Roman script
Singers : Vijay Yesudas and Rita Music by : D. Imman Male Part Kannukul yetho Kannukul yetho Kanavugal thatti thatti thirakirathae Nenjukul yetho Nenjukul yetho Kaaladi satham ondru ketkiradhae Male Part Un uyir vandhu Endhan uyir thottathu En ulagamae unnaal Maarivittadhu Female : Kannae sol ithu than Kaadhal enbatha Female Part Kannukul yetho Kannukul yetho Kanavugal thatti thatti thirakirathae Male Part Aaa….aaa…aaa….aaa…. Male Part Kaadhal vanthu kedutha pinn Kavidhaigal padikiren Female : Thozhigalai thavirkiren Unnai thedi varugiren Male Part Thaai thanthai irunthum yen Thanimayil thavikiren Sondhamai nee vaa pizhaikiren Female : Endhan veetu sondham endru Netru varai ninaithaval Un veetil kudivara ninaikiren Male Part Unnai kaadhalitha kanamae Unakkul vanthen Female Part Kannukul yetho Kannukul yetho Kanavugal thatti thatti thirakirathae Aaa…aaa…aaa….aa….. Male Part Kanavilae neeyum vanthaal Pugaippadam edukiren Female : Kanavugal ingu illai Kann vizhithu ninaikiren Male Part Pennae naano unnai endrum Marapathu illaiyadi Maranthaal thanae ninaithida Female : Anbae naano irukayil Undhan swasam theendatum Udanae naanum piranthida Male Part Unmai kaadhalil Saadhal illayadi Male Part Kannukul yetho Kannukul yetho Kanavugal thatti thatti thirakirathae Female : Nenjukul yetho Nenjukul yetho Kaaladi satham ondru ketkiradhae Male Part Un uyir vandhu Endhan uyir thottathu En ulagamae unnaal Maarivittadhu Female : Kannae sol ithu than Kaadhal enbatha Male Part Hmm…mm…mm…mmm… Haaa…aaa….aaa….aaa…. Female : Hmm…mm…mm…mmm… Hmm…mm…mm…mmm…
தமிழ்
பாடகி : ரிடா பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே ஆண் : உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது என் உலகமே உன்னால் மாறி விட்டது பெண் : கண்ணே சொல் இது தான் காதல் என்பதா பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே ஆண் : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : காதல் வந்து கெடுத்த பின் கவிதைகள் படிக்கிறேன் பெண் : தோழிகளை தவிர்கிறேன் உன்னை தேடி வருகிறேன் ஆண் : தாய் தந்தை இருந்தும் ஏன் தனிமையில் தவிக்கிறேன் சொந்தமாய் நீ வா பிழைக்கிறேன் பெண் : எந்தன் வீட்டு சொந்தம் என்று நேற்று வரை நினைத்தவள் உன் வீட்டில் குடி வர நினைக்கிறேன் ஆண் : உன்னை காதலித்த கணமே உனக்குள் வந்தேன் பெண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : கனவிலே நீயும் வந்தால் புகைப்படம் எடுக்கிறேன் பெண் : கனவுகள் இங்கு இல்லை கண் விழித்து நினைக்கிறேன் ஆண் : பெண்ணே நானோ உன்னை என்றும் மறப்பது இல்லையடி மறந்தால் தானே நினைத்திட பெண் : அன்பே நானோ இருக்கையில் உந்தன் சுவாசம் தீண்டட்டும் உடனே நானும் பிறந்திட ஆண் : உண்மை காதலில் சாதல் இல்லையடி ஆண் : கண்ணுக்குள் ஏதோ கண்ணுக்குள் ஏதோ கனவுகள் தட்டி தட்டி திறக்கிறதே பெண் : நெஞ்சுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ காலடி சத்தம் ஒன்று கேட்கிறதே ஆண் : உன் உயிர் வந்து எந்தன் உயிர் தொட்டது என் உலகமே உன்னால் மாறி விட்டது பெண் : கண்ணே சொல் இது தான் காதல் என்பதா ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
Song information
Singers: Vijay Yesudas and Rita
Music by: D. Imman
Release information: From Thiruvilayadal Aarambam (2006) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Vijay Yesudas and Rita
- Film / album: Thiruvilayadal Aarambam
- Composer: D. Imman