Roman script

Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Vaali

Male Part

Kannazhagil neeyumoru kamatchi

Pennazhagil then madurai meenaatchi

Unnazhagil innum enna aaraatchi

Nenjodu nee aadavaa…..

Female Part

Penmai ennum deivam

Un koyil kondathu

Pesum kangal kondu

Un vaasal vanthathu

Female Part

Kanigal moondrum kalanthu

Kodiyai kaatta vendum

Mannavaa….mellavaa…unnavaa….

Female Part

Kannazhagil neeyumoru kamatchi

Pennazhagil then madurai meenaatchi

Unnazhagil innum enna aaraatchi

Nenjodu nee aadavaa….

Male Part

Ilaneerum pazhachaarum ondraanatho

Ilamangai vadivaaga nindraaduthae

Female : Nee vanthu thaavendru vendumpozhuthu

Nanaththil kannmoodum paavai manathu

Male : Naanamum…achamum….naadagam….

Male Part

Kannazhagil neeyumoru kamatchi

Pennazhagil then madurai meenaatchi

Unnazhagil innum enna aaraatchi

Nenjodu nee aadavaa…..

Male Part

Oru kannam parugaatha madhukinnamaa

Maru kannam parikkaatha malar vannamo

Female : Paalaadai niram konda thegam enathu

Paarththaalum theeraathaa mogam unathu

Male : Ennathaan….mogamo….sollavaa…

Female Part

Kannazhagil neeyumoru kamatchi

Pennazhagil then madurai meenaatchi

Unnazhagil innum enna aaraatchi

Nenjodu nee aadavaa….

Male Part

Nee enthan pinnaadum nizhal allavaa

Neengaamal enai vaattum ninaivallavaa

Female : Naan un manavaanil veesim nilavu

Nedungaalam piriyaamal vaazhum uravu

Male : Kannilum…..nenjilum……unmugam….

Male Part

Kannazhagil neeyumoru kamatchi

Pennazhagil then madurai meenaatchi

Unnazhagil innum enna aaraatchi

Nenjodu nee aadavaa….

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி

பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி

உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி

நெஞ்சோடு நீ ஆடவா ...........

பெண் : பெண்மை என்னும் தெய்வம்

உன் கோயில் கொண்டது

பேசும் கண்கள் கொண்டு

உன் வாசல் வந்தது

பெண் : கனிகள் மூன்றும் கலந்து

கொடியை காட்ட வேண்டும்

மன்னவா.....மெல்லவா......உண்ணவா.......

பெண் : கண்ணழகில் நானுமொரு காமாட்சி

பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி

என்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி

நெஞ்சோடு நீ ஆடவா .................

ஆண் : இளநீரும் பழச்சாறும் ஒன்றானதோ

இளமங்கை வடிவாக நின்றாடுதோ

பெண் : நீ வந்து தாவென்று வேண்டும்பொழுது

நாணத்தில் கண்மூடும் பாவை மனது

ஆண் : நாணமும்........அச்சமும்.......நாடகம்.....

ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி

பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி

உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி

நெஞ்சோடு நீ ஆடவா ...........

ஆண் : ஒரு கன்னம் பருகாத மதுக்கிண்ணமா

மறுக் கன்னம் பறிக்காத மலர் வண்ணமோ

பெண் : பாலாடை நிறம் கொண்ட தேகம் எனது

பார்த்தாலும் தீராத மோகம் உனது

ஆண் : என்னதான்......மோகமோ.....சொல்லவா.....

பெண் : கண்ணழகில் நானுமொரு காமாட்சி

பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி

என்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி

நெஞ்சோடு நீ ஆடவா .................

ஆண் : நீ எந்தன் பின்னாடும் நிழல் அல்லவா

நீங்காமல் எனை வாட்டும் நினைவல்லவா

பெண் : நான் உன் மனவானில் வீசும் நிலவு

நெடுங்காலம் பிரியாமல் வாழும் உறவு

ஆண் : கண்ணிலும்.......நெஞ்சிலும்.....உன் முகம்.....

ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி

பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி

உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி

நெஞ்சோடு நீ ஆடவா ...........

Song information

Singers: T. M. Soundararajan and S. Janaki

Music by: K. Vijaya Bhaskar

Lyrics by: Vaali

Release information: From Unga Veettu Kalyanam (1975) · Singer: T. M. Soundararajan and S. Janaki · Lyricist: Vaali · Music: K. Vijaya Bhaskar

Explore this song