Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Male Part

Kutrala malaiyile kuthithu vantha thamilile

Vatratha pearalage neeyadu

Thendral vanthadum aruviyile neeradu

Male Part

Kutrala malaiyile kuthithu vantha thamilile

Vatratha pearalage neeyadu

Thendral vanthadum aruviyile neeradu

Male Part

Kaaviyathil oru magale oviyathin thirumagale

Kaaviyathil oru magale oviyathin thirumagale

Soviyathin pearumagale neeyadu

Engal sondha thamil marumagale neeradu

Male Part

Kutrala malaiyile kuthithu vantha thamilile

Vatratha pearalage neeyadu

Thendral vanthadum aruviyile neeradu

Humming : …………….

Male Part

Neengal emakalitha neiveli perumai kandu

Neengal emakalitha neiveli perumai kandu

Naangal umakalitha nandriye

Ennai naane unakalithen selvame

Ennai naane unakalithen selvame

Male Part

Thengodi thothukudi thiruthum thuraimugathaal

Thengodi thothukudi thiruthum thuraimugathaal

Pongodi kuvikum engal thaayagame

Selva poonthottamagum engal thamilagame

Humming : .…………..

Male Part

Thamil mozhi konda thangai

Thanga niram minnum mangai

Thamil mozhi konda thangai

Thanga niram minnum mangai

Thavalum keralathu vellathile

Nee thavalnthal inimai varum ullathile..(2)

Male Part

Kutrala malaiyile kuthithu vantha thamilile

Vatratha pearalage neeyadu

Thendral vanthadum aruviyile neeradu

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : குற்றால மலையிலே

குதித்து வந்த தமிழிலே

வற்றாத பேரழகே நீயாடு தென்றல்

வந்தாடும் அருவியிலே நீராடு........

ஆண் : குற்றால மலையிலே

குதித்து வந்த தமிழிலே

வற்றாத பேரழகே நீயாடு தென்றல்

வந்தாடும் அருவியிலே நீராடு........

ஆண் : காவியத்தில் ஒருமகளே

ஓவியத்தில் திருமகளே

காவியத்தில் ஒருமகளே

ஓவியத்தில் திருமகளே

சோவியத்தின் பெருமகளே நீயாடு

எங்கள் சொந்த தமிழ் மருமகளே நீராடு

ஆண் : குற்றால மலையிலே

குதித்து வந்த தமிழிலே

வற்றாத பேரழகே நீயாடு தென்றல்

வந்தாடும் அருவியிலே நீராடு........

ஆண் : லல்லில்லிலாலாலில்லிலேலேலே

லல்லில்லிலாலாலில்லிலேலேலே

ஆண் : நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு

நீங்கள் எமக்களித்த நெய்வேலி பெருமைக்கண்டு

நாங்கள் உமகளித்த நன்றியே

என்னை நானே உனக்களித்தேன் செல்வமே

என்னை நானே உனக்களித்தேன் செல்வமே

ஆண் : தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்

தென்கோடி தூத்துக்குடி திருத்தும் துறைமுகத்தால்

பொன்கோடி குவிக்கும் எங்கள் தாயகமே

செல்வ பூந்தோட்டம் ஆகும் எங்கள் தமிழகமே

ஆண் : ....................

ஆண் : தமிழ்மொழி கொண்ட நங்கை

தங்க நிறம் மின்னும் மங்கை

தமிழ்மொழி கொண்ட நங்கை

தங்க நிறம் மின்னும் மங்கை

தவழும் கேரளத்து வெள்ளத்திலே

நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே

நீ தவழ்ந்தால் இனிமை வரும் உள்ளத்திலே

ஆண் : குற்றால மலையிலே

குதித்து வந்த தமிழிலே

வற்றாத பேரழகே நீயாடு தென்றல்

வந்தாடும் அருவியிலே நீராடு........

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Uyira Manama (1968) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song