Roman script

Singer : Hariharan

Music by : Karthik Raja

Male Part

Hoohoohooo..hoo..ooo..oo

Kavidhaigal sollava un peyar sollava

Irandumae ondru thaan oh ho

Oviyam varaiyavaa

Un kaal thadam varaiyavaa

Irandumae ondru than oh ho

Male Part

Yaar antha roja poo

Kannadi nenjinmel

Kal veesi ponaal aval yaaroo..

Male Part

{Ullam kollai poguthae

Unnai kanda naal mudhal

Ullam kollai poguthae

Anbae en anbae} (2)

Male Part

Hoo hoo hoo..ooo

Kaagithathil seitha poovukkum

En manasukkum ottrumai irukiratho

Irandumae poojaiku pogaatho

Ho ho ho..ooo

Male Part

Boomikkul irukkindra nerupukkum

En asaikkum sammantham irukiratho

Irandumae velivara mudiyaatho

Ho ho ho..ooo

Male Part

Sediyai poo pooka vaithaalum

Vergal mannukkul maraiyum

Udattil punmuruval poothaalum

Ullae sarugaai kidakuthae

Ho ho ho..ooo hoo hoo oohoo

Ho ho ho..ooo hoo hoo oohoo

Male Part

Hoo hoo hoo..ooo

Unmaiyil naan oru gadigaaram

Yen sutrugirom endru theriyaamal

Suthuthamma ingu en vazhvum

Ho ho ho..oooo..

Male Part

Unmayil en manam mezhugaagum

Sila iruttukuthaan athu oli veesum

Kadaisivarai thaniyaai urugum

Ho ho ho..oooo..

Male Part

Pirarin mugam kaattum kannadi

Atharku mugam ondrum illai..

Antha kannadi naanthanae

Mugamae illai ennidamthaan..

Ho ho ho..ooo hoo hoo oohoo

Ho ho ho..ooo hoo hoo oohoo

Male Part

Kavidhaigal sollava un peyar sollava

Irandumae ondru thaan oh ho

Oviyam varaiyavaa

Un kaal thadam varaiyavaa

Irandumae ondru than oh ho

Male Part

Yaar antha roja poo

Kannadi nenjinmel

Kal veesi ponaal aval yaaroo..

Male Part

{Ullam kollai poguthae

Unnai kanda naal mudhal

Ullam kollai poguthae

Anbae en anbae} (2)

தமிழ்

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ

ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா …

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ …

ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா …

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ …

ஆண் : யார் அந்த ரோஜாபூ

கண்ணாடி நெஞ்சின் மேல்

கல்வீசி சென்றாள் அவள் யாரோ …

ஆண் : {உள்ளம் கொள்ளை போகுதே

உன்னை கண்ட நாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே …} (2)

ஆண் : ஹோ ஹோ ஹோ ஓ

காகிதத்தில் செய்த பூவுக்கும்

என மனசுக்கும் ஒற்றுமை இருக்கிறதோ

இரண்டுமே பூஜைக்கு போகாதோ

ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

ஆண் : பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்

என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ

இரண்டுமே வெளி வர முடியாதோ

ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

ஆண் : செடியை பூ பூக்க வைத்தாலும்

வேர்கள் மண்ணுக்குள் மறையும்

உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்

உள்ளே சறுகாய் கிடக்கிறதே

ஆண் : ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ

ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ

ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ

ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ

ஆண் : ஹோ ஹோ ஹோ ஓ

உண்மையில் நான் ஒரு கடிகாரம்

ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்

சுத்துதுமா இங்கு என் வாழ்வும்

ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

ஆண் : உண்மையில் என் மனம் மெழுகாகும்

சில இருட்டுக்குதான் அது ஒளி வீசும்

கடைசி வரை தனியாய் உருகும்

ஓஹோ ஹோ ஓஹோ ஹோ

ஆண் : பிறரின் முகம் காட்டும் கண்ணாடி

அதற்கு முகம் ஒன்றும் இல்லை

அந்த கண்ணாடி நான்தானே

முகமே இல்லை என்னிடம் தான்

ஆண் : ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ

ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ

ஹோஹோ ஓ ஓ ஹோஹோ ஓ ஓ

ஹோ ஹோ ஓஓ ஹோஹோஹோ

ஆண் : கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா …

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ …

ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா …

இரண்டுமே ஒன்றுதான் ஓஹோ …

ஆண் : யார் அந்த ரோஜாபூ

கண்ணாடி நெஞ்சின் மேல்

கல்வீசி சென்றாள் அவள் யாரோ …

ஆண் : {உள்ளம் கொள்ளை போகுதே

உன்னை கண்ட நாள் முதல்

உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே …} (2)

Song information

Singer: Hariharan

Music by: Karthik Raja

Release information: From Ullam Kollai Poguthae (2001) · Lyricist: Pa.Vijay

Explore this song