Roman script

Singers : Vijay Yesudas and Rita

Music by : D. Imman

Male Part

Kannukul yetho

Kannukul yetho

Kanavugal thatti thatti thirakirathae

Nenjukul yetho

Nenjukul yetho

Kaaladi satham ondru ketkiradhae

Male Part

Un uyir vandhu

Endhan uyir thottathu

En ulagamae unnaal

Maarivittadhu

Female : Kannae sol ithu than

Kaadhal enbatha

Female Part

Kannukul yetho

Kannukul yetho

Kanavugal thatti thatti thirakirathae

Male Part

Aaa….aaa…aaa….aaa….

Male Part

Kaadhal vanthu kedutha pinn

Kavidhaigal padikiren

Female : Thozhigalai thavirkiren

Unnai thedi varugiren

Male Part

Thaai thanthai irunthum yen

Thanimayil thavikiren

Sondhamai nee vaa pizhaikiren

Female : Endhan veetu sondham endru

Netru varai ninaithaval

Un veetil kudivara ninaikiren

Male Part

Unnai kaadhalitha kanamae

Unakkul vanthen

Female Part

Kannukul yetho

Kannukul yetho

Kanavugal thatti thatti thirakirathae

Aaa…aaa…aaa….aa…..

Male Part

Kanavilae neeyum vanthaal

Pugaippadam edukiren

Female : Kanavugal ingu illai

Kann vizhithu ninaikiren

Male Part

Pennae naano unnai endrum

Marapathu illaiyadi

Maranthaal thanae ninaithida

Female : Anbae naano irukayil

Undhan swasam theendatum

Udanae naanum piranthida

Male Part

Unmai kaadhalil

Saadhal illayadi

Male Part

Kannukul yetho

Kannukul yetho

Kanavugal thatti thatti thirakirathae

Female : Nenjukul yetho

Nenjukul yetho

Kaaladi satham ondru ketkiradhae

Male Part

Un uyir vandhu

Endhan uyir thottathu

En ulagamae unnaal

Maarivittadhu

Female : Kannae sol ithu than

Kaadhal enbatha

Male Part

Hmm…mm…mm…mmm…

Haaa…aaa….aaa….aaa….

Female : Hmm…mm…mm…mmm…

Hmm…mm…mm…mmm…

தமிழ்

பாடகி : ரிடா

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : கண்ணுக்குள்

ஏதோ கண்ணுக்குள்

ஏதோ கனவுகள் தட்டி

தட்டி திறக்கிறதே

நெஞ்சுக்குள் ஏதோ

நெஞ்சுக்குள் ஏதோ

காலடி சத்தம் ஒன்று

கேட்கிறதே

ஆண் : உன் உயிர் வந்து

எந்தன் உயிர் தொட்டது

என் உலகமே உன்னால்

மாறி விட்டது

பெண் : கண்ணே சொல்

இது தான் காதல் என்பதா

பெண் : கண்ணுக்குள்

ஏதோ கண்ணுக்குள்

ஏதோ கனவுகள் தட்டி

தட்டி திறக்கிறதே

ஆண் : ஆஆ ஆஆ

ஆஆ ஆஆ

ஆண் : காதல் வந்து

கெடுத்த பின்

கவிதைகள்

படிக்கிறேன்

பெண் : தோழிகளை

தவிர்கிறேன் உன்னை

தேடி வருகிறேன்

ஆண் : தாய் தந்தை

இருந்தும் ஏன்

தனிமையில்

தவிக்கிறேன்

சொந்தமாய் நீ

வா பிழைக்கிறேன்

பெண் : எந்தன் வீட்டு

சொந்தம் என்று நேற்று

வரை நினைத்தவள்

உன் வீட்டில் குடி வர

நினைக்கிறேன்

ஆண் : உன்னை

காதலித்த கணமே

உனக்குள் வந்தேன்

பெண் : கண்ணுக்குள்

ஏதோ கண்ணுக்குள்

ஏதோ கனவுகள் தட்டி

தட்டி திறக்கிறதே ஆஆ

ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : கனவிலே நீயும்

வந்தால் புகைப்படம்

எடுக்கிறேன்

பெண் : கனவுகள் இங்கு

இல்லை கண் விழித்து

நினைக்கிறேன்

ஆண் : பெண்ணே நானோ

உன்னை என்றும்

மறப்பது இல்லையடி

மறந்தால் தானே நினைத்திட

பெண் : அன்பே நானோ

இருக்கையில் உந்தன்

சுவாசம் தீண்டட்டும்

உடனே நானும் பிறந்திட

ஆண் : உண்மை

காதலில் சாதல்

இல்லையடி

ஆண் : கண்ணுக்குள்

ஏதோ கண்ணுக்குள்

ஏதோ கனவுகள் தட்டி

தட்டி திறக்கிறதே

பெண் : நெஞ்சுக்குள்

ஏதோ நெஞ்சுக்குள்

ஏதோ காலடி சத்தம்

ஒன்று கேட்கிறதே

ஆண் : உன் உயிர் வந்து

எந்தன் உயிர் தொட்டது

என் உலகமே உன்னால்

மாறி விட்டது

பெண் : கண்ணே சொல்

இது தான் காதல் என்பதா

ஆண் : ஹ்ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ஹா ஆஆ

ஆஆ ஆஆ

பெண் : ஹ்ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ம்ம் ம்ம்

Song information

Singers: Vijay Yesudas and Rita

Music by: D. Imman

Release information: From Thiruvilayadal Aarambam (2006) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song