Roman script

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

Kanneerai thudaippaen

Porkaalaththa amaippaen

Kanneerai thudaippaen

Porkaalaththa amaippaen

Male Part

Kaaval naaniruppaen

En kann polae ninaippaen

Kaaval naaniruppaen

En kann polae ninaippaen

Male Part

Kanneerai thudaippaen

Porkaalaththa amaippaen

Male Part

Idhaya sumaigalai ennidam thaa

En mael namppikkai irukkirathaa

Udhaya kamalam pondravalae

Naan unakkena udhiththa kadhirallavaa

Male Part

Kanneerai thudaippaen

Porkaalaththa amaippaen

Female Part

……………

Male : ………………

Female Part

Paaimaram keezhae saainthidum velai

Perung kaattril alaimothum odam

Akkarai sera akkarai kaattum

Anbae un pon pondra ullaam

Female Part

Paaimaram keezhae saainthidum velai

Perung kaattril alaimothum odam

Akkarai sera akkarai kaattum

Anbae un pon pondra ullaam

Female Part

Thennaikku pakkam vanthu

Thendral konjum neram

Thenpatta inbam thannai

Thennai enna koorum

Female Part

Thennaikku pakkam vanthu

Thendral konjum neram

Thenpatta inbam thannai

Thennai enna koorum

Female Part

Kanneerai marappaen….

Porkkaalaththil midhappaen

Male Part

………………

Female : ………………

Male Part

Palliyil yaenthum puththagam neeyae

Padippaenae naalthorum unnai

Female : Sittridai noolae melliyathaagum

Medhuvaaga purattungal ennai

Male Part

Aa…..Palliyil yaenthum puththagam neeyae

Padippaenae naalthorum unnai

Female : Sittridai noolae melliyathaagum

Medhuvaaga purattungal ennai

Male Part

Ammammaa innum enna

Vetkkam konda pennai

Female : Vetkkangal Ovvondrukkum

Arththam undu Kannaa

Female Part

Kanneerai marappaen….

Porkkaalaththil midhappaen

Male Part

Kaaval naaniruppaen

En kann polae ninaippaen

Female Part

Kanneerai marappaen….

Porkkaalaththil midhappaen…..

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணீரைத் துடைப்பேன்

பொற்காலத்தை அமைப்பேன்

கண்ணீரைத் துடைப்பேன்

பொற்காலத்தை அமைப்பேன்

ஆண் : காவல் நானிருப்பேன்

என் கண் போலே நினைப்பேன்...

காவல் நானிருப்பேன்

என் கண் போலே நினைப்பேன்...

ஆண் : கண்ணீரைத் துடைப்பேன்

பொற்காலத்தை அமைப்பேன்

ஆண் : இதய சுமைகளை என்னிடம் தா

என் மேல் நம்பிக்கை இருக்கிறதா

உதய கமலம் போன்றவளே

நான் உனக்கென உதித்த கதிரல்லவா.....

ஆண் : கண்ணீரைத் துடைப்பேன்

பொற்காலத்தை அமைப்பேன்

பெண் : .........................

ஆண் : ........................

பெண் : பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை

பெருங்காற்றில் அலைமோதும் ஓடம்

அக்கரை சேர அக்கறை காட்டும்

அன்பே உன் பொன் போன்ற உள்ளம்

பெண் : பாய்மரம் கீழே சாய்ந்திடும் வேளை

பெருங்காற்றில் அலைமோதும் ஓடம்

அக்கரை சேர அக்கறை காட்டும்

அன்பே உன் பொன் போன்ற உள்ளம்

பெண் : தென்னைக்கு பக்கம் வந்து

தென்றல் கொஞ்சும் நேரம்

தென்பட்ட இன்பம் தன்னை

தென்னை என்ன கூறும்.....

பெண் : தென்னைக்கு பக்கம் வந்து

தென்றல் கொஞ்சும் நேரம்

தென்பட்ட இன்பம் தன்னை

தென்னை என்ன கூறும்.....

பெண் : கண்ணீரை மறப்பேன்........

பொற்காலத்தில் மிதப்பேன்......

ஆண் : ..................................

பெண் : .................................

ஆண் : பள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே

படிப்பேனே நாள்தோறும் உன்னை

பெண் : சிற்றிடை நூலே மெல்லியதாகும்

மெதுவாக புரட்டுங்கள் என்னை

ஆண் : ஆ.....பள்ளியில் ஏந்தும் புத்தகம் நீயே

படிப்பேனே நாள்தோறும் உன்னை

பெண் : சிற்றிடை நூலே மெல்லியதாகும்

மெதுவாக புரட்டுங்கள் என்னை

ஆண் : அம்மம்மா இன்னும் என்ன

வெட்கம் கொண்ட பெண்ணாய்

பெண் : வெட்கங்கள் ஒவ்வொன்றுக்கும்

அர்த்தம் உண்டு கண்ணா.....

பெண் : கண்ணீரை மறப்பேன்........

பொற்காலத்தில் மிதப்பேன்......

ஆண் : காவல் நானிருப்பேன்

என் கண் போலே நினைப்பேன்...

பெண் : கண்ணீரை மறப்பேன்........

பொற்காலத்தில் மிதப்பேன்......

Song information

Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Kaalam Bathil Sollum (1980) · Singer: Vani Jairam and S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song