Roman script

Kanneer Sinthaathe Song Lyrics is the track from Avan Amaran Tamil Film – 1958, Starring K. R. Ramasamy and Rajasulochana. This song was sung by Jikki and the music was composed by T. M. Ibrahim. Lyrics works are penned by A. Maruthakasi.

Singer : Jikki

Music by : T. M. Ibrahim

Lyrics by : A. Maruthakasi

Female Part

Kanneer sinthaathae kavalai

Kollaathae

Kann polae naan unnai ennaalum

Kaappaen

Female Part

Kanneer sinthaathae

Thunbath theeyil vaadi soga geetham paadi

Female Part

Kanneer sinthaathae kavalai

Kollaathae

Kann polae naan unnai ennaalum

Kaappaen

Female Part

Kanneer sinthaathae…..

Female Part

Vaazhkkaiyenum kodum

Paalaithanai

Maattriduven malar solaiyai pol

Vaazhkkaiyenum kodum

Paalaithanai

Maattriduven malar solaiyai pol

Female Part

Thendral veesidum mei inbam

Undaagum

Kanneer sinthaathae kavalai kollaathae….

Female Part

Kanneer sinthaathae…..

Female Part

Maari maariyae pagal iravathu pol

Vanthidumae inba thunbamingae

Maari maariyae pagal iravathu pol

Vanthidumae inba thunbamingae

Female Part

Theerum thunbame un vazhvil

Ennaalae

Kanneer sinthaathae kavalai kollaathae….

Female Part

Kanneer sinthaathae kavalai kollaathae….

Kann polae naan unnai ennaalum kappen

Female Part

Kanneer sinthaathae…..

தமிழ்

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : டி. எம். இப்ராகிம்

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : கண்ணீர் சிந்தாதே கவலை

கொள்ளாதே

கண் போலே நான் உன்னை எந்நாளும்

காப்பேன்

பெண் : கண்ணீர் சிந்தாதே

துன்பத் தீயில் வாடி சோக கீதம் பாடி

பெண் : கண்ணீர் சிந்தாதே கவலை

கொள்ளாதே

கண் போலே நான் உன்னை எந்நாளும்

காப்பேன்

பெண் : கண்ணீர் சிந்தாதே ......

பெண் : வாழ்க்கையெனும் கொடும்

பாலைதனை

மாற்றிடுவேன் மலர்ச் சோலையைப் போல்

வாழ்க்கையெனும் கொடும் பாலைதனை

மாற்றிடுவேன் மலர்ச் சோலையைப் போல்

பெண் : தென்றல் வீசிடும் மெய் இன்பம்

உண்டாகும்

கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே....

பெண் : கண்ணீர் சிந்தாதே ......

பெண் : மாறி மாறியே பகல் இரவது போல்

வந்திடுமே இன்ப துன்பமிங்கே

மாறி மாறியே பகல் இரவது போல்

வந்திடுமே இன்ப துன்பமிங்கே

பெண் : தீரும் துன்பமே உன் வாழ்வில்

என்னாலே

கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே....

பெண் : கண்ணீர் சிந்தாதே கவலை

கொள்ளாதே

கண் போலே நான் உன்னை எந்நாளும்

காப்பேன்

பெண் : கண்ணீர் சிந்தாதே...........

Song information

Singer: Jikki

Music by: T. M. Ibrahim

Lyrics by: A. Maruthakasi

Release information: From Avan Amaran (1958) · Singer: Jikki · Lyricist: A. Maruthakasi · Music: T. M. Ibrahim

Explore this song