Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Govardhanam

Male Part

Kannil kandadhellam kaatchiyaa

Unn kannae unmai sollum saatchiyaa

Male Part

Kannil kandadhellam kaatchiyaa

Female : Ahaa ha haa

Male : Unn kannae unmai sollum saatchiyaa

Female : Hhmmm…

Male Part

Verum sandhegamaa

Kobam vanavilin varnajaalamaa

Female : Ohoo hoo ho hoo

Male : Kannil kandadhellam kaatchiyaa

Unn kannae unmai sollum saatchiyaa

Male Part

Moodikonda kaigalilae

Muthum irukkum

Female : Hmm..oru mullum irukkum

Male : Thedi vandha kangalukku

Thevai irukkum

Female : Nooru paavai irukkum

Male Part

Moodikonda kaigalilae

Muthum irukkum

Female : Oru mullum irukkum

Male : Thedi vandha kangalukku

Thevai irukkum

Female : Nooru paavai irukkum

Male Part

Oodal seiya pengalukku

Neram irukkum

Female : Nenjil baaram irukkum

Male : Unmai kanda pinnaale

Nenjam thirakkum

Adhilum vanjam irukkum

Male Part

Kannil kandadhellam kaatchiyaa

Unn kannae unmai sollum saatchiyaa

Male Part

{Paarthu konjam pesa vandhaal

Yethanai kobam

Female : Angae paarthadhu podhum

Male : Pazhagiyapin pirivadhendraal

Yethanai paavam

Female : En penmaikku laabam} (2)

Male Part

Dheivam vandhu saatchi sonnaal

Kobam theerumaa

Female : Dheivam poiyum koorumaa

Male : Kaigalilae uyir izhandhaal

Paasam thondrumaa

Female : Uyirum vesham podumaa

Male : Hmm..mm…

Male Part

Kannil kandadhellam kaatchiyaa

Unn kannae unmai sollum saatchiyaa

Ilam penn dhegamae

Verum sandhegamaa

Kobam vaanavilin varnajaalamaa

Male Part

Kannil kandadhellam kaatchiyaa

Unn kannae unmai sollum saatchiyaa

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கோவர்த்தனம்

ஆண் : கண்ணில்

கண்டதெல்லாம் காட்சியா

உன் கண்ணே உண்மை

சொல்லும் சாட்சியா

ஆண் : கண்ணில்

கண்டதெல்லாம்

காட்சியா

பெண் : ஆஹா

ஹா ஹா

ஆண் : உன் கண்ணே

உண்மை சொல்லும்

சாட்சியா

பெண் : ஹம்ம்

ஆண் : வெறும் சந்தேகமா

கோபம் வானவில்லின்

வர்ண ஜாலமா

பெண் : ஓஹோ

ஹோ ஹோ ஹோ

ஆண் : கண்ணில்

கண்டதெல்லாம் காட்சியா

உன் கண்ணே உண்மை

சொல்லும் சாட்சியா

ஆண் : மூடிக்கொண்ட

கைகளிலே முத்தும்

இருக்கும்

பெண் : ஹம் ஒரு

முள்ளும் இருக்கும்

ஆண் : தேடிவந்த

கண்களுக்கு தேவை

இருக்கும்

பெண் : நூறு பாவை

இருக்கும்

ஆண் : மூடிக்கொண்ட

கைகளிலே முத்தும்

இருக்கும்

பெண் : ஒரு

முள்ளும் இருக்கும்

ஆண் : தேடிவந்த

கண்களுக்கு தேவை

இருக்கும்

பெண் : நூறு பாவை

இருக்கும்

ஆண் : ஊடல் செய்ய

பெண்களுக்கு நேரம்

இருக்கும்

பெண் : நெஞ்சில்

பாரம் இருக்கும்

ஆண் : உண்மை கண்ட

பின்னாலே நெஞ்சம்

திறக்கும் அதிலும்

வஞ்சம் இருக்கும்

ஆண் : கண்ணில்

கண்டதெல்லாம் காட்சியா

உன் கண்ணே உண்மை

சொல்லும் சாட்சியா

ஆண் : { பார்த்து கொஞ்சம்

பேச வந்தால் எத்தனை

கோபம்

பெண் : அங்கே பார்த்தது

போதும்

ஆண் : பழகியபின்

பிரிவதென்றால் எத்தனை

பாப‌ம்

பெண் : என் பெண்மைக்கு

லாபம் } (2)

ஆண் : தெய்வம் வந்து

சாட்சி சொன்னால் கோபம்

தீருமா

பெண் : தெய்வம்

பொய்யும் கூறுமா

ஆண் : கைகளிலே

உயிர் இழந்தால் பாசம்

தோன்றுமா

பெண் : உயிரும்

வேஷம் போடுமா

ஆண் : ஹ்ம்ம் ம்ம்

ஆண் : கண்ணில்

கண்டதெல்லாம் காட்சியா

உன் கண்ணே உண்மை

சொல்லும் சாட்சியா இளம்

பெண் தேகமே வெறும்

சந்தேகமா கோபம்

வானவில்லின் வர்ண

ஜாலமா

ஆண் : கண்ணில்

கண்டதெல்லாம் காட்சியா

உன் கண்ணே உண்மை

சொல்லும் சாட்சியா

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: Govardhanam

Release information: From Pattanathil Bhootham (1967) · Lyricist: Kannadasan

Explore this song