Roman script
Singers : K. J. Yesudas and Swarnalatha Music by : Deva Lyrics by : Kalidasan Male Part Kannae karisal mannu poovae Dhinam kanneeril neenthugindra meenae Sudum paarai nilaththilae paalaivanaththilae Thanneerai thedugindra maanae maanae Male Part Kannae karisal mannu poovae Dhinam kanneeril neenthugindra meenae Male Part Kanneerin thiraikkul kattaaya siraikkul Pootti adaichchu vachcha paasam idhil Pottu nadaththi varum sogam oyaatha puyalaalae Thoongaamal poraadum alai melae Male Part Manam thaangaatha sumaiyudan thallaadi thallaadi Karaithanai thedutho padagu Intha kadhaikkuththaan theriyala mudivu Male Part Kannae karisal mannu poovae Dhinam kanneeril neenthugindra meenae Sudum paarai nilaththilae paalaivanaththilae Thanneerai thedugindra maanae maanae Male Part Kannae karisal mannu poovae Dhinam kanneeril neenthugindra meenae Female Part Aaraaro aaraaro aaraaro aaraaro aaraaro Male Part Ooththu manaleduththu uppu kadal neereduththu Neeththu vara katti vachcha kottai Indru kaaththadichchu kalainjuthaan pochchae Male Part Aaththu neer nuraiyaachche Aval sontham avamaana kadhaiyaachche Ada saaththi vachcha veettukkullaae yaeththi vachcha vilakkaai Ullaththukkul soodupatta malare Idhu ooru sanam thalli vachcha nilavae Male Part Kannae karisal mannu poovae Dhinam kanneeril neenthugindra meenae Sudum paarai nilaththilae paalaivanaththilae Thanneerai thedugindra maanae maanae Male Part Kannae karisal mannu poovae Dhinam kanneeril neenthugindra meenae
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பாடலாசிரியர் : காளிதாசன் ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே ஆண் : கண்ணீரின் திரைக்குள் கட்டாய சிறைக்குள் பூட்டி அடைச்சு வச்ச பாசம் இதில் போட்டு நடத்தி வரும் சோகம் ஓயாத புயலாலே தூங்காமல் போராடும் அலை மேலே ஆண் : மனம் தாங்காத சுமையுடன் தள்ளாடி தள்ளாடி கரைதனை தேடுதோ படகு இந்தக் கதைக்குத்தான் தெரியல முடிவு ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே பெண் : ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ஆண் : ஊத்து மணலெடுத்து உப்புக் கடல் நீரெடுத்து நேத்து வரக் கட்டி வச்ச கோட்டை இன்று காத்தடிச்சு கலைஞ்சுதான் போச்சே ஆண் : ஆத்து நீர் நுரையாச்சே அவள் சொந்தம் அவமான கதையாச்சே அட சாத்தி வச்ச வீட்டுக்குள்ளே ஏத்தி வச்ச விளக்காய் உள்ளத்துக்குள் சூடுபட்ட மலரே இது ஊரு சனம் தள்ளி வச்ச நிலவே... ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே சுடும் பாறை நிலத்திலே பாலைவனத்திலே தண்ணீரைத் தேடுகின்ற மானே மானே ஆண் : கண்ணே கரிசல் மண்ணுப் பூவே தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே
Song information
Singers: K. J. Yesudas and Swarnalatha
Music by: Deva
Lyrics by: Kalidasan
Release information: From Vaigasi Poranthachu (1990) · Singer: K. J. Yesudas and Swarnalatha · Lyricist: Kalidasan · Music: Deva
Explore this song
- Singer: K. J. Yesudas and Swarnalatha
- Film / album: Vaigasi Poranthachu
- Composer: Deva
- Lyricist: Kalidasan