Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : R. Parthasarathi

Female Part

Kizhakku veluthadhadi

Keezh vaanam sivandhadhadi

Kadhiravan varavu kandu

Kamala mugam malarndhadhadi

Engal kudumbam indru

Yereduthu nadandhadhadi

Indru vandha thendralukku

Idhayamellaam thirandhadhadi

Female Part

Kizhakku veluthadhadi

Keezh vaanam sivandhadhadi

Kadhiravan varavu kandu

Kamala mugam malarndhadhadi

Female Part

Odiya maegam indru

Mazhaiyaaga pozhindhadhadi

Ooraarkku kidaikkum endru

Ooraniyil vizhindhadhadi

Kaadu sendra maada puraa

Veedu vandhu saerndhadhadi

Veedu vandha magizhchiyilae

Vizhaa kolam kondadhadi

Female Part

Kizhakku veluthadhadi

Keezh vaanam sivandhadhadi

Kadhiravan varavu kandu

Kamala mugam malarndhadhadi

Male Part

Vaanamae vaiyamae

Nee thandha valamellaam

Maanidar urimaiyammaa

Naan endru solvadhai

Naam endru solvadhaal

Naadellaam vaazhumammaa

Pozhudhellaam uzhaikkindra

Ezhaiyin mugathilae

Punnagai valarumammaa

Punnagai valarumammaa

Male Part

Kizhakku veluthadhamma

Keezh vaanam sivandhadhamma

Kadhiravan varavu kandu

Kamala mugam malarndhadhamma

Engal kudumbam indru

Yaeredutthu nadandhadhammaa

Indru vandha thendralukku

Idhayamellaam thirandhadhammaa

Male Part

Kizhakku veluthadhammaa

Keezh vaanam sivandhadhammaa… aa… hoi

Female Part

Nallavrkku nalladhellaam

Nadappadhu thaan needhiyadi

Illaamal maari vittaal

Endha uyir vaazhumadi

Pallaandu paadungadi

Paravaigal pol aadungadi

Padhinaaru peru vaazhvum

Varugavendrae koorungadi

Male Part

Kizhakku veluthadhamma

Keezh vaanam sivandhadhamma

Kadhiravan varavu kandu

Kamala mugam malarndhadhamma

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

பெண் : கிழக்கு வெளுத்ததடி

கீழ் வானம் சிவந்ததடி

கதிரவன் வரவு கண்டு

கமல முகம் மலர்ந்ததடி

எங்கள் குடும்பம் இன்று

ஏரெடுத்து நடந்ததடி

இன்று வந்த தென்றலுக்கு

இதயமெல்லாம் திறந்ததடி

பெண் : கிழக்கு வெளுத்ததடி

கீழ் வானம் சிவந்ததடி

கதிரவன் வரவு கண்டு

கமல முகம் மலர்ந்ததடி

பெண் : ஓடிய மேகம் இன்று

மழையாகப் பொழிந்ததடி

ஊரார்க்கு கிடைக்கும் என்று

ஊரணியில் விழுந்ததடி

காடு சென்ற மாடப் புறா

வீடு வந்து சேர்ந்ததடி

வீடு வந்த மகிழ்ச்சியிலே

விழாக் கோலம் கொண்டதடி

பெண் : கிழக்கு வெளுத்ததடி

கீழ் வானம் சிவந்ததடி

கதிரவன் வரவு கண்டு

கமல முகம் மலர்ந்ததடி

ஆண் : வானமே வையமே

நீ தந்த வளமெல்லாம்

மானிடர் உரிமையம்மா

நான் என்று சொல்வதை

நாம் என்று சொல்வதால்

நாடெல்லாம் வாழுமம்மா

பொழுதெல்லாம் உழைக்கின்ற

ஏழையின் முகத்திலே

புன்னகை வளருமம்மா

புன்னகை வளருமம்மா

ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா

கீழ் வானம் சிவந்ததம்மா

கதிரவன் வரவு கண்டு

கமல முகம் மலர்ந்ததம்மா

எங்கள் குடும்பம் இன்று

ஏரெடுத்து நடந்ததம்மா

இன்று வந்த தென்றலுக்கு

இதயமெல்லாம் திறந்ததம்மா

ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா

கீழ் வானம் சிவந்ததம்மா... ஆ... ஹோய்

பெண் : நல்லவர்க்கு நல்லதெல்லாம்

நடப்பதுதான் நீதியடி

இல்லாமல் மாறி விட்டால்

எந்த உயிர் வாழுமடி

பல்லாண்டு பாடுங்கடி

பறவைகள் போல் ஆடுங்கடி

பதினாறு பெரு வாழ்வும்

வருகவென்றே கூறுங்கடி

ஆண் : கிழக்கு வெளுத்ததம்மா

கீழ் வானம் சிவந்ததம்மா

கதிரவன் வரவு கண்டு

கமல முகம் மலர்ந்ததம்மா

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: R. Parthasarathi

Release information: From Avan Pithana (1966) · Lyricist: Kannadasan

Explore this song