Roman script

Singer : Vani Jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by :Kannadasan

Female Part

Kaayaa kurinji malai

Kaaththellaam manakkum malai

Ooyaatha pani adikkum

Oththakkallu muththumalai

Female Part

Muththumalai mela mullai poo maalai

Mullai poo maaliyila

Mudichchikkaiyaen velai

Thodhuvaa aahaa thodhuvaa

Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa

Female Part

Kaayaa kurinji malai

Kaaththellaam manakkum malai

Ooyaatha pani adikkum

Oththakkallu muththumalai

Female Part

Pooveduththu naan thoduththaen rompa naalaa

Antha poovaikkaana niyaayam kandaen rendu naalaa

Thaavi vantha maankuttikku intha aalaa

Nee thazhuvumpothu enna sugam pommumela

Female Part

Thodhuvaa aahaa thodhuvaa

Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa

Female Part

Mainaakuruvi polae

Konjam paranthu povom

Antha maraththu melae rendu perum

Irunthu paarppom

Female Part

Thai maasaththil malaiyai vittu

Pattanam povom

Enga saami perai solli solli

Thottil aattuvom

Female Part

Thodhuvaa aahaa thodhuvaa

Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa

Female Part

Kaayaa kurinji malai

Kaaththellaam manakkum malai

Ooyaatha pani adikkum

Oththakkallu muththumalai

Female Part

Ippadiyaa sugam irukkum

Kannai vaikkaiyilae

Aiyyaa idhuvaraiyil theriyalaiyae

Poovai vikkaiyilae

Female Part

Eppadiyo irukkuthaiyyaa

Pakkam nikkaiyilae

Nenju ennennavo ninaikkuthaiyyaa

Vekkam michchamillae

Female Part

Thodhuvaa aahaa thodhuvaa

Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa

Female Part

Kaayaa kurinji malai

Kaaththellaam manakkum malai

Ooyaatha pani adikkum

Oththakkallu muththumalai

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காயா குறிஞ்சி மலை

காத்தெல்லாம் மணக்கும் மலை

ஓயாத பனி அடிக்கும்

ஒத்தக்கல்லு முத்துமலை

பெண் : முத்துமலை மேல முல்லைப்பூ மாலை

முல்லைப்பூ மாலையில

முடிச்சிக்கையேன் வேலை

தொதுவா ஆஹா தொதுவா

ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

பெண் : காயா குறிஞ்சி மலை

காத்தெல்லாம் மணக்கும் மலை

ஓயாத பனி அடிக்கும்

ஒத்தக்கல்லு முத்துமலை

பெண் : பூவெடுத்து நான் தொடுத்தேன் ரொம்ப நாளா

அந்த பூவைக்கான நியாயம் கண்டேன் ரெண்டு நாளா

தாவி வந்த மான்குட்டிக்கு இந்த ஆளா

நீ தழுவும்போது என்ன சுகம் பொண்ணுமேல

பெண் : தொதுவா ஆஹா தொதுவா

ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

பெண் : மைனாக்குருவி போலே

கொஞ்சம் பறந்து போவோம்-அந்த

மரத்து மேலே ரெண்டு பேரும்

இருந்து பார்ப்போம்

பெண் : தை மாசத்தில் மலையைவிட்டு

பட்டணம் போவோம்

எங்க சாமி பேரைச் சொல்லி சொல்லி

தொட்டில் ஆட்டுவோம்

பெண் : தொதுவா ஆஹா தொதுவா

ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

பெண் : காயா குறிஞ்சி மலை

காத்தெல்லாம் மணக்கும் மலை

ஓயாத பனி அடிக்கும்

ஒத்தக்கல்லு முத்துமலை

பெண் : இப்படியா சுகம் இருக்கும்

கண்ணை வைக்கையிலே

ஐயா இதுவரையில் தெரியலையே

பூவை விக்கையிலே

பெண் : எப்படியோ இருக்குதைய்யா

பக்கம் நிக்கையிலே

நெஞ்சு என்னென்னவோ நினைக்குதைய்யா

வெக்கம் மிச்சமில்லே

பெண் : தொதுவா ஆஹா தொதுவா

ஆஹா தொதுவா தொதுவா தொதுவா

பெண் : காயா குறிஞ்சி மலை

காத்தெல்லாம் மணக்கும் மலை

ஓயாத பனி அடிக்கும்

ஒத்தக்கல்லு முத்துமலை

Song information

Singer: Vani Jairam

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Naan Nanethan (1980) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song