Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Kodivitta sirumullai malarae

Nalla kovilil sirigindra silaiyae

Female Part

Kodivitta sirumullai malarae

Nalla kovilil sirigindra silaiyae

Ulagai padaiththvan iravan

Adhil oorai yaeikkum oruvan

Female Part

{Kodivitta sirumullai malarae

Nalla kovilil sirigindra silaiyae

Ulagai padaiththvan iravan

Adhil oorai yaeikkum oruvan} (2)

Female Part

Kadavul thantha dheepam

Adhu selvan kanda laabam

Yaezhai seitha paavam

Dhinam yaezhmai varumai kannae

Female Part

Kadavul thantha dheepam

Adhu selvan kanda laabam

Yaezhai seitha paavam

Dhinam yaezhmai varumai kannae

Female Part

Vanangum kaiyaalae amuthum undaagum

Nanjum vanthaalum varalaam

Maangal vanthaalum vengai vanthaalum

Madhiyaalae kandu vidalaam

Female Part

Kodivitta sirumullai malarae

Nalla kovilil sirigindra silaiyae

Ulagai padaiththvan iravan

Adhil oorai yaeikkum oruvan

Female Part

Ullae ulla idhayam

Adhai yaaraal kaana mudiyum

Ullae theeyum eriyum

Adhai pongum punnagai moodum

Female Part

Ullae ulla idhayam

Adhai yaaraal kaana mudiyum

Ullae theeyum eriyum

Adhai pongum punnagai moodum

Female Part

Nanmaigal seivorgal

Nandri ullorgal

Deivam enpaargal ingae

Theemai seivorin kaalam vendraalum

Mudivil povathu engae

Female Part

Kodivitta sirumullai malarae

Nalla kovilil sirigindra silaiyae

Ulagai padaiththvan iravan

Adhil oorai yaeikkum oruvan

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே

நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே

பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே

நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே

உலகைப் படைத்தவன் இறைவன்

அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்...

பெண் : {கொடிவிட்ட சிறுமுல்லை மலரே

நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே

உலகைப் படைத்தவன் இறைவன்

அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்...} (2)

பெண் : கடவுள் தந்த தீபம்

அது செல்வன் கண்ட லாபம்

ஏழை செய்த பாவம்

தினம் ஏழ்மை வறுமை கண்ணே

பெண் : கடவுள் தந்த தீபம்

அது செல்வன் கண்ட லாபம்

ஏழை செய்த பாவம்

தினம் ஏழ்மை வறுமை கண்ணே

பெண் : வணங்கும் கையாலே அமுதும் உண்டாகும்

நஞ்சும் வந்தாலும் வரலாம்

மான்கள் வந்தாலும் வேங்கை வந்தாலும்

மதியாலே கண்டு விடலாம்

பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே

நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே

உலகைப் படைத்தவன் இறைவன்

அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்...

பெண் : உள்ளே உள்ள இதயம்

அதை யாரால் காண முடியும்

உள்ளே தீயும் எரியும்

அதை பொங்கும் புன்னகை மூடும்

பெண் : உள்ளே உள்ள இதயம்

அதை யாரால் காண முடியும்

உள்ளே தீயும் எரியும்

அதை பொங்கும் புன்னகை மூடும்

பெண் : நன்மைகள் செய்வோர்கள்

நன்றி உள்ளோர்கள்

தெய்வம் என்பார்கள் இங்கே

தீமை செய்வோரின் காலம் வென்றாலும்

முடிவில் போவது எங்கே

பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே

நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே

உலகைப் படைத்தவன் இறைவன்

அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்...

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Mayor Meenakshi (1976) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song