Roman script

Singers : Unnikrishnan and Swarnalatha

Music by : Bharathwaj

Male Part

Kannukullae kaadhala

Kandadhum nenjil thendrala

Ennai yedho seigiraai

Ennil yedho koigiraai

Mana vayal engum indru

Mogha mazhai peigiraai

Ennai konjam sellamaaga

Nenjukkullae vaigiraai

Female Part

Naanghu kangal ulladhae

Un kaadhal ondru dhaan

Male : Kandukonden naanum adhai

Unnaal indru dhaan

Male Part

Kannukullae kaadhala

Kandadhum nenjil thendrala…aaa….

Male Part

Oorarindha seidhi

Kaadhal uyirai vaangum vyaadhi

Adhai varumun thadukkum

Thaduppu oosi ulagil illaiyae

Male Part

Unnai patri paada

Thamizhil enghu vaarthai theda

Adhan padhinettu meiyum

Panniru uyirum podhaadhallava

Male Part

Nee aasai mozhiyin

Nagha kann dhaan

Nee nagarndhaal

Nagarum nagaram dhaan

Female Part

Nee aangal jaadhiyil

Saivam dhaan

Un asaivaal naanae

Asaivam dhaan

Male Part

Thalaikerum bodhai

Thadumaarum pennae

Male Part

Kannukullae kaadhala

Kandadhum nenjil thendrala…aaa….

Chorus

…………………………….

Male Part

Kaaval nilayam sendru

Thookam kalavu pochu endru

En vizhigal irandum

Yaar yaar meedhoo kutram saatumae

Male Part

Unnai patri mella

Naan dhaan ulavu paarthu solla

Adi unnai pidithu kaaval thurai dhaan

Koondil yetrumae

Male Part

En imaiyai medhuvaai

Varudaadhae

En thuyilai dhinamum

Thirudaadhae

Female Part

Nee vizhiyaal manadhai

Uzhudhaayae

Oru vidhaiyaai neeyae

Vizhundhaayae

Male Part

Uyir kaadhal poovae

Nee dhaanae vaazhvae

Male Part

Kannukullae kaadhala

Kandadhum nenjil thendrala…aaa….

Ennai yedho seigiraai

Ennil yedho koigiraai

Mana vayal engum indru

Mogha mazhai peigiraai

Ennai konjam sellamaaga

Nenjukkullae vaigiraai

Female Part

Naanghu kangal ulladhae

Un kaadhal ondru dhaan

Male : Kandukonden naanum adhai

Unnaal indru dhaan

Male Part

Kannukullae kaadhala

Kandadhum nenjil thendrala..

தமிழ்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா

கண்டதும் நெஞ்சில் தென்றலா

என்னை ஏதோ செய்கிறாய்

என்னில் ஏதோ கொய்கிறாய்

மன வயல் எங்கும் இன்று

மோக மழை பெய்கிறாய்

என்னை கொஞ்சம் செல்லமாக

நெஞ்சுக்குள்ளே வைகிறாய்

பெண் : நான்கு கண்கள்

உள்ளதே உன் காதல்

ஒன்று தான்

ஆண் : கண்டுகொண்டேன்

நானும் அதை உன்னால்

இன்று தான்

ஆண் : கண்ணுக்குள்ளே

காதலா கண்டதும் நெஞ்சில்

தென்றலா ஆஆ

ஆண் : ஊரறிந்த செய்தி

காதல் உயிரை வாங்கும்

வியாதி அதை வருமுன்

தடுக்கும் தடுப்பு ஊசி

உலகில் இல்லையே

ஆண் : உன்னை பற்றி பாட

தமிழில் எங்கு வார்த்தை

தேட அதன் பதினெட்டு

மெய்யும் பன்னிரு உயிரும்

போதாதல்லவா

ஆண் : நீ ஆசை மொழியின்

நக கண் தான் நீ நகர்ந்தால்

நகரும் நகரம் தான்

பெண் : நீ ஆண்கள்

ஜாதியில் சைவம் தான்

உன் அசைவால் நானே

அசைவம் தான்

ஆண் : தலைக்கேறும்

போதை தடுமாறும்

பெண்ணே

ஆண் : கண்ணுக்குள்ளே

காதலா கண்டதும் நெஞ்சில்

தென்றலா ஆஆ

குழு : ............................

ஆண் : காவல் நிலையம்

சென்று தூக்கம் களவு போச்சு

என்று என் விழிகள் இரண்டும்

யார் யார் மீதோ குற்றம் சாட்டுமே

ஆண் : உன்னை பற்றி

மெல்ல நான் தான் உளவு

பார்த்து சொல்ல அடி உன்னை

பிடித்து காவல் துறை தான்

கூண்டில் ஏற்றுமே

ஆண் : என் இமையை

மெதுவாய் வருடாதே

என் துயிலை தினமும்

திருடாதே

பெண் : நீ விழியால்

மனதை உழுதாயே

ஒரு விதையாய் நீயே

விழுந்தாயே

ஆண் : உயிர் காதல்

பூவே நீ தானே வாழ்வே

ஆண் : கண்ணுக்குள்ளே காதலா

கண்டதும் நெஞ்சில் தென்றலா

என்னை ஏதோ செய்கிறாய்

என்னில் ஏதோ கொய்கிறாய்

மன வயல் எங்கும் இன்று

மோக மழை பெய்கிறாய்

என்னை கொஞ்சம் செல்லமாக

நெஞ்சுக்குள்ளே வைகிறாய்

பெண் : நான்கு கண்கள்

உள்ளதே உன் காதல்

ஒன்று தான்

ஆண் : கண்டுகொண்டேன்

நானும் அதை உன்னால்

இன்று தான்

ஆண் : கண்ணுக்குள்ளே

காதலா கண்டதும் நெஞ்சில்

தென்றலா

Song information

Singers: Unnikrishnan and Swarnalatha

Music by: Bharathwaj

Release information: From Thamizh (2002)

Explore this song