Roman script

Kanni Tamilnadu Song Lyrics from Pennin Perumai – 1956 Film, Starring Sivaji Ganesan, Gemini Ganesan, V. Nagaiah, Savithiri, M. N. Rajam and P. Shanthakumari. This song was sung by Seerkazhi Govindarajan and the music composed by B. N. Rao, A. Rama Rao and Master Venu. Lyrics works are penned by lyricist Thanjai N. Ramaiah Dass.

Singer : Seerkazhi Govindarajan

Music Director : B. N. Rao, A. Rama Rao and Master Venu

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Male Part

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Nee ennipaar pennin perumaiyai

Vilakkidum ilakkaiya yedu

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Male Part

Kanavanukkagavae adimaiyaagavae

Kann vizhithu kaathirundhu

Kanavanukkagavae adimaiyaagavae

Kann vizhithu kaathirundhu

Kanniyamaagavae inba vaazhvinil

Rambai polavae magizhndhu

Kanniyamaagavae inba vaazhvinil

Rambai polavae magizhndhu

Male Part

Thanimaiyilum avar mandhiri pola

Thanimaiyilum avar mandhiri pola

Thakka yosanai pugandru

Thaaiyai polavae unavu thandhu

Thaaiyai polavae unavu thandhu

Perunthanmaiyodu dhinam anbu kaattidum

Male Part

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Nee ennipaar pennin perumaiyai

Vilakkidum ilakkaiya yedu

Kanni tamilnaadu

Idhuvae kannagi pirandha veedu

Male Part

Thanmaanam vaazhvin sanmaanam

Endra thanmaiyai maranthidathu

Thanmaanam vaazhvin sanmaanam

Endra thanmaiyai maranthidathu

Penn maanam kakka thanadhu uyiraiyum

Peridhaaga ennaadhu

Penn maanam kakka thanadhu uyiraiyum

Peridhaaga ennaadhu

Pennin perumaiyai maravaadhu

Pennin perumaiyai maravaadhu

Indha unmai endrumae thavaradhu

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : பி. என். ராவ், ஏ. ராமராவ் மற்றும் மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ்

ஆண் : கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை

விளக்கிடும் இலக்கிய ஏடு

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

ஆண் : கணவனுக்காகவே அடிமையாகவே

கண் விழித்து காத்திருந்து

கணவனுக்காகவே அடிமையாகவே

கண் விழித்து காத்திருந்து

கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்

ரம்பை போலவே மகிழ்ந்து

கண்ணியமாகவே இன்ப வாழ்வினில்

ரம்பை போலவே மகிழ்ந்து

ஆண் : தனிமையிலும் அவர் மந்திரி போல

தனிமையிலும் அவர் மந்திரி போல

தக்க யோசனை புகன்று

தாயைப் போலவே உணவு தந்து

பெருந் தன்மையோடு தினம் அன்பு காட்டிடும்

ஆண் : கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

நீ எண்ணிப்பார் பெண்ணின் பெருமையை

விளக்கிடும் இலக்கிய ஏடு

கன்னித் தமிழ்நாடு

இதுவே கண்ணகி பிறந்த வீடு

ஆண் : தன்மானம் வாழ்வின் சன்மானம்

என்ற தன்மையை மறந்திடாது

தன்மானம் வாழ்வின் சன்மானம்

என்ற தன்மையை மறந்திடாது

பெண் மானம் காக்க தனது உயிரையும்

பெரிதாக எண்ணாது

பெண் மானம் காக்க தனது உயிரையும்

பெரிதாக எண்ணாது

பெண்ணின் பெருமையை மறவாது

பெண்ணின் பெருமையை மறவாது

இந்த உண்மை என்றுமே தவறாது...

Song information

Singer: Seerkazhi Govindarajan

Release information: From Pennin Perumai (1956) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: B. N. Rao, A. Rama Rao and Master Venu

Explore this song