Roman script

Singer : S. P. Balasubrahmanyam

Music by : Usha Khanna

Male Part

Kattukkul sikkumo chittukkuruvi

Ellaikkul nikkumo kottum aruvi

Oo vaaname oo megamae oo thendralae

Paadungal ennodu aadungal ennodu

Thatti ketkka yaarumillai vaazhalaam

Male Part

Kattukkul sikkumo chittukkuruvi

Ellaikkul nikkumo kottum aruvi

Oo vaaname oo megamae oo thendralae

Paadungal ennodu aadungal ennodu

Thatti ketkka yaarumillai vaazhalaam

Male Part

{Pachchai pullin meththaiyundu

Pattu poovil thottilundu

Annai endru ennai konja

Pongi paayum oodaiyillaiyo….

Male Part

Konji pesa killaiyundu

Vaasam veesum mullaiyundu

Nesam ulla nenam ellaam

Ennudaiya sontham illaiyo….} (2)

Male Part

Oo vaaname oo megamae oo thendralae

Paadungal ennodu aadungal ennodu

Thatti ketkka yaarumillai vaazhalaam

Male Part

{Naanum oru pennai kandaen

Neelam poththa kannai kandaen

Antha pennin ennam

Intha nenajai vittu neengavillaiyae….

Male Part

Kaalam seitha kolam enna

Paadhai maari ponathenna

Kadhal ennum noyil vantha

Kaayam innum aaravillaiyae….} (2)

Male Part

Oo vaaname oo megamae oo thendralae

Paadungal ennodu aadungal ennodu

Thatti ketkka yaarumillai vaazhalaam

Male Part

Kattukkul sikkumo chittukkuruvi

Ellaikkul nikkumo kottum aruvi

Oo vaaname oo megamae oo thendralae

Paadungal ennodu aadungal ennodu

Thatti ketkka yaarumillai vaazhalaam

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : உஷா கண்ணா

ஆண் : கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி

எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி

ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே

பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு

தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்

ஆண் : கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி

எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி

ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே

பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு

தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்

ஆண் : {பச்சைப் புல்லின் மெத்தையுண்டு

பட்டுப் பூவில் தொட்டிலுண்டு

அன்னையென்று என்னைக் கொஞ்ச

பொங்கி பாயும் ஓடையில்லையோ......

ஆண் : கொஞ்சிப் பேச கிள்ளையுண்டு

வாசம் வீசும் முல்லையுண்டு

நேசம் உள்ள நெஞ்சம் எல்லாம்

என்னுடைய சொந்தம் இல்லையோ.....} (2)

ஆண் : ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே

பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு

தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்...

ஆண் : {நானும் ஒரு பெண்ணைக் கண்டேன்

நீலம் பூத்தக் கண்ணைக் கண்டேன்

அந்தப் பெண்ணின் எண்ணம்

இந்த நெஞ்சை விட்டு நீங்கவில்லையே.....

ஆண் : காலம் செய்த கோலம் என்ன

பாதை மாறிப் போனதென்ன

காதல் என்னும் நோயில் வந்த

காயம் இன்னும் ஆறவில்லையே.....} (2)

ஆண் : ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே

பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு

தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்

ஆண் : கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி

எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி

ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே

பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு

தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்

Song information

Singer: S. P. Balasubrahmanyam

Music by: Usha Khanna

Release information: From Dharmam (1986) · Lyricist: Vaali

Explore this song