Roman script
Singer : Shreya Ghoshal Music by : Ilayaraja Female Part Kannil paarvai pona podhum Kannil eeram thadhumbum thadhumbum Kannilladha perai kandaal Kanaakkal odhungum odhungum Kanaavil kooda inbam Vaaramal indha janmam Oh deivamae idhu sammadhamo… Female Part Kannil paarvai pona podhum Kannil eeram thadhumbum thadhumbum Kannilladha perai kandaal Kanaakkal odhungum odhungum Female Part Yaarkkum poloru annai thandhai Enakkum irundhadhu undu Yaarkkum poloru dhegam… thaagam Enakkum valarndhathu ingu Female Part Yaarkum polae Vizhigal irundhum Ulagamo irulil Oliyai polae orr thunai Vandhu sendra thunbam yaarkkum undo…. Female Part Kannil paarvai pona podhum Kannil eeram thadhumbum thadhumbum Kannilladha perai kandaal Kanaakkal odhungum odhungum Female Part Veedhi endroru veedum undu Enakadhu sondham indru Vaanam endroru koorai undu Vizhigalum ariyaadhu Female Part Veliyilla solaikkaaga Vandhadhorr kaaval Kangal konda theivavumum Kaavalan kondu sendradheno… Female Part Kannil paarvai pona podhum Kannil eeram thadhumbum thadhumbum Kannilladha perai kandaal Kanaakkal odhungum odhungum Kanaavil kooda inbam Vaaramal indha janmam Oh deivamae idhu sammadhamo… Female Part Kannil paarvai pona podhum Kannil eeram thadhumbum thadhumbum Kannilladha perai kandaal Kanaakkal odhungum odhungum
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும் கண்ணில்லாத பேரை கண்டால் கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும் கனாவில் கூட இன்பம் வாராமல் இந்த ஜென்மம் ஓ தெய்வமே இது சம்மதமோ பெண் : கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும் கண்ணில்லாத பேரை கண்டால் கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும் பெண் : யார்க்கும் போலொரு அன்னை தந்தை எனக்கும் இருந்தது உண்டு யார்க்கும் போலொரு தேகம் தாகம் எனக்கும் வளர்ந்தது இங்கு பெண் : யார்க்கும் போலே விழிகள் இருந்தும் உலகமோ இருளில் ஒளியைப்போலே ஒரு துணை வந்து சென்ற துன்பம் யார்க்கும் உன்டோ... பெண் : கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும் கண்ணில்லாத பேரை கண்டால் கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும் பெண் : வீதியென்றொரு வீடும் உண்டு எனக்கது சொந்தம் என்று வானம் என்றொரு கூரை உண்டு விழிகளும் அறியாது பெண் : வேலியில்லா சோலைக்காக வந்ததோர் காவல் கண்கள் கொண்ட தெய்வமும் காவலன் கொண்டு சென்றதேனோ... பெண் : கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும் கண்ணில்லாத பேரை கண்டால் கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும் கனாவில் கூட இன்பம் வாராமல் இந்த ஜென்மம் ஓ தெய்வமே இது சம்மதமோ பெண் : கண்ணில் பார்வை போன போதும் கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும் கண்ணில்லாத பேரை கண்டால் கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
Song information
Singer: Shreya Ghoshal
Music by: Ilayaraja
Release information: From Naan Kadavul (2009) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Shreya Ghoshal
- Film / album: Naan Kadavul
- Composer: Ilayaraja