Roman script

Kulavum Yaazhisaiye Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by M. S. Rajeswari and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar.

Singer : M. S. Rajeswari

Music Director : R. Govarthanam

Lyricist : T. K. Sundara Vadhyar

Female Part

Kulavum yaazhisaiyae

Kannan kuzhalisai aavayo

Oodhum kuzhal isai polae

Ullam kollai kolvaiyoo

Madhi kulavum yaazhisaiyae

Kannan kuzhalisai aavayo

Oodhum kuzhal isai polae

Ullam kollai kolvaiyoo

Female Part

Kalaiyin suvai ellaam

Tharum kannan kuzhalisaiyae

Kalaiyin suvai ellaam

Tharum kannan kuzhalisaiyae

Alaiyum manadhilae inba aruviyagumae

En alaiyum manadhilae inba aruviyagumae

Female Part

Madhi kulavum yaazhisaiyae

Kannan kuzhalisai aavayo

Oodhum kuzhal isai polae

Ullam kollai kolvaiyoo

Female Part

Kallum karaiyum kanivaana

venugaanamirtham

Kallum karaiyum kanivaana

venugaanamirtham

Ullam urugum udalum silirkkum

Theklliya vaanamirtham

Balagopalanin venugaanamirtham

Female Part

Vaanulavum kaatrilae gyana inba ootrilae

Thaen kalandha paaludan thaan kalandha naadhamae

Vaanulavum kaatrilae gyana inba ootrilae

Thaen kalandha paaludan thaan kalandha naadhamae

Manoharam maevum sugam yaavum tharum maayavan

Mohanaragam kettaal mogam meerumae

Evarkkum mohanaragam kettaal mogam meerumae

Female Part

Madhi kulavum yaazhisaiyae

Kannan kuzhalisai aavayo

Oodhum kuzhal isai polae

Ullam kollai kolvaiyoo

தமிழ்

பாடகி : எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்

பெண் : குலவும் யாழிசையே

கண்ணன் குழலிசை ஆவாயோ

ஊதும் குழலிசை போலே

உள்ளம் கொள்ளை கொள்வையோ......

மதி குலவும் யாழிசையே

கண்ணன் குழலிசை ஆவாயோ

ஊதும் குழலிசை போலே

உள்ளம் கொள்ளை கொள்வையோ....

பெண் : கலையின் சுவையெல்லாம்.....

தரும் கண்ணன் குழலிசையே

கலையின் சுவையெல்லாம்.....

தரும் கண்ணன் குழலிசையே

அலையும் மனதிலே இன்ப

அருவியாகுமே........

என் அலையும் மனதிலே இன்ப

அருவியாகுமே........

பெண் : மதி குலவும் யாழிசையே

கண்ணன் குழலிசை ஆவாயோ

ஊதும் குழலிசை போலே

உள்ளம் கொள்ளை கொள்வையோ....

பெண் : கல்லும் கரையும் கனிவான வேணுகானாமிர்தம்

கல்லும் கரையும் கனிவான வேணுகானாமிர்தம்

உள்ளம் உருகும் உடலும் சிலிர்க்கும்

தெள்ளிய வானமிர்தம்

பாலகோபாலனின் வேணுகானாமிர்தம்

பெண் : வானுலாவும் காற்றிலே ஞான இன்ப ஊற்றிலே

தேன் கலந்த பாலுடன் தான் கலந்த நாதமே

வானுலாவும் காற்றிலே ஞான இன்ப ஊற்றிலே

தேன் கலந்த பாலுடன் தான் கலந்த நாதமே

மனோஹரம் மேவும் சுகம் யாவும் தரும் மாயவன்

மோகனராகம் கேட்டால் மோகம் மீறுமே

எவர்க்கும் மோகனராகம் கேட்டால் மோகம் மீறுமே....

பெண் : மதி குலவும் யாழிசையே

கண்ணன் குழலிசை ஆவாயோ

ஊதும் குழலிசை போலே

உள்ளம் கொள்ளை கொள்வையோ....

Song information

Singer: M. S. Rajeswari

Release information: From Jathagam (1953) · Singer: M. S. Rajeswari · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: R. Govarthanam

Explore this song