Roman script
Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Female Part
Kodivitta sirumullai malarae
Nalla kovilil sirigindra silaiyae
Female Part
Kodivitta sirumullai malarae
Nalla kovilil sirigindra silaiyae
Ulagai padaiththvan iravan
Adhil oorai yaeikkum oruvan
Female Part
{Kodivitta sirumullai malarae
Nalla kovilil sirigindra silaiyae
Ulagai padaiththvan iravan
Adhil oorai yaeikkum oruvan} (2)
Female Part
Kadavul thantha dheepam
Adhu selvan kanda laabam
Yaezhai seitha paavam
Dhinam yaezhmai varumai kannae
Female Part
Kadavul thantha dheepam
Adhu selvan kanda laabam
Yaezhai seitha paavam
Dhinam yaezhmai varumai kannae
Female Part
Vanangum kaiyaalae amuthum undaagum
Nanjum vanthaalum varalaam
Maangal vanthaalum vengai vanthaalum
Madhiyaalae kandu vidalaam
Female Part
Kodivitta sirumullai malarae
Nalla kovilil sirigindra silaiyae
Ulagai padaiththvan iravan
Adhil oorai yaeikkum oruvan
Female Part
Ullae ulla idhayam
Adhai yaaraal kaana mudiyum
Ullae theeyum eriyum
Adhai pongum punnagai moodum
Female Part
Ullae ulla idhayam
Adhai yaaraal kaana mudiyum
Ullae theeyum eriyum
Adhai pongum punnagai moodum
Female Part
Nanmaigal seivorgal
Nandri ullorgal
Deivam enpaargal ingae
Theemai seivorin kaalam vendraalum
Mudivil povathu engae
Female Part
Kodivitta sirumullai malarae
Nalla kovilil sirigindra silaiyae
Ulagai padaiththvan iravan
Adhil oorai yaeikkum oruvanதமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே
நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே
பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே
நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே
உலகைப் படைத்தவன் இறைவன்
அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்...
பெண் : {கொடிவிட்ட சிறுமுல்லை மலரே
நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே
உலகைப் படைத்தவன் இறைவன்
அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்...} (2)
பெண் : கடவுள் தந்த தீபம்
அது செல்வன் கண்ட லாபம்
ஏழை செய்த பாவம்
தினம் ஏழ்மை வறுமை கண்ணே
பெண் : கடவுள் தந்த தீபம்
அது செல்வன் கண்ட லாபம்
ஏழை செய்த பாவம்
தினம் ஏழ்மை வறுமை கண்ணே
பெண் : வணங்கும் கையாலே அமுதும் உண்டாகும்
நஞ்சும் வந்தாலும் வரலாம்
மான்கள் வந்தாலும் வேங்கை வந்தாலும்
மதியாலே கண்டு விடலாம்
பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே
நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே
உலகைப் படைத்தவன் இறைவன்
அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்...
பெண் : உள்ளே உள்ள இதயம்
அதை யாரால் காண முடியும்
உள்ளே தீயும் எரியும்
அதை பொங்கும் புன்னகை மூடும்
பெண் : உள்ளே உள்ள இதயம்
அதை யாரால் காண முடியும்
உள்ளே தீயும் எரியும்
அதை பொங்கும் புன்னகை மூடும்
பெண் : நன்மைகள் செய்வோர்கள்
நன்றி உள்ளோர்கள்
தெய்வம் என்பார்கள் இங்கே
தீமை செய்வோரின் காலம் வென்றாலும்
முடிவில் போவது எங்கே
பெண் : கொடிவிட்ட சிறுமுல்லை மலரே
நல்ல கோவிலில் சிரிக்கின்ற சிலையே
உலகைப் படைத்தவன் இறைவன்
அதில் ஊரை ஏய்க்கும் ஒருவன்...Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Mayor Meenakshi (1976) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Mayor Meenakshi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan