Roman script

Singer : S. Janaki

Music by : M. S. Viswanathan

Female Part

Kannilae enna undu

Kangal thaan ariyum

Kannilae enna undu

Kangal thaan ariyum

Female Part

Kallilae eeram undu

Kangalaa ariyum

En manam ennavendru

Ennai andri yaarukku theriyum

Female Part

Kannilae enna undu

Kangal thaan ariyum

Kallilae eeram undu

Kangalaa ariyum

Female Part

{Neruppendru sonnaal

Neerilum anaiyum

Neer endru sonnaal

Neruppilum vegum} (2)

Female Part

Naan konda neruppu

Anaikkindra neruppu

Naan konda neruppu

Anaikkindra neruppu

Yaar anaippaaro iraivanin poruppu

En manam ennavendru

Ennai andri yaarukku theriyum

Female Part

Kannilae enna undu

Kangal thaan ariyum

Kallilae eeram undu

Kangalaa ariyum

Female Part

Selaikkul aadum

Mangayin maeni

Maenikkul aadum

Manam enum gnyaani

Female Part

Gnyaaniyin manamum

Aasayil thaeni

Gnyaaniyin manamum

Aasayil thaeni

Naan oru raani pengalil gnyaani

En manam ennavendru

Ennai andri yaarukku theriyum

Female Part

Kodaiyil oru naal

Mazhai vara koodum

Koil silaikkum

Uyir vara koodum

Female Part

{Kaalangalaalae

Kaariyam pirakkum} (2)

Kaariyam pirandhaal

Kaaranam vilangum

En manam ennavendru

Ennai andri yaarukku theriyum

Female Part

Kannilae enna undu

Kangal thaan ariyum

Kannilae enna undu

Kangal thaan ariyum

Female : {Kallilae eeram undu

Kangalaa ariyum} (2)

En manam ennavendru

Ennai andri yaarukku theriyum

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்ணிலே என்ன உண்டு

கண்கள் தான் அறியும்

கண்ணிலே என்ன உண்டு

கண்கள் தான் அறியும்

பெண் : கல்லிலே ஈரம் உண்டு

கண்களா அறியும்

கல்லிலே ஈரம் உண்டு

கண்களா அறியும்

என் மனம் என்னவென்று

என்னை அன்றி யாருக்கு தெரியும்

பெண் : கண்ணிலே என்ன உண்டு

கண்கள் தான் அறியும்

கல்லிலே ஈரம் உண்டு

கண்களா அறியும்

பெண் : {நெருப்பென்று சொன்னால்

நீரிலும் அணையும்

நீர் என்று சொன்னால்

நெருப்பிலும் வேகும்} (2)

பெண் : நான் கொண்ட நெருப்பு

அணைக்கின்ற நெருப்பு

நான் கொண்ட நெருப்பு

அணைக்கின்ற நெருப்பு

யார் அணைப்பாரோ

இறைவனின் பொறுப்பு

என் மனம் என்னவென்று

என்னை அன்றி யாருக்கு தெரியும்

பெண் : கண்ணிலே என்ன உண்டு

கண்கள் தான் அறியும்

கல்லிலே ஈரம் உண்டு

கண்களா அறியும்

பெண் : சேலைக்குள் ஆடும்

மங்கையின் மேனி

மேனிக்குள் ஆடும்

மனம் எனும் ஞானி

பெண் : ஞானியின் மனமும்

ஆசையில் தேனி

ஞானியின் மனமும்

ஆசையில் தேனி

நான் ஒரு ராணி

பெண்களில் ஞானி

என் மனம் என்னவென்று

என்னை அன்றி யாருக்கு தெரியும்

பெண் : கோடையில் ஒரு நாள்

மழை வர கூடும்

கோயில் சிலைக்கும்

உயிர் வர கூடும்

பெண் : {காலங்களாலே

காரியம் பிறக்கும்} (2)

காரியம் பிறந்தால்

காரணம் விளங்கும்

என் மனம் என்னவென்று

என்னை அன்றி யாருக்கு தெரியும்

பெண் : கண்ணிலே என்ன உண்டு

கண்கள் தான் அறியும்

கண்ணிலே என்ன உண்டு

கண்கள் தான் அறியும்

பெண் : கல்லிலே ஈரம் உண்டு

கண்களா அறியும்

கல்லிலே ஈரம் உண்டு

கண்களா அறியும்

என் மனம் என்னவென்று

என்னை அன்றி யாருக்கு தெரியும்

Song information

Singer: S. Janaki

Music by: M. S. Viswanathan

Release information: From Aval Oru Thodarkathai (1974) · Lyricist: Kannadasan

Explore this song