Roman script
Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Guna Singh Male Part Kannukkul deepam yendhi Kanmaniyae odi vaa Nenjukkul jeeva raagam Ennuyiirae nee paadi vaa aadi vaa Female Part Kannukkul deepam yendhi Kanmaniyae odi vaa Nenjukkul jeeva raagam Ennuyiirae nee paadi vaa aadi vaa Both : Kannukkul deepam yendhi Male Part Rojapoo kootangalae Ilamai thazhuvum azhagu pennoviyam Raajathi koondhalilae Poo megam neendhidumoo Female : Sendhaazham poovai Mundhaanai mooda En dhegam sooderum Ilam kannooram thaenoorum Male Part Kaadhal arangerum nerangalae Ilamai vilaiyaadum paruvangalae Female : Poovai poovaagumae dhegam nogamalae Vaasam veesum malargalae Male Part Kannukkul deepam yendhi Kanmaniyae odi vaa Female : Nenjukkul jeeva raagam Ennuyiirae nee paadi vaa aadi vaa Both : Kannukkul deepam yendhi Female Part Sendhooram sindhaamalae Iravum pagalum inimai sugam theduvom Poovaadai paranthidumoo En dhegam maranthidumoo Male : En idhayam vittru un idhayam vaangi Uyirodu uyir serum Endrum ezhudhaadha kadhai pesum Female Part Deivam ninaithaalum piriyaamalae Endrum un nenjil siraiaaguven Male : Vanna poo medaiyil irandu kili serudhu Kaadhal pesum uyirgalae Female Part Kannukkul deepam yendhi Kanmaniyae odi vaa Male : Nenjukkul jeeva raagam Ennuyiirae nee paadi vaa aadi vaa Both : Kannukkul deepam yendhi
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : குரு சிங் ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி ஆண் : ரோஜாப்பூ கூட்டங்களே இளமை தவழும் அழகு பெண்ணோவியம் ராஜாத்தி கூந்தலிலே பூ மேகம் நீந்திடுமோ பெண் : செந்தாழம் பூவை முந்தானை மூட என் தேகம் சூடேறும் இளம் கண்ணோரம் தேனூறும் ஆண் : காதல் அரங்கேறும் நேரங்களே இளமை விளையாடும் பருவங்களே பெண் : பூவை பூவாகுமே தேகம் நோகாமலே வாசம் வீசும் மலர்களே... ஆண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா பெண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி பெண் : செந்தூரம் சிந்தாமலே இரவும் பகலும் இனிமை சுகம் தேடுவோம் பூவாடை பறந்திடுமோ என் தேகம் மறந்திடுமோ ஆண் : என் இதயம் விற்று உன் இதயம் வாங்கி உயிரோடு உயிர் சேரும் என்றும் எழுதாத கதை பேசும் பெண் : தெய்வம் நினைத்தாலும் பிரியாமலே இன்று உன் நெஞ்சே சிறையாகுமே ஆண் : வண்ணப் பூமேடையில் இரண்டு கிளி சேருது காதல் பேசும் உயிர்களே... பெண் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி கண்மணியே ஓடி வா ஆண் : நெஞ்சுக்குள் ஜீவ ராகம் என்னுயிரே நீ பாடி வா ஆடி வா இருவர் : கண்ணுக்குள் தீபம் ஏந்தி.....
Song information
Singers: K. J. Yesudas and K. S. Chithra
Music by: Guna Singh
Release information: From Sangu Pushpangal (1989) · Singer: K. J. Yesudas and K. S. Chithra · Lyricist: Anbu Kani · Music: Guna Singh
Explore this song
- Singer: K. J. Yesudas and K. S. Chithra
- Film / album: Sangu Pushpangal
- Composer: Guna Singh