Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M.S. Vishwanathan

Female Part

Hoo hoo ooo

Male : Hoo oo hoo ooo

Female : Hoo

Male : Hoo

Female : Hoo

Male : Haa…aa…

Female : Haa…aa..

Female Part

Kettadhellaam naan tharuven

Ennai nee marakkaadhae

Kettadhellaam naan tharuven

Ennai nee marakkaadhae

Male Part

Kaalamellaam naan varuven

Kaalamellaam naan varuven

Ennai nee thadukkaadhae

Ennai nee thadukkaadhae

Male Part

Kaalamellaam naan varuven

Ennai nee thadukkaadhae

Female Part

Manivizhi moodi kanavugal kodi

Kaanbadhum unnaalae

Manivizhi moodi kanavugal kodi

Kaanbadhum unnaalae

Male Part

Pani idhazh thaedi pala kadhai paesi

Vazhvadhum unnaalae

Female Part

Kettadhellaam naan tharuven

Ennai nee marakkaadhae

Male Part

Manavarai kolam thaniyarai paadal

Malarnthadhum innaalae

Manavarai kolam thaniyarai paadal

Malarnthadhum innaalae

Female Part

Thalaivanin nenjam thavithadhu konjam

Kaninthadhum peennaalae

Male Part

Kettadhellaam naan tharuven

Ennai nee marakkaadhae

Male Part

Oru pozhuthaenum pirivariyaamal

Vaazhvathum naam thaanae

Thaaiyodu magalum thanthaiyum serndhu

Kaanbadhu nalam thaanae

Male Part

Kettadhellaam naan tharuven

Ennai nee marakkaadhae

Female Part

Kaalamellaam naan varuven

Kaalamellaam naan varuven

Ennai nee thadukkaadhae

Ennai nee thadukkaadhae

Both : Ahaa aaa ahaa haa aaa aa aaa

Ahaa aaa ahaa haa aaa aa aaa hmm hmm

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஹோ ஹோ ஓஒ

ஆண் : ஹோ ஓ ஹோ ஓஒ

பெண் : ஹோ

ஆண் : ஹோ

பெண் : ஹோ

ஆண் : ஹா.....ஆ.....

பெண் : ஹா.....ஆ.....

பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்

என்னை நீ மறக்காதே

கேட்டதெல்லாம் நான் தருவேன்

என்னை நீ மறக்காதே

ஆண் : காலமெல்லாம் நான் வருவேன்

காலமெல்லாம் நான் வருவேன்

என்னை நீ தடுக்காதே

என்னை நீ தடுக்காதே

ஆண் : காலமெல்லாம் நான் வருவேன்

என்னை நீ தடுக்காதே

பெண் : மணி விழி மூடி கனவுகள் கோடி

காண்பதும் உன்னாலே

மணி விழி மூடி கனவுகள் கோடி

காண்பதும் உன்னாலே

ஆண் : பனி இதழ் தேடி பல கதை பேசி

வாழ்வதும் உன்னாலே

ஆண் : மணவறைக்கோலம் தனி அறை பாடம்

மலர்ந்ததும் இந்நாளே

மணவறைக்கோலம் தனி அறை பாடம்

மலர்ந்ததும் இந்நாளே

பெண் : தலைவனின் நெஞ்சம் தவித்தது கொஞ்சம்

கனிந்ததும் பெண்ணாலே

பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்

என்னை நீ மறக்காதே

ஆண் : ஒரு பொழுதேனும் பிரிவரியாமல்

வாழ்வதும் நாம்தானே

தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து

காண்பது நலம்தானே

பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன்

என்னை நீ மறக்காதே

ஆண் : காலமெல்லாம் நான் வருவேன்

காலமெல்லாம் நான் வருவேன்

என்னை நீ தடுக்காதே

என்னை நீ தடுக்காதே

இருவர் : அஹா ஆஅ அஹா ஹா ஆஅ ஆ ஆஅ

அஹா ஆஅ அஹா ஹா ஆஅ ஆஆ ஹ்ம்ம் ஹ்ம்ம்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M.S. Vishwanathan

Release information: From Dhikku Theriyadha Kaattil (1972) · Lyricist: Vaali

Explore this song