Roman script
Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Vaali Male Part Kannazhagil neeyumoru kamatchi Pennazhagil then madurai meenaatchi Unnazhagil innum enna aaraatchi Nenjodu nee aadavaa….. Female Part Penmai ennum deivam Un koyil kondathu Pesum kangal kondu Un vaasal vanthathu Female Part Kanigal moondrum kalanthu Kodiyai kaatta vendum Mannavaa….mellavaa…unnavaa…. Female Part Kannazhagil neeyumoru kamatchi Pennazhagil then madurai meenaatchi Unnazhagil innum enna aaraatchi Nenjodu nee aadavaa…. Male Part Ilaneerum pazhachaarum ondraanatho Ilamangai vadivaaga nindraaduthae Female : Nee vanthu thaavendru vendumpozhuthu Nanaththil kannmoodum paavai manathu Male : Naanamum…achamum….naadagam…. Male Part Kannazhagil neeyumoru kamatchi Pennazhagil then madurai meenaatchi Unnazhagil innum enna aaraatchi Nenjodu nee aadavaa….. Male Part Oru kannam parugaatha madhukinnamaa Maru kannam parikkaatha malar vannamo Female : Paalaadai niram konda thegam enathu Paarththaalum theeraathaa mogam unathu Male : Ennathaan….mogamo….sollavaa… Female Part Kannazhagil neeyumoru kamatchi Pennazhagil then madurai meenaatchi Unnazhagil innum enna aaraatchi Nenjodu nee aadavaa…. Male Part Nee enthan pinnaadum nizhal allavaa Neengaamal enai vaattum ninaivallavaa Female : Naan un manavaanil veesim nilavu Nedungaalam piriyaamal vaazhum uravu Male : Kannilum…..nenjilum……unmugam…. Male Part Kannazhagil neeyumoru kamatchi Pennazhagil then madurai meenaatchi Unnazhagil innum enna aaraatchi Nenjodu nee aadavaa….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி நெஞ்சோடு நீ ஆடவா ........... பெண் : பெண்மை என்னும் தெய்வம் உன் கோயில் கொண்டது பேசும் கண்கள் கொண்டு உன் வாசல் வந்தது பெண் : கனிகள் மூன்றும் கலந்து கொடியை காட்ட வேண்டும் மன்னவா.....மெல்லவா......உண்ணவா....... பெண் : கண்ணழகில் நானுமொரு காமாட்சி பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி என்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி நெஞ்சோடு நீ ஆடவா ................. ஆண் : இளநீரும் பழச்சாறும் ஒன்றானதோ இளமங்கை வடிவாக நின்றாடுதோ பெண் : நீ வந்து தாவென்று வேண்டும்பொழுது நாணத்தில் கண்மூடும் பாவை மனது ஆண் : நாணமும்........அச்சமும்.......நாடகம்..... ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி நெஞ்சோடு நீ ஆடவா ........... ஆண் : ஒரு கன்னம் பருகாத மதுக்கிண்ணமா மறுக் கன்னம் பறிக்காத மலர் வண்ணமோ பெண் : பாலாடை நிறம் கொண்ட தேகம் எனது பார்த்தாலும் தீராத மோகம் உனது ஆண் : என்னதான்......மோகமோ.....சொல்லவா..... பெண் : கண்ணழகில் நானுமொரு காமாட்சி பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி என்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி நெஞ்சோடு நீ ஆடவா ................. ஆண் : நீ எந்தன் பின்னாடும் நிழல் அல்லவா நீங்காமல் எனை வாட்டும் நினைவல்லவா பெண் : நான் உன் மனவானில் வீசும் நிலவு நெடுங்காலம் பிரியாமல் வாழும் உறவு ஆண் : கண்ணிலும்.......நெஞ்சிலும்.....உன் முகம்..... ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி நெஞ்சோடு நீ ஆடவா ...........
Song information
Singers: T. M. Soundararajan and S. Janaki
Music by: K. Vijaya Bhaskar
Lyrics by: Vaali
Release information: From Unga Veettu Kalyanam (1975) · Singer: T. M. Soundararajan and S. Janaki · Lyricist: Vaali · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: T. M. Soundararajan and S. Janaki
- Film / album: Unga Veettu Kalyanam
- Composer: K. Vijaya Bhaskar
- Lyricist: Vaali