Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Male Part

Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkakoi

Male Part

Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi

Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi

Male Part

Sakkarai Pol irandu idhazhkkoi

Thanthuvittaal enna kuraiyyakkoi

Sakkarai Pol irandu idhazhkkoi

Thanthuvittaal enna kuraiyyakkakoi

Female Part

Thedhi illaatha panjaangamaa

Aasai enakkillaiyaa aa…aa…

Nilavu ilaaatha pournamiyaa

Neram adhukkillaiyaa….aa….

Neram adhukkillaiyaa….

Male Part

En kaiyaalae pooparikka

En kannaalae alavedukka

Ammaadi vanthaalenna

Peraanantham thanthaalenna

Female Part

Megam moodaatha malaiyillaeyae

Mella nerungungalae

Thaagam illaatha thanniyillaiyae

Thottu thazhuvungalaen…aa…

Thottu thazhuvungalaen…

Male Part

Yaen peraasai varugindrathu

Un penmaikku purigindrathu

Ennai neeraada solgindrathu

Ippa thaanaaga tharugindrathu

Male Part

Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi

Male Part

Bodhai undaagum thiraatchai pazham

Poojai seivenammaa…aa…

Kadhal undaakkum kannikkodi

Kattaayam thevaiyammaa…haa

Kattaayam thevaiyammaa…

Female Part

Un kairendum pollaathathu

Entha kaavalum illaathathu

Adhu enkenko selgindrathu

Summaa yaedhedho solgindrathu

Male Part

Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi

Female : Sakkarai Pol irandu idhazhkkoi

Thanthuvittaal enna kuraiyyakkoi

Both : Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi

Kikkikkikee kiliyakkoi

Kettu sollaen oru vazhiyakkoi

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்

கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்

கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்

கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

ஆண் : சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய்

தந்து விட்டால் என்ன குறையக்கோய்

சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய்

தந்து விட்டால் என்ன குறையக்கோய்

பெண் : தேதி இல்லாத பஞ்சாங்கமா

ஆசை எனக்கில்லையா ஆ..ஆ.....

நிலவு இல்லாத பௌர்ணமியா

நேரம் அதுக்கில்லையா...ஆ.....

நேரம் அதுக்கில்லையா...

ஆண் : என் கையாலே பூப்பறிக்க

என் கண்ணாலே அளவெடுக்க

அம்மாடி வந்தாலென்ன

பேரானந்தம் தந்தாலென்ன

பெண் : மேகம் மூடாத மலையில்லையே

மெல்ல நெருங்குங்களே

தாகம் இல்லாத தண்ணில்லையே

தொட்டு தழுவுங்களேன்....ஆ....

தொட்டு தழுவுங்களேன்.....

ஆண் : ஏன் பேராசை வருகின்றது

உன் பெண்மைக்கு புரிகின்றது

என்னை நீராட சொல்கின்றது

இப்ப தானாக தருகின்றது

பெண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்

கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

ஆண் : போதை உண்டாகும் திராட்சை பழம்

பூஜை செய்வேனெம்மா.....ஆ.....

காதல் உண்டாக்கும் கன்னிக்கொடி

கட்டாயம் தேவையம்மா.....ஹா....

கட்டாயம் தேவையம்மா.....

பெண் : உன் கைரெண்டும் பொல்லாதது

எந்த காவலும் இல்லாதது

அது எங்கெங்கோ செல்கின்றது

சும்மா ஏதேதோ சொல்கின்றது........

ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்

கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

பெண் : சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய்

தந்து விட்டால் என்ன குறையக்கோய்

இருவர் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்

கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

கிக்கிக்கிக்கீ கிளியக்கோய்

கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: M. S. Viswanathan

Release information: From Dharma Raja (1980) · Lyricist: Kannadasan

Explore this song