Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : Sankar Ganesh

Male Part

Kannukazhaga oru vanna kuruvi

Katti pidichen adhai thottu thazhuvi

Male Part

Kannukazhaga oru vanna kuruvi

Katti pidichen adhai thottu thazhuvi

Female Part

Mellathaan mella thaan

Male : Killathaan killa thaan

Female Part

Kannukazhaga oru vanna kuruvi

Katti pidikkum unnai thottu thazhuvi

Kannukazhaga oru vanna kuruvi

Katti pidikkum unnai thottu thazhuvi

Male Part

Mellathaan mella thaan

Female : Killathaan killa thaan

Male Part

Kannukazhaga oru vanna kuruvi

Katti pidichen adhai thottu thazhuvi

Male Part

Amman koyil thaerai pola thaan

Ponmaeni aadi vandhu ennai mayakkam

Female Part

Andhi veyil merkkil saayathaan

Thannalae aasai manam vasal thirakkum

Male Part

Sevvelanir baaramadhai thaangum

Thennai maram thendral thoda yengum

Female : Ullavarai ulla nilai undhan vasam thaan

Palli arai pakkam varum velli radham thaan

Female Part

Kannukazhaga oru vanna kuruvi

Katti pidikkum unnai thottu thazhuvi

Male Part

Mellathaan mella thaan

Female : Killathaan killa thaan

Male Part

Kannukazhaga oru vanna kuruvi

Katti pidichen adhai thottu thazhuvi

Male Part

Kaathu kaathu sooduyaerithaan kannae

Un kai valaiyil satham kodukkum

Female : Maathu maalai potta pinbu thaan

Mainaavum maamanukku mutham kodukkum

Female : Thai pirakka naadhaswaram ketkkum

Kaianaichaa theernthu vidum yekkam

Male : Acham vidum vetkam vidum kanni manam thaan

Andha manam naanirukkum nandhavanam thaan

Male Part

Kannukazhaga oru vanna kuruvi

Katti pidichen adhai thottu thazhuvi

Female Part

Mellathaan mella thaan

Male : Killathaan killa thaan

Both : …………………………………

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி

கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி

ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி

கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி

பெண் : மெல்லத்தான் மெல்லத்தான்

ஆண் : கிள்ளத்தான் கிள்ளத்தான்......

பெண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி

கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி

கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி

கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி

ஆண் : மெல்லத்தான் மெல்லத்தான்

பெண் : கிள்ளத்தான் கிள்ளத்தான்

ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி

கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி

ஆண் : அம்மன் கோயில் தேரைப் போலத்தான்

பொன்மேனி ஆடி வந்து என்னை மயக்கும்

பெண் : அந்தி வெய்யில் மேற்கில் சாயத்தான்

தன்னாலே ஆசை மனம் வாசல் திறக்கும்

ஆண் : செவ்விளநீர் பாரமதை தாங்கும்

தென்னைமரம் தென்றல் தொட ஏங்கும்

பெண் : உள்ளவரை உள்ள நிலை உந்தன் வசம்தான்

பள்ளியறை பக்கம் வரும் வெள்ளி ரதம்தான்

பெண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி

கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி

ஆண் : மெல்லத்தான் மெல்லத்தான்

பெண் : கிள்ளத்தான் கிள்ளத்தான்

ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி

கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி

ஆண் : காத்து காத்து சூடுயேறித்தான் கண்ணே

உன் கை வளையல் சத்தம் கொடுக்கும்

பெண் : மாத்து மாலை போட்ட பின்புதான்

மைனாவும் மாமனுக்கு முத்தம் கொடுக்கும்

பெண் : தை பிறக்க நாதஸ்வரம் கேட்கும்

கையணைச்சா தீர்ந்துவிடும் ஏக்கம்

ஆண் : அச்சம் விடும் வெட்கம் விடும் கன்னி மனம்தான்

அந்த மனம் நானிருக்கும் நந்தவனம்தான்

ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி

கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி

பெண் : மெல்லத்தான் மெல்லத்தான்

ஆண் : கிள்ளத்தான் கிள்ளத்தான்

இருவர் : லாலலலல்ல்லா....லலலல்லா....லாலல்லா..

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: Sankar Ganesh

Release information: From Vetri Malai (1990) · Lyricist: Vaali

Explore this song