Roman script

Singer : P. Suseela

Music by : M. S. Viswanathan

Female Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female Part

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female Part

Nellilae mani irukkum

Sollaatha ninaivirukkum

Sollaatha ninaivirukkum

Female Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female Part

Pillaiyo un manadhu

Illaiyo oor ninaivu

Pillaiyo un manadhu

Illaiyo oor ninaivu

Female Part

Munnaalae mugamirunthum

Kannaadi ketpathenna

Kannaadi ketpathenna

Female Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Female Part

Sonthamo puriyavillai

Sollavo mozhiyumillai

Ellaamum neeyarinthaal

Inneram kelvi illai

Inneram kelvi illai

Female Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum

Nenjilae aasai vanthaal

Neerilum theanoorum….mm….

Female Part

Kannilae anbirunthaal

Kallilae dheivam varum…

தமிழ்

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண் : நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும் .....ம்ம்....

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும் .....ம்ம்....

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண் : நெல்லிலே மணியிருக்கும்

நெய்யிலே மணமிருக்கும்

நெல்லிலே மணியிருக்கும்

நெய்யிலே மணமிருக்கும்

பெண் : பெண்ணாகப் பிறந்து விட்டால்

சொல்லாத நினைவிருக்கும்

சொல்லாத நினைவிருக்கும்

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும்.....ம்ம்....

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண் : பிள்ளையோ உன் மனது

இல்லையோ ஒர் நினைவு

பிள்ளையோ உன் மனது

இல்லையோ ஒர் நினைவு

பெண் : முன்னாலே முகமிருந்தும்

கண்ணாடி கேட்பதென்ன

கண்ணாடி கேட்பதென்ன

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

பெண் : சொந்தமோ புரியவில்லை

சொல்லவோ மொழியுமில்லை

எல்லாமும் நீயறிந்தால்

இந்நேரம் கேள்வியில்லை

இந்நேரம் கேள்வியில்லை....

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்....

நீரிலும் தேனூறும் .....ம்ம்....

பெண் : கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்....

Song information

Singer: P. Suseela

Music by: M. S. Viswanathan

Release information: From Anandhi (1965) · Lyricist: Kannadasan

Explore this song