Roman script
Singers : Mano and K. S. Chithra Music by : Sankar Ganesh Male Part Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi Male Part Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi Female Part Mellathaan mella thaan Male : Killathaan killa thaan Female Part Kannukazhaga oru vanna kuruvi Katti pidikkum unnai thottu thazhuvi Kannukazhaga oru vanna kuruvi Katti pidikkum unnai thottu thazhuvi Male Part Mellathaan mella thaan Female : Killathaan killa thaan Male Part Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi Male Part Amman koyil thaerai pola thaan Ponmaeni aadi vandhu ennai mayakkam Female Part Andhi veyil merkkil saayathaan Thannalae aasai manam vasal thirakkum Male Part Sevvelanir baaramadhai thaangum Thennai maram thendral thoda yengum Female : Ullavarai ulla nilai undhan vasam thaan Palli arai pakkam varum velli radham thaan Female Part Kannukazhaga oru vanna kuruvi Katti pidikkum unnai thottu thazhuvi Male Part Mellathaan mella thaan Female : Killathaan killa thaan Male Part Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi Male Part Kaathu kaathu sooduyaerithaan kannae Un kai valaiyil satham kodukkum Female : Maathu maalai potta pinbu thaan Mainaavum maamanukku mutham kodukkum Female : Thai pirakka naadhaswaram ketkkum Kaianaichaa theernthu vidum yekkam Male : Acham vidum vetkam vidum kanni manam thaan Andha manam naanirukkum nandhavanam thaan Male Part Kannukazhaga oru vanna kuruvi Katti pidichen adhai thottu thazhuvi Female Part Mellathaan mella thaan Male : Killathaan killa thaan Both : …………………………………
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி பெண் : மெல்லத்தான் மெல்லத்தான் ஆண் : கிள்ளத்தான் கிள்ளத்தான்...... பெண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி ஆண் : மெல்லத்தான் மெல்லத்தான் பெண் : கிள்ளத்தான் கிள்ளத்தான் ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி ஆண் : அம்மன் கோயில் தேரைப் போலத்தான் பொன்மேனி ஆடி வந்து என்னை மயக்கும் பெண் : அந்தி வெய்யில் மேற்கில் சாயத்தான் தன்னாலே ஆசை மனம் வாசல் திறக்கும் ஆண் : செவ்விளநீர் பாரமதை தாங்கும் தென்னைமரம் தென்றல் தொட ஏங்கும் பெண் : உள்ளவரை உள்ள நிலை உந்தன் வசம்தான் பள்ளியறை பக்கம் வரும் வெள்ளி ரதம்தான் பெண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிக்கும் உனைத் தொட்டு தழுவி ஆண் : மெல்லத்தான் மெல்லத்தான் பெண் : கிள்ளத்தான் கிள்ளத்தான் ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி ஆண் : காத்து காத்து சூடுயேறித்தான் கண்ணே உன் கை வளையல் சத்தம் கொடுக்கும் பெண் : மாத்து மாலை போட்ட பின்புதான் மைனாவும் மாமனுக்கு முத்தம் கொடுக்கும் பெண் : தை பிறக்க நாதஸ்வரம் கேட்கும் கையணைச்சா தீர்ந்துவிடும் ஏக்கம் ஆண் : அச்சம் விடும் வெட்கம் விடும் கன்னி மனம்தான் அந்த மனம் நானிருக்கும் நந்தவனம்தான் ஆண் : கண்ணுக்கழகா ஒரு வண்ணக் குருவி கட்டிப் பிடிச்சேன் அதை தொட்டு தழுவி பெண் : மெல்லத்தான் மெல்லத்தான் ஆண் : கிள்ளத்தான் கிள்ளத்தான் இருவர் : லாலலலல்ல்லா....லலலல்லா....லாலல்லா..
Song information
Singers: Mano and K. S. Chithra
Music by: Sankar Ganesh
Release information: From Vetri Malai (1990) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and K. S. Chithra
- Film / album: Vetri Malai
- Composer: Sankar Ganesh