Roman script

Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Kanni iravin shanthiyai mudiththu

Kaalaiyai kaana kadhiravan ezhunthaan

Ponnennum oliyil minniya alaigal

Pudhu manamaganai varuga vendrazhaiththana…

Male Part

Neelakkadalil shnaanam mudiththu

Neenthiya kadhiravan shanthiyai kandu

Kaalaiyin kadangal mudiththanar swamy

Kaaththirukkindraal avarkkendru devi…

Male Part

Vaana manjaththil iravum kaalaiyum

Maari maari varugindra velaiyil

Nayaaniyin kadamai saaththiram mudippathae

Nallarul iraivan sthoththiram padippathae….yae…yae….

தமிழ்

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : கன்னி இரவின் சாந்தியை முடித்து

காலையைக் காண கதிரவன் எழுந்தான்

பொன்னென்னும் ஒளியில் மின்னிய அலைகள்

புது மணமகனை வருக வென்றழைத்தன.......

ஆண் : நீலக்கடலில் ஸ்நானம் முடித்து

நீந்திய கதிரவன் சாந்தியைக் கண்டு

காலையின் கடன்கள் முடித்தனர் ஸ்வாமி

காத்திருக்கின்றாள் அவர்க்கென்று தேவி......

ஆண் : வான மஞ்சத்தில் இரவும் காலையும்

மாறி மாறி வருகின்ற வேளையில்

ஞானியின் கடமை சாத்திரம் முடிப்பதே

நல்லருள் இறைவன் ஸ்தோத்திரம் படிப்பதே....ஏ.....ஏ.....

Song information

Singer: M. S. Viswanathan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Savithiri (1980) · Singer: M. S. Viswanathan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song