Roman script

Singer : Shreya Ghoshal

Music by : Ilayaraja

Female Part

Kannil paarvai pona podhum

Kannil eeram thadhumbum thadhumbum

Kannilladha perai kandaal

Kanaakkal odhungum odhungum

Kanaavil kooda inbam

Vaaramal indha janmam

Oh deivamae idhu sammadhamo…

Female Part

Kannil paarvai pona podhum

Kannil eeram thadhumbum thadhumbum

Kannilladha perai kandaal

Kanaakkal odhungum odhungum

Female Part

Yaarkkum poloru annai thandhai

Enakkum irundhadhu undu

Yaarkkum poloru dhegam… thaagam

Enakkum valarndhathu ingu

Female Part

Yaarkum polae

Vizhigal irundhum

Ulagamo irulil

Oliyai polae orr thunai

Vandhu sendra thunbam yaarkkum undo….

Female Part

Kannil paarvai pona podhum

Kannil eeram thadhumbum thadhumbum

Kannilladha perai kandaal

Kanaakkal odhungum odhungum

Female Part

Veedhi endroru veedum undu

Enakadhu sondham indru

Vaanam endroru koorai undu

Vizhigalum ariyaadhu

Female Part

Veliyilla solaikkaaga

Vandhadhorr kaaval

Kangal konda theivavumum

Kaavalan kondu sendradheno…

Female Part

Kannil paarvai pona podhum

Kannil eeram thadhumbum thadhumbum

Kannilladha perai kandaal

Kanaakkal odhungum odhungum

Kanaavil kooda inbam

Vaaramal indha janmam

Oh deivamae idhu sammadhamo…

Female Part

Kannil paarvai pona podhum

Kannil eeram thadhumbum thadhumbum

Kannilladha perai kandaal

Kanaakkal odhungum odhungum

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணில் பார்வை போன போதும்

கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்

கண்ணில்லாத பேரை கண்டால்

கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

கனாவில் கூட இன்பம்

வாராமல் இந்த ஜென்மம்

ஓ தெய்வமே இது சம்மதமோ

பெண் : கண்ணில் பார்வை போன போதும்

கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்

கண்ணில்லாத பேரை கண்டால்

கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

பெண் : யார்க்கும் போலொரு அன்னை தந்தை

எனக்கும் இருந்தது உண்டு

யார்க்கும் போலொரு தேகம் தாகம்

எனக்கும் வளர்ந்தது இங்கு

பெண் : யார்க்கும் போலே விழிகள் இருந்தும்

உலகமோ இருளில்

ஒளியைப்போலே ஒரு துணை

வந்து சென்ற துன்பம் யார்க்கும் உன்டோ...

பெண் : கண்ணில் பார்வை போன போதும்

கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்

கண்ணில்லாத பேரை கண்டால்

கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

பெண் : வீதியென்றொரு வீடும் உண்டு

எனக்கது சொந்தம் என்று

வானம் என்றொரு கூரை உண்டு

விழிகளும் அறியாது

பெண் : வேலியில்லா சோலைக்காக

வந்ததோர் காவல்

கண்கள் கொண்ட தெய்வமும்

காவலன் கொண்டு சென்றதேனோ...

பெண் : கண்ணில் பார்வை போன போதும்

கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்

கண்ணில்லாத பேரை கண்டால்

கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

கனாவில் கூட இன்பம்

வாராமல் இந்த ஜென்மம்

ஓ தெய்வமே இது சம்மதமோ

பெண் : கண்ணில் பார்வை போன போதும்

கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்

கண்ணில்லாத பேரை கண்டால்

கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்

Song information

Singer: Shreya Ghoshal

Music by: Ilayaraja

Release information: From Naan Kadavul (2009) · Lyricist: Vaali

Explore this song