Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Deva

Female Part

Koovura kuyilu sevala paarthu

Padikkudhu paattu

Male Part

Avvalavu thaana ..ippa paaru

Female Part

Sari thaan

Male Part

Mela paadu

Female Part

Neeyum padhil sollu kettu

Male Part

Chchch ohoo haa

Female Part

Mmm paravaayillaiyae

Male Part

Hae paecha maathadha paatta padi

Female Part

Maama myangidalamaa

Female Part

Koovura kuyilu sevala paarthu

Padikkudhu paattu

Neeyum padhil sollu kettu

Maama myangidalaama

En maama mayangidalaama

Female Part

Yen manasu oru raagathula

Dhinam paadi paadi mella parakkudhu

Maama nee vilagum andha nerathula

Unnai thaedi thaedi thaanae kerangudhu

Male Part

Achuvellam paechula achuvellam

Kitta varum nerathula acham varum

Female Part

Naan odaatha neeru nee

Thaanaga serum aaru

Maama

Male : Hoi

Female : Mayangidalaama

Ada maama mayangidalaama

Male Part

Hoi koovura kuyilu sevala paarthu

Padikkudhu paattu

Naanum mayanguren kettu

Maanae

Female : Hmm

Male : Manasukkul thaenae

En maanae manasukkul thaenae

Male Part

Naan arugae varum nerathula

Manmelae thaane kolam podudhu maanae

Female Part

Oor urangum saamathula

Kann moodi moodi thaalam podudhu maama

Male Part

Vathaathamma aasai nadhi vathaathamma

Female Part

Kuthaalama neeyum ennai kuthaalama

Male Part

Nee aadatha naathu

Naan aalolam paadum kaathu

Maanae

Female : Hmm

Male : Mayunguren naanae

Female : Huhum

Male : En maanae mayanguren naanae

Female Part

Koovura kuyilu sevala paarthu

Padikkudhu paattu

Neeyum padhil sollu kettu

Female Part

Maama myangidalamaa

Male : Hmm

Female : Mayangidalaama

En maama mayangidalaama

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு

ஆண் : அவ்வளவு தானா? இப்ப பாரு

பெண் : சரிதான்

ஆண் : ப்ச் மேலபாடு

பெண் : நீயும் பதில் சொல்லக்கேட்டு

ஆண் : ச்ச்ச்ச் ஒஹோ ஹோ

பெண் : ம் பரவயில்லையே

ஆண் : ஹே பேச்சமாத்தாதே பாட்டப்படி

பெண் : மாமா மயங்கிடலாமா

பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு

நீயும் பதில் சொல்லக்கேட்டு

மாமா மயங்கிடலாமா

என் மாமா மயங்கிடலாமா

பெண் : ஏன் மனசு ஒரு ராகத்துலே

தினம் பாடி பாடி மெல்லப்பறக்குது

மா நீ விலகும் அந்த நேரத்துல

உன்னைத்தேடித்தேடி தானே கிறங்குது

ஆண் : அச்சுவெல்லம் பேச்சுல அச்சுவெல்லம்

கிட்டவரும் நேரத்துல அச்சம் வரும்

பெண் : நான் ஓடாத நீரு நீ தானாக சேரும் ஆறு

மாமா

ஆண் : ம்ம்ம்

பெண் : மயங்கிடலாமா

ஆண் : ம்ஹ்ஹிம்

பெண் : அட மாமா மயங்கிடலாமா

ஆண் : ஓஓ.. கூவுற குயிலு சேவலப்பார்த்து

படிக்குது பாட்டு

நானும் மயங்கினேன் கேட்டு

மானே

பெண் : ம் ம்

ஆண் : மனசுக்குள் தேனே

பெண் : ம்ம்ஹிஹ்ம்

ஆண் : மானே மனசுக்குள் தேனே

ஆண் : நான் அருகே வரும் நேரத்துல

மண்மேல தானே கோலம் போடுது மானே

பெண் : ஊர் உறங்கும் நடு சாமத்துல

கண் மூடி மூடி தாளம் போடுது மாமா

ஆண் : வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா

ஆண் : குத்தாலாமா நியும் என்னை குத்தாலாமா

ஆண் : நீ ஆடாதா நாத்து நான் ஆலோலம் பாடும் காத்து

மானே

பெண் : ம்ம்

ஆண் : மயங்குறேன் நானே

பெண் : ம்ஹா

ஆண் : எம்மானே மயங்குறேன் நானே

பெண் : ஓய் கூவுற குயிலு சேவலப்பார்த்து

படிக்குது பாட்டு

நீயும் பதில் சொல்லக்கேட்டு

மாமா

ஆண் : ம்ஹ்ஹ்ம்

பெண் : மாமா மயங்கிடலாமா

என் மாமா மயங்கிடலாமா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Deva

Release information: From Solaiyamma (1992) · Lyricist: Kasthuri Raja

Explore this song