enakkor vazhiyum illai

Kuyil koovi thuyil ezhuppa

Kodi arumbhu kan vizhikka

Female Part

Paruvam niraindha paravai kakkum

Thiru pani ondrai enakkalithaaiye

Paruvam niraindha paravai kakkum

Thiru pani ondrai enakkalithaaiye

Perum puyal soozhndha kudumbathai kakkum

Thiramaiyai neeyae thandharulvaayae

Female Part

Kuyil koovi thuyil ezhuppa

Kodi arumbhu kan vizhikka

Female Part

Valam niraithottam vilangugalaalae

Azhindhidalaamoo idhu murai thaanoo

Male Part

Hahahahaa

Female Part

Valam niraithottam vilangugalaalae

Azhindhidalaamoo idhu murai thaanoo

Vaazhvenum oonjal udaindhu vidaamal

Varam thara neeyae manam kanivaayae

Female Part

Kuyil koovi thuyil ezhuppa

Kodi arumbhu kan vizhikka

Kadhiravan vandhum ingu oliyum illai

Un karunaiyai peravum

Enakkor vazhiyum illai

Kuyil koovi thuyil ezhuppa

தமிழ்

பாடகி : ஆர். ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : குயில் கூவி துயில் எழுப்ப

கொடி அரும்பு கண் விழிக்க

குயில் கூவி துயில் எழுப்ப

கொடி அரும்பு கண் விழிக்க

கதிரவன் வந்தும் இங்கு ஒளியும் இல்லை

உன் கருணையை பெறவும்

எனக்கோர் வழியும் இல்லை

குயில் கூவி துயில் எழுப்ப

கொடி அரும்பு கண் விழிக்க

பெண் : பருவம் நிறைந்த பறவை காக்கும்

திரு பணி ஒன்றை எனக்களித்தாயே

பருவம் நிறைந்த பறவை காக்கும்

திரு பணி ஒன்றை எனக்களித்தாயே

பெரும் புயல் சூழ்ந்த குடும்பத்தை காக்கும்

திறமையை நீயே தந்தருள்வாயே

பெண் : குயில் கூவி துயில் எழுப்ப

கொடி அரும்பு கண் விழிக்க

பெண் : வளம் நிறை தோட்டம் விலங்குகளாலே

அழிந்திடலாமோ இது முறை தானோ

ஆண் : ஹாஹாஹாஹா

பெண் : வளம் நிறை தோட்டம் விலங்குகளாலே

அழிந்திடலாமோ இது முறை தானோ

வாழ்வெனும் ஊஞ்சல் உடைந்து விடாமல்

வரம் தர நீயே மனம் கணிவாயே

பெண் : குயில் கூவி துயில் எழுப்ப

கொடி அரும்பு கண் விழிக்க

கதிரவன் வந்தும் இங்கு ஒளியும் இல்லை

உன் கருணையை பெறவும்

எனக்கோர் வழியும் இல்லை

குயில் கூவி துயில் எழுப்ப....

Song information

Release information: From Naanal (1965) · Singer: R. Rajalakshmi · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar

Explore this song