Roman script
Singer : S. Janaki
Music by : M. S. Viswanathan
Female Part
Kannilae enna undu
Kangal thaan ariyum
Kannilae enna undu
Kangal thaan ariyum
Female Part
Kallilae eeram undu
Kangalaa ariyum
En manam ennavendru
Ennai andri yaarukku theriyum
Female Part
Kannilae enna undu
Kangal thaan ariyum
Kallilae eeram undu
Kangalaa ariyum
Female Part
{Neruppendru sonnaal
Neerilum anaiyum
Neer endru sonnaal
Neruppilum vegum} (2)
Female Part
Naan konda neruppu
Anaikkindra neruppu
Naan konda neruppu
Anaikkindra neruppu
Yaar anaippaaro iraivanin poruppu
En manam ennavendru
Ennai andri yaarukku theriyum
Female Part
Kannilae enna undu
Kangal thaan ariyum
Kallilae eeram undu
Kangalaa ariyum
Female Part
Selaikkul aadum
Mangayin maeni
Maenikkul aadum
Manam enum gnyaani
Female Part
Gnyaaniyin manamum
Aasayil thaeni
Gnyaaniyin manamum
Aasayil thaeni
Naan oru raani pengalil gnyaani
En manam ennavendru
Ennai andri yaarukku theriyum
Female Part
Kodaiyil oru naal
Mazhai vara koodum
Koil silaikkum
Uyir vara koodum
Female Part
{Kaalangalaalae
Kaariyam pirakkum} (2)
Kaariyam pirandhaal
Kaaranam vilangum
En manam ennavendru
Ennai andri yaarukku theriyum
Female Part
Kannilae enna undu
Kangal thaan ariyum
Kannilae enna undu
Kangal thaan ariyum
Female : {Kallilae eeram undu
Kangalaa ariyum} (2)
En manam ennavendru
Ennai andri yaarukku theriyumதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
பெண் : கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்
பெண் : கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
பெண் : {நெருப்பென்று சொன்னால்
நீரிலும் அணையும்
நீர் என்று சொன்னால்
நெருப்பிலும் வேகும்} (2)
பெண் : நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
நான் கொண்ட நெருப்பு
அணைக்கின்ற நெருப்பு
யார் அணைப்பாரோ
இறைவனின் பொறுப்பு
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்
பெண் : கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
பெண் : சேலைக்குள் ஆடும்
மங்கையின் மேனி
மேனிக்குள் ஆடும்
மனம் எனும் ஞானி
பெண் : ஞானியின் மனமும்
ஆசையில் தேனி
ஞானியின் மனமும்
ஆசையில் தேனி
நான் ஒரு ராணி
பெண்களில் ஞானி
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்
பெண் : கோடையில் ஒரு நாள்
மழை வர கூடும்
கோயில் சிலைக்கும்
உயிர் வர கூடும்
பெண் : {காலங்களாலே
காரியம் பிறக்கும்} (2)
காரியம் பிறந்தால்
காரணம் விளங்கும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்
பெண் : கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
கண்ணிலே என்ன உண்டு
கண்கள் தான் அறியும்
பெண் : கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
கல்லிலே ஈரம் உண்டு
கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னை அன்றி யாருக்கு தெரியும்Song information
Singer: S. Janaki
Music by: M. S. Viswanathan
Release information: From Aval Oru Thodarkathai (1974) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Aval Oru Thodarkathai
- Composer: M. S. Viswanathan