Roman script

Singers : K. J. Yesudas and Swarnalatha

Music by : Deva

Lyrics by : Kalidasan

Male Part

Kannae karisal mannu poovae

Dhinam kanneeril neenthugindra meenae

Sudum paarai nilaththilae paalaivanaththilae

Thanneerai thedugindra maanae maanae

Male Part

Kannae karisal mannu poovae

Dhinam kanneeril neenthugindra meenae

Male Part

Kanneerin thiraikkul kattaaya siraikkul

Pootti adaichchu vachcha paasam idhil

Pottu nadaththi varum sogam oyaatha puyalaalae

Thoongaamal poraadum alai melae

Male Part

Manam thaangaatha sumaiyudan thallaadi thallaadi

Karaithanai thedutho padagu

Intha kadhaikkuththaan theriyala mudivu

Male Part

Kannae karisal mannu poovae

Dhinam kanneeril neenthugindra meenae

Sudum paarai nilaththilae paalaivanaththilae

Thanneerai thedugindra maanae maanae

Male Part

Kannae karisal mannu poovae

Dhinam kanneeril neenthugindra meenae

Female Part

Aaraaro aaraaro aaraaro aaraaro aaraaro

Male Part

Ooththu manaleduththu uppu kadal neereduththu

Neeththu vara katti vachcha kottai

Indru kaaththadichchu kalainjuthaan pochchae

Male Part

Aaththu neer nuraiyaachche

Aval sontham avamaana kadhaiyaachche

Ada saaththi vachcha veettukkullaae yaeththi vachcha vilakkaai

Ullaththukkul soodupatta malare

Idhu ooru sanam thalli vachcha nilavae

Male Part

Kannae karisal mannu poovae

Dhinam kanneeril neenthugindra meenae

Sudum paarai nilaththilae paalaivanaththilae

Thanneerai thedugindra maanae maanae

Male Part

Kannae karisal mannu poovae

Dhinam kanneeril neenthugindra meenae

தமிழ்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காளிதாசன்

ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே

தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே

தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே

ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே

தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

ஆண் : கண்ணீரின் திரைக்குள் கட்டாய சிறைக்குள்

பூட்டி அடைச்சு வச்ச பாசம் இதில்

போட்டு நடத்தி வரும் சோகம் ஓயாத புயலாலே

தூங்காமல் போராடும் அலை மேலே

ஆண் : மனம் தாங்காத சுமையுடன் தள்ளாடி தள்ளாடி

கரைதனை தேடுதோ படகு

இந்தக் கதைக்குத்தான் தெரியல முடிவு

ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே

தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே

தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே

ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே

தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

பெண் : ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ

ஆண் : ஊத்து மணலெடுத்து உப்புக் கடல் நீரெடுத்து

நேத்து வரக் கட்டி வச்ச கோட்டை

இன்று காத்தடிச்சு கலைஞ்சுதான் போச்சே

ஆண் : ஆத்து நீர் நுரையாச்சே

அவள் சொந்தம் அவமான கதையாச்சே

அட சாத்தி வச்ச வீட்டுக்குள்ளே ஏத்தி வச்ச விளக்காய்

உள்ளத்துக்குள் சூடுபட்ட மலரே

இது ஊரு சனம் தள்ளி வச்ச நிலவே...

ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே

தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே

தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே

ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே

தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே

Song information

Singers: K. J. Yesudas and Swarnalatha

Music by: Deva

Lyrics by: Kalidasan

Release information: From Vaigasi Poranthachu (1990) · Singer: K. J. Yesudas and Swarnalatha · Lyricist: Kalidasan · Music: Deva

Explore this song