Roman script
Singers : Vijay Yesudas and Saindhavi Prakash Music by : N. R. Raghunanthan Male Part Kannae en kannae Un kannathil sevvaanamaa Pennae semponnae Adhu thaaimaiyin vannama Male Part Kannae en kannae Un kannathil sevvaanamaa Pennae semponnae Adhu thaaimaiyin vannama Male Part Vaasal vandha vennila Ini valar piraiyaagumae Namm aasai ennum kolamae Oru pillai thondrumae Male Part Neeyum naanum thaaiyum thandhai Aagum kaalamae Male Part Kannae en kannae Un kannathil sevvaanamaa Pennae semponnae Adhu thaaimaiyin vannama Male Part Puzhudhi kattu vaazhkaiyil Katti thangam vandhadhae Adiyae en kodiyae Oru parisu keladi Female Part Madiyai yendhi vandhathum Oru pudhaiyal thandha saamiyae Neeyae en parisu Ini pudhusa venuma Male Part En aasai poongodi Un jeevan rendadi En pangu serthumae Nee unnudi Female Part Sukka minjiya marundu irukka Unnai kaatilum urav irukka Petha thaaiyai pol nee thaanga Kannu peru kaalam enakku Female Part Thaai paal oottum velaiyil Tamilum serthu oottanum Oorae kondaada Adha paarthu rasikanum Male Part Veetu paadam polavae Mattu paadam padikanum Kalvi vivasaayam rendum Kangal aagumae Female Part Aagaaya oonjalil Thaalatti parkanum Oor aalum pillaiyaai Aal aakanum Male Part Un vayathil valarudhu Oru vilakku Vamsam valakura thiru vilakku Maasam pathula porakkum Pullaikku maalai kaathu irukku Male Part Kannae en kannae Un kannathil sevvaanamaa Pennae semponnae Adhu thaaimaiyin vannama Female Part Vaasal vandha vennila Ini valar piraiyaagumae Namm aasai ennum kolamae Oru pillai thondrumae Both : Neeyum naanum thaaiyum thandhai Aagum kaalamae Both : …………………………..
தமிழ்
பாடகர்கள் : விஜய் ஏசுதாஸ் மற்றும் சைந்தவி பிரகாஷ் இசை அமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் ஆண் : கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா ஆண் : கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா ஆண் : வாசல் வந்த வெண்ணிலா இனி வளர் பிறையாகுமே நம் ஆசை என்னும் கோலமே ஒரு பிள்ளை தோன்றுமே ஆண் : நீயும் நானும் தாயும் தந்தை ஆகும் காலமே ஆண் : கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா ஆண் : புழுதி காட்டு வாழ்க்கையில் கட்டி தங்கம் வந்ததே அடியே என் கொடியே ஒரு பரிசு கேளடி பெண் : மடியை ஏந்தி வந்ததும் ஒரு புதையல் தந்த சாமியே நீயே என் பரிசு இனி புதுசா வேணுமா ஆண் : என் ஆசை பூங்கொடி உன் ஜீவன் ரெண்டடி என் பங்கு சேர்த்துமே நீ உண்ணுடி பெண் : சுக்க மிஞ்சிய மருந்து இருக்கா உன்னை காட்டிலும் உறவு இருக்கா பெத்த தாயை போல் நீ தாங்க கண்ணு பேரு காலம் எனக்கு பெண் : தாய் பால் ஊட்டும் வேளையில் தமிழும் சேர்த்து ஊட்டனும் ஊரே கொண்டாட அத பார்த்து ரசிக்கணும் ஆண் : வீட்டு பாடம் போலவே மாட்டு பாடம் படிக்கணும் கல்வி விவசாயம் ரெண்டும் கண்கள் ஆகுமே பெண் : ஆகாய ஊஞ்சலில் தாலாட்டி பார்க்கணும் ஊர் ஆளும் பிள்ளையாய் ஆள் ஆக்கணும் ஆண் : உன் வயதில் வளருது ஒரு விளக்கு வம்சம் வளக்குற திரு விளக்கு மாசம் பத்துல பொறக்கும் புள்ளைக்கு மாலை காத்து இருக்கு ஆண் : கண்ணே என் கண்ணே உன் கன்னத்தில் செவ்வானமா பெண்ணே செம்பொன்னே அது தாய்மையின் வண்ணமா பெண் : வாசல் வந்த வெண்ணிலா இனி வளர் பிறையாகுமே நம் ஆசை என்னும் கோலமே ஒரு பிள்ளை தோன்றுமே இருவரும் : நீயும் நானும் தாயும் தந்தை ஆகும் காலமே இருவரும் : .................................
Song information
Singers: Vijay Yesudas and Saindhavi Prakash
Music by: N. R. Raghunanthan
Release information: From Endraavathu Oru Naal (2021) · Singer: Vijay Yesudas and Saindhavi Prakash · Lyricist: Vairamuthu · Music: N. R. Raghunanthan
Explore this song
- Singer: Vijay Yesudas and Saindhavi Prakash
- Film / album: Endraavathu Oru Naal
- Composer: N. R. Raghunanthan