Roman script
Singer : P. Suseela Music by : M. S. Viswanathan Female Part Kannilae anbirunthaal Kallilae dheivam varum Kannilae anbirunthaal Kallilae dheivam varum Female Part Nenjilae aasai vanthaal Neerilum theanoorum….mm…. Female Part Kannilae anbirunthaal Kallilae dheivam varum Nenjilae aasai vanthaal Neerilum theanoorum….mm…. Female Part Kannilae anbirunthaal Kallilae dheivam varum Female Part Nellilae mani irukkum Sollaatha ninaivirukkum Sollaatha ninaivirukkum Female Part Kannilae anbirunthaal Kallilae dheivam varum Nenjilae aasai vanthaal Neerilum theanoorum….mm…. Female Part Kannilae anbirunthaal Kallilae dheivam varum Female Part Pillaiyo un manadhu Illaiyo oor ninaivu Pillaiyo un manadhu Illaiyo oor ninaivu Female Part Munnaalae mugamirunthum Kannaadi ketpathenna Kannaadi ketpathenna Female Part Kannilae anbirunthaal Kallilae dheivam varum Female Part Sonthamo puriyavillai Sollavo mozhiyumillai Ellaamum neeyarinthaal Inneram kelvi illai Inneram kelvi illai Female Part Kannilae anbirunthaal Kallilae dheivam varum Nenjilae aasai vanthaal Neerilum theanoorum….mm…. Female Part Kannilae anbirunthaal Kallilae dheivam varum…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் பெண் : நெஞ்சிலே ஆசை வந்தால்.... நீரிலும் தேனூறும் .....ம்ம்.... பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால்.... நீரிலும் தேனூறும் .....ம்ம்.... பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் பெண் : நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும் நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும் பெண் : பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும் சொல்லாத நினைவிருக்கும் பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால்.... நீரிலும் தேனூறும்.....ம்ம்.... பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் பெண் : பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு பெண் : முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன கண்ணாடி கேட்பதென்ன பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் பெண் : சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை இந்நேரம் கேள்வியில்லை.... பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும் நெஞ்சிலே ஆசை வந்தால்.... நீரிலும் தேனூறும் .....ம்ம்.... பெண் : கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்....
Song information
Singer: P. Suseela
Music by: M. S. Viswanathan
Release information: From Anandhi (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Suseela
- Film / album: Anandhi
- Composer: M. S. Viswanathan