Roman script

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Hae…hae….hae…ho…thoo…thoo….

Male Part

Kannodu meenaikkandu

Kannaadi maenikkandu

Kannodu meenaikkandu

Kannaadi maenikkandu

Thullal poduthu thoondil poduthu

En manamae pon manamae un vasamae

Female Part

Kaipodum thoondil kandu

Mai podum kangal rendu

Vattam poduthu thittam poduthu

Avasaramaa adhisayamaa ragasiyamaa

Female Part

Sempanju kozhunthu poovaaga malarnthu

Sempanju kozhunthu poovaaga malarnthu

Thaenukkul neeraadum maayam enna

Male Part

Sampangi nizhalae shenpagam pazhuthae

Maanidanthaan paadum raagam enna

Female : Manjal itta penmai un pakkam kondaada

Male : Konjum kili endru en kangal vanthaada

Female Part

Thullal poduthu thoondil poduthu

En manamae pon manamae un vasamae

Male : En manamae pon manamae un vasamae

Male Part

Ilai vizhunthu malar vizhunthu

Kaai vizhunthu kani vizhunthu

Saainthaen naan kannae

Female Part

Arugirunthu oru virunthu

Pudhu virunthu madhuvirunthu

Paainthaen naan kannaa

Male Part

Enna solli unnai

Azhaippathu ammaadi

Female : Manjam solli kaiyil

Edungal appaadi

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஹே......ஹே........ஹே......ஹோ.தூ......தூ.........

ஆண் : கண்ணோடு மீனைக்கண்டு

கண்ணாடி மேனிக்கண்டு

கண்ணோடு மீனைக்கண்டு

கண்ணாடி மேனிக்கண்டு

துள்ளல் போடுது தூண்டில் போடுது

என் மனமே பொன் மனமே உன் வசமே

பெண் : கைப்போடும் தூண்டில் கண்டு

மை போடும் கண்கள் ரெண்டு

வட்டம் போடுது திட்டம் போடுது

அவசரமா அதிசயமா ரகசியமா..........

பெண் : செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து

செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து

தேனுக்குள் நீராடும் மாயம் என்ன

ஆண் : சம்பங்கி நிழலே செண்பகம் பழுத்தே

மானிடந்தான் பாடும் ராகம் என்ன

பெண் : மஞ்சள் இட்ட பெண்மை உன் பக்கம் கொண்டாட

ஆண் : கொஞ்சும் கிளி என்று என் கண்கள் வந்தாட

பெண் : துள்ளல் போடுது தூண்டில் போடுது

என் மனமே பொன் மனமே உன் வசமே

ஆண் : என் மனமே பொன் மனமே உன் வசமே

ஆண் : இலை விழுந்து மலர் விழுந்து

காய் விழுந்து கனி விழுந்து

சாய்ந்தேன் நான் கண்ணே.......

பெண் : அருகிருந்து ஒரு விருந்து

புது விருந்து மதுவிருந்து

பாய்ந்தேன் நான் கண்ணா.......

ஆண் : என்னச் சொல்லி உன்னை

அழைப்பது அம்மாடி....

பெண் : மஞ்சம் சொல்லி கையில்

எடுங்கள் அப்பாடி.......

Song information

Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thalai Prasavam (1973) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song